புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 பங்குனி உத்திர விரதம் Poll_c10 பங்குனி உத்திர விரதம் Poll_m10 பங்குனி உத்திர விரதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திர விரதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 12 Mar 2013 - 19:43



மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது. பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது.

கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும் வழிகாட்டும் நாள் தான் பங்குனி உத்திர திருநாள்.

அந்த திருநாள் 26.3.2013 பங்குனி 13-ம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 10.32-க்கு மேல் வருகிறது. அன்று தினம் கந்தப் பெருமானை, கவலை தீர்க்கும் முருகனை, கடம்பனை, கார்த்திகேயனை, குகனை, குறிஞ்சி மலரை மணந்த வள்ளலை, வள்ளி மணாளனை, தேவசேனா துணைவனை, ஞானப்பழம் கேட்டு மயில் ஏறி உலகை வலம் வந்தவனை, மால்மருகனை, சிந்தையில் நிறுத்தி, சிவாலயம் சென்று வழிபட்டால், வந்த துயரங்கள் விலகியோடும்.

வாழ்க்கைத்துணையும் சிறப்பாக வந்து சேரும். ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட் சியம்மன் சொக்கநாதரை மணந்து கொண்டதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பி தந்ததும் இந்த நாளில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்நாளில் மனிதர்கள் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால், மணமாலை சூடுகிற வாய்ப்பு கைகூடி வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் சிலருக்கு இருக்கலாம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆணாக இருந்தால் பெண் கிடைப்பது அரிது. பெண்ணாக இருந்தால் மாப்பிள்ளை கிடைப்பது அரிது.

செவ்வாய்க்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, அதன் பாதசார அடிப்படையில் தேர்ந்தெடுத்த தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு, முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமை தோறும் முறையாக வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். செவ்வாய் தோஷத்தைக் கூட சந்தோஷமாக மாற்றுகிற ஆற்றல் பங்குனி உத்திர விரதத்திற்கு உண்டு.

வாழ்க்கை வளமாக எதையேனும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை சிவன் மீது வைத்து, மாசி மாதம் சிவராத்திரி கொண்டாடுகின்றோம். தந்தை மீது மாசி மாதத்தில் நாம் வைத்த நம்பிக்கையை தனயன் மீது பங்குனி மாதத்தில் நாம் வைக்க வேண்டும். எனவே, பங்குனி உத்திரத்தன்று 'வேலை வணங்குவதே வேலை' எனக் கொள்வது நல்லது.

முழு நாளும் விரதமிருந்து, மாங்கனியை நைவேத்தியமாக வைத்து மால்மருகனை வழிபட வேண்டும். இல்லத்து பூஜை அறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் செய்து வைத்து, கவச பாராய ணங்களைப் படிப்பது நல்லது.

குத்து விளக்கின் கீழ் இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், 'நடுவீட்டுக் கோலம்' என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்கள் இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் 'வாரிசு' பெருகும் என்பார்கள். நைவேத்தியமாக வைத்த மாங்கனியையோ, தேன் கதலி வாழைப்பழத்தையோ நாம் சாப்பிட வேண்டும்.

தள்ளாத கிழவனாய், குறவள்ளி கரம் பற்றத் தனியாக வந்த பெருமான், தனதனெனும் சந்தத்தை அருணகிரி நாதருக்கு தயங்காமல் கொடுத்த பெருமான், உங்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து சுகங்களையும், நலங்களையும் வாரி வழங்குவார்! உத்திரத்தைக் கொண்டாடினால் உன்னத வாழ்வமையும்!

மாலைமலர்



 பங்குனி உத்திர விரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 12 Mar 2013 - 19:46

பகிர்வுக்கு மிக்க நன்றி தல

bhuvanamohan
bhuvanamohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 05/11/2012

Postbhuvanamohan Tue 12 Mar 2013 - 19:49

பகிர்வுக்கு நன்றி... வேலை வேண்டுவதே வேலை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Mar 2013 - 21:21

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Apr 2015 - 3:15

 பங்குனி உத்திர விரதம் 11133766_1078553598827919_2898060933221481548_n



 பங்குனி உத்திர விரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 3 Apr 2015 - 17:46

திருஞானசம்பந்தர்,
மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசரின் பாம்பு தீண்டி
இறந்துபோன மகள் பூம்பாவையை மீண்டும்
உயிர்ப்பித்து எழுந்து வரச்செய்து அற்புதத்தை
நிகழ்த்திக் காட்டிய நந்நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக