புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
46 Posts - 59%
heezulia
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
41 Posts - 59%
heezulia
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_m10கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 12:30 am


கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25% இடங்களில் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இதற்கான கல்விக் கட்டணத்தை, அதாவது இப்பள்ளிகளுக்கென அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை அரசே ஈட்டுறுதி செய்யும். இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா என்றால் கிடையாது.

இந்தச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், பள்ளிகள்தான் ஆர்வம் காட்டுவதில்லை. 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல் தனியார் பள்ளிகள் இழுத்தடிக்கின்றன. இதற்கான தனி விண்ணப்பங்களை முழுவதுமாக வழங்குவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் இழுத்தடிக்கப்படுகிறார்கள். 2013 - 14-ஆம் கல்வி ஆண்டில் 40,986 இடங்கள் (69%) நிரப்பப்படவில்லை. இதற்காக எந்தவொரு கல்வி நிறுவனத்தின் மீதும் கல்வித் துறையின் நடவடிக்கை பாயவில்லை.

இனிமேலும் அத்தகைய மெத்தனப் போக்கு நீடிக்கக்கூடாது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலேயே இதற்கான தீவிர நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டால் மட்டுமே 2015-16 கல்வியாண்டில் அனைத்து தனியார் பள்ளிகளும் முழுமையான மாணவர் சேர்க்கையை அமல்படுத்த இயலும். இதற்கு தமிழக அரசு நான்கு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒன்று: ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை வகுப்புகள், எத்தனை பிரிவுகள் உள்ளன, இவற்றில் படிக்க அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, இதில் 25% ஏழை மாணவர்களுக்கான இடங்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை பள்ளி வாசலில் சாதாரண மக்களும் படிக்கும் விதமாக தமிழில் எழுதி, பார்வையில் படும்படியாக வைக்க வேண்டும். இதை இணையதளத்திலும் கல்வித் துறை வெளியிட வேண்டும்.

இரண்டு: விண்ணப்பத்துக்காக பெற்றோர் ஒவ்வொரு பள்ளியையும் தேடியோடி அலையும் நிலைமை இல்லாதபடி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான பொதுப் படிவத்தை தமிழக கல்வித் துறை வெளியிட வேண்டும். இந்தப் படிவத்தைப் பெறும் பள்ளிகள், இதனை பெற்றுக்கொண்டதற்கான ரசீதும் இதே படிவத்தின் அடியில் பள்ளியின் முத்திரையுடன் கையொப்பமிட்டுக் கிழித்துத் தரும் வகையில் இருக்க வேண்டும்.

மூன்று: அனைத்துப் பள்ளிகளிலும் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை, மாணவனின் பெயர், பெற்றோர், முகவரி விவரங்களுடன் பள்ளி வளாகத்திலும், கல்வித் துறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும். மேலும், 25% இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதது, அல்லது கல்விக் கட்டணம் அதிகமாக செலுத்தும்படி வற்புறுத்தல், ஆசிரியர்களின் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களை கடிதங்களில் தெரிவிக்க தனி அஞ்சல்பெட்டி எண், இணையதளத்தில் புகார் செய்யும் வசதி மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரியின் பெயர், செல்லிடப்பேசி எண் அனைத்தையும் அரசு அறிவிக்க வேண்டும்.

நான்கு: தனியார் பள்ளிகள் அனைத்தும், எல்லா மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை வங்கி மூலமாகவே பெறும் கட்டாயத்தை உருவாக்க வேண்டும். அது கல்விக் கட்டணமாக இருந்தாலும், நோட்டுப் புத்தகங்களுக்கான கட்டணம் அல்லது துணி, செருப்புக்கான கட்டணம், பொதுக் காரியங்களுக்கான தானதர்மத் தொகை என எதுவாக இருந்தாலும் அனைத்துவிதமான கட்டணங்களையும் வங்கி மூலமே செலுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, 25% ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்தால், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது; கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுக்கு கல்விக் கட்டணமே கிடைக்கவில்லை என்றும், இந்த நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தனியார் கல்வி நிறுவனக் கூட்டமைப்புகள் குறை கூறி வருகின்றன. நியாயமாகப் பார்த்தால், ஏனைய வசதி படைத்த மாணவ - மாணவியரிடம் நன்கொடையாகவும், கட்டணமாகவும் அதிகமான தொகை பெறும் தனியார் பள்ளிகள் 25% மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அவர்களே ஏற்றுக்கொண்டாலும் தகும்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் தனியார் பள்ளியில் படிப்பதால் உறுதிப்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையினால்தான் தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தைக் கடன் வாங்கியாவது கட்டுகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழக அரசு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்த போதிலும், அதை தனியாக வசூலித்து ரசீது தரும் தனியார் கல்வி நிறுவனங்கள், தாங்கள் நிர்ணயித்த கூடுதல் கட்டணத்தை வேறுவிதமாக வசூலிக்கும் நிலை தடையின்றித் தொடர்கிறது. இதைக் கண்காணித்து, பள்ளிக் கல்வித் துறை இதுவரை எந்தவொரு பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுப்பது பரவலாகத் தெரிந்தால் மட்டுமே, கடுமையான தண்டனை உண்டு என்கிற பயத்தில் தனியார் பள்ளிகள் 25% ஒதுக்கீட்டையும், முறையான கட்டண வசூலையும் உறுதிப்படுத்தும். இது கல்வித் துறைக்கும் அரசுக்கும் தெரியாதா என்ன?

ஏப்ரல் மாதத்திலேயே 25% இடஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தலை முடிப்பதன் மூலம் இந்த ஆண்டாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் அமலுக்குக் கொண்டுவர அரசு வழிகோல வேண்டும்.

தினமணி



கல்வி உரிமைச் சட்டமும் - அசட்டையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக