புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி
பிரசவ அறுவைச் சிகிச்சை யின்போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
பொதுவாக, மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந் தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப் படுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்லவேண்டிய சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சுமார் 200 தாய், சேயிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவர் எம்.பெரியசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அறுவைச் சிகிச்சை செய்து தாயிடமிருந்து குழந்தையை எடுத்தவுடன் தொப்புள்கொடியின் இரு முனைகளும் துண்டிக்கப் படுகின்றன. இதனால், அதில் உள்ள சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இந்த ரத்தத்தைப் பாதுகாத்து, மீண்டும் அந்தக் குழந்தைக்கே செலுத்துவது குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொப்புள்கொடி
குழந்தை பிறந்ததும் தொப் புள்கொடி துண்டிக் கப்பட்ட 100 பேரிடமும், தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும் ஆய்வு செய்யப் பட்டது.
அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் சுமார் 1 நிமிடத்தில் குழந்தைக்குச் சென்றுவிடும். இதனால் குழந்தையின் ரத் தம் வீணாவதில்லை. மேலும், குழந்தையின் எடை, ஹீமோ குளோபின், ஆற்றல் அதி கரிக்கிறது. தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.
அறுவைச் சிகிச்சையின்போது, குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளில் தொப்புள்கொடி துண்டிக்கப்படுவதால், தாயின் கர்ப்பப்பையில் ரத்தக் குழாய்கள் சுருக்கம் ஏற்படாமல், நீண்டநேரம் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால், கர்ப்பப்பை சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி பிரிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ஆய்வின்படி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தையைச் சென்றடைந்த பிறகு தொடர்பைத் துண்டிப்பதனால் தாய்-சேயின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சையதுமொய்தீன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.
நன்றி : தமிழ் ஹிந்து
ரமணியன்
பிரசவ அறுவைச் சிகிச்சை யின்போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்க புதிய வழி முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
பொதுவாக, மருத்துவமனை யில் அறுவைச் சிகிச்சை மூலம் தாயின் வயிற்றிலிருந்து குழந் தையை எடுத்த உடனேயே தாய், சேயை இணைக்கும் தொப்புள்கொடி துண்டிக்கப் படுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்லவேண்டிய சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இவ்வாறு ரத்தம் வீணாவதைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சுமார் 200 தாய், சேயிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனையின் தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவர் எம்.பெரியசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அறுவைச் சிகிச்சை செய்து தாயிடமிருந்து குழந்தையை எடுத்தவுடன் தொப்புள்கொடியின் இரு முனைகளும் துண்டிக்கப் படுகின்றன. இதனால், அதில் உள்ள சுமார் 80 மில்லி லிட்டர் ரத்தம் வீணாகிறது. இந்த ரத்தத்தைப் பாதுகாத்து, மீண்டும் அந்தக் குழந்தைக்கே செலுத்துவது குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொப்புள்கொடி
குழந்தை பிறந்ததும் தொப் புள்கொடி துண்டிக் கப்பட்ட 100 பேரிடமும், தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்ற பிறகு தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட 100 பேரிடமும் ஆய்வு செய்யப் பட்டது.
அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் சுமார் 1 நிமிடத்தில் குழந்தைக்குச் சென்றுவிடும். இதனால் குழந்தையின் ரத் தம் வீணாவதில்லை. மேலும், குழந்தையின் எடை, ஹீமோ குளோபின், ஆற்றல் அதி கரிக்கிறது. தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.
அறுவைச் சிகிச்சையின்போது, குழந்தையை எடுத்த அடுத்த 5 நொடிகளில் தொப்புள்கொடி துண்டிக்கப்படுவதால், தாயின் கர்ப்பப்பையில் ரத்தக் குழாய்கள் சுருக்கம் ஏற்படாமல், நீண்டநேரம் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால், கர்ப்பப்பை சுருங்குவது மற்றும் நஞ்சுக்கொடி பிரிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதற்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ஆய்வின்படி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பிறகு, தொப்புள்கொடியில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தையைச் சென்றடைந்த பிறகு தொடர்பைத் துண்டிப்பதனால் தாய்-சேயின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.சையதுமொய்தீன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.
நன்றி : தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதன் தொடர்பாக வந்த பின்னூட்டமும் , படிக்க தகுதி உள்ளது என நினைக்கிறேன்
'
ரமணியன்
'
நன்றி -ஹுசைனம்மா !ஹுசைனம்மா wrote:இது புதிய முறை அல்ல. பல காலமாகவே (நல்ல) மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருவதுதான். ஆனால், எதிலும் அவசரகதியாகிவிட்ட இன்று, இரண்டு நமிடங்கள் தாமதித்து தொப்புள் கொடியை க்ளிப் போட யாருக்கும் பொறுமை இல்லை. கடகடவென்று காரியங்களை முடித்தால் போதும் என்ற மனோபாவமே தொப்புள் கொடி இரத்தம் குழந்தைக்குக் கிடைக்காமல் செய்கிறது. இன்னொரு மோசடியையும் குறிப்பிட வேண்டும். தொப்புள்கொடி இரத்தத்தில் அரிய வகை ஸ்டெம் செல்கள் நிறைந்து இருப்பதால், அதை குழந்தைக்குச் சேரவிடாமல், அதை எடுத்து பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கருத்தில் கொள்ளப்பட்டு, தொப்புள்கொடி இரத்தம் குழந்தைக்குச் சென்று சேர உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இம்மருத்துவரைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தொப்புள்கொடி யில் உள்ள ரத்தம் முழுவதும் குழந்தைக்குச் சென்றபிறகு 3 நிமிடங்களில் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி பிரிந்துவிடு கிறது. அதேபோல, கர்ப்பப் பையும் தானாகவே சுருங்கி விடுகிறது.//
எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் !.......சூப்பர் ! நம்மால் தான் சிலதை புரிந்து கொள்ள முடிவதில்லை .நல்ல பகிர்வு ஐயா
எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் !.......சூப்பர் ! நம்மால் தான் சிலதை புரிந்து கொள்ள முடிவதில்லை .நல்ல பகிர்வு ஐயா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
கடவுள் ஒரு சிறந்த விக்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் and what not !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:கடவுள் ஒரு சிறந்த விக்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் and what not !
ரமணியன்
ரொம்ப சரி ஐயா
- Sponsored content
Similar topics
» பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்க புதிய ‘செயலி’
» வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
» போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» சென்னையில் வெள்ளப்பாதிப்பை தடுக்க மினி குளம் - மாநகராட்சி புதிய திட்டம்
» வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
» போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» சென்னையில் வெள்ளப்பாதிப்பை தடுக்க மினி குளம் - மாநகராட்சி புதிய திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|