புதிய பதிவுகள்
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
30 Posts - 42%
heezulia
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
19 Posts - 27%
mohamed nizamudeen
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
prajai
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_m10கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 31 Mar 2015 - 14:17

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள அகம் பிள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 38) சலவை தொழிலாளி. இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு சரண்யா (5), நவீன் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். சரண்யா செட்டிகுளத்தில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள்.

குமாருக்கும், கவிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கவிதா 2 குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்தார். பல நாட்கள் வீட்டில் சமையல் கூட செய்யாமல் இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் உள்ள குமாரின் பெற்றோர் தான் கவிதாவின் குழந்தைகளை கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கவிதா தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். அதன்படி கணவர் குடித்த அதே விஷத்தை வாங்கி வந்தார். தான் இறந்த பிறகு குழந்தைகள் உயிர் பிழைத்து கஷ்டப்படக்கூடாதே என்று முதலில் 2 குழந்தைகளுக்கும் இரவு சாப்பாடு கொடுக்கும் போது அதில் விஷத்தையும் கலந்து கொடுத்தார்.

ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் தாய் கொடுத்த விஷம் கலந்த உணவை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அதன் பிறகு கவிதாவும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு விட்டு, குழந்தைகளை கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் கவிதாவும், அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.

இன்று காலை வழக்கம் போல் பேரன்–பேத்திகள் தங்களிடம் வராததால், குமாரின் பெற்றோர் கவிதா வீட்டுக்கு சென்றனர். அங்கு படுக்கையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அங்கு திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, மீராள்பானு மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் தற்கொலை செய்த துக்கம் தாங்காமலும், குடும்பத்தை கவனிக்க வேறு யாரும் இல்லாததாலும், வறுமையில் சிக்கி தவிப்போமே என்ற எண்ணத்தில் குழந்தைகளை கொன்று கவிதா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இது குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. -maalaimalar

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 31 Mar 2015 - 14:36

அடப் பாவமே ! கொடுமை !!
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 31 Mar 2015 - 15:39

T.N.Balasubramanian wrote:அடப் பாவமே ! கொடுமை !!
யாரை குற்றம் சொல்லுவது ?
வீட்டில் ஆண்பிள்ளை அடவு இல்லையெனில் இதுதான் நடக்கும் .
வாழ்வதற்கு வழியா இல்லை ?
ரமணியன் .
தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு தான் , ஆனால் நம் நாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும்போது பிள்ளைகளை விட்டுட்டு செல்வது மிக கொடுமை. அதற்கு தன கூடவே அழைத்து போவது எவ்வளவோ மேல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 31 Mar 2015 - 16:22

அதுவும் சரிதான் ஒரு கோணத்தில் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக