புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1
Page 1 of 1 •
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
ஸ்ரீ மஹா விஷ்ணு ராமர் அவதாரம் எடுக்கும் முன் , கைலாசம் சென்று சிவனை வழிபட சென்றார் - தினமும் தன்னை பார்க்க வரும் விஷ்ணு அன்று சற்றே பரபரப்புடன் இருப்பதை அறிந்த சிவன் - அன்புடன் விசாரிக்க தொடங்கினார்
பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ----
சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் --
பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு என்னை மன்னித்து விடுங்கள் - முதலாவது உங்கள் சிவதனுசுவை உடைக்கபோகிறேன் , இரண்டாவது உங்கள் தீவிர பக்தனை , இராவனேஸ்வரனை கொள்ள போகிறேன் - இந்த இரண்டும் மஹா பாவங்கள் - உங்களிடம் சொல்லி இந்த கொடிய பவன்களிடம் இருந்து என்னை மீட்க்க வேண்டுகிறேன் ---
கலங்கி நின்ற விஷ்ணுவை , குனித்த புருவத்தாலும் , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடனும் தன அருகில் அமர வைத்து சிவன் சொன்னார்
" ராமா ! நீ செய்யப்போவது சிவ நிந்தனை ஆகாது . இராவணன் சிறந்த பக்தன் ; என் மனதை கவர்ந்தவன் - அவன் அதர்மத்தின் வழியில் செல்ல விருக்கிறான் - அவனை தொடர்ந்து செல்ல என் நாமத்திற்கு வலிமை இல்லை - அவன் விதி அது ! அவனை கொள்வது மூலம் நீ அதர்மத்தை கொல்கிறாய் - மற்றவர்களின் மனைவிகளின் மீது ஆசை படுபவர்கள் என் பக்தனாக இருக்க கூடாது . இருக்க கூடாது.! வெற்றி உனக்கே ராமா ! "
விஷ்ணுவின் முகத்தில் மற்றட்ட மகிழ்ச்சி - நான் உடைப்பது சிவ தனுசு - தவறு அல்லவா !!
" ராமா ! என் தனுசுவை பல ஆண்டுகள் ஜனகர் பூஜித்து வருவார் - பிறகு அதை சீதை செய்து வருவாள் - அவர்கள் வேண்ட போவதே என்னை உடைத்து உன்னை காண்பதுதான் ! இதைவிட எனக்கு வேறு என்ன இன்ப கோரிக்கை இருக்க முடியும் - நீ உடைப்பது தவறாகாது - உன்னில் நான் இருக்கிறேன் - என்னில் நீ இருக்கிறாய் - அதுதான் உண்மை - சென்று வா !"
அந்த சமயம் எங்கிருந்தோ ஒரு வானரம் சிவனின் மடியில் குதித்து விளையாடியது , பிறகு அதுவே விஷ்ணுவிடம் தாவியது - அதை விஷ்ணு அன்புடன் தழுவிக்கொண்டார் - சிவன் சிரித்தார் - நீ தழுவியது என்னைத்தான் ராமா - நாம் இருவரும் சேர்ந்து அவதாரம் புரிவோம் இராமாயணத்தில் ! விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை - நான் கேட்காமலே நீங்கள் கொடுக்கும் வரம் இது பிரபோ !
சிவன் முகம் மலர்ந்து சொன்னார் - இந்த குரங்கின் ரூபத்தில் நான் அவதாரம் செய்வேன் - உன் நாமத்தை சொல்லும் தொண்டனாக - நீ இராவணன் மீது செலுத்தும் கடைசி பானம் நானாகத்தான் இருப்பேன் - அவனுக்கு சிவ பதவி தர !!, தவறுகள் செய்திருந்தாலும் , என்னை மனமார நேசிப்பவன் - அவன் என்னில் சேர , நான்தான் அவனை சென்று அடையவேண்டும் ! உனக்கு ஒரு சேவை செய்பவனாக , இராவணனுக்கு முக்தி அளிப்பதற்காக அனுமான் என்ற பெயரில் வருவேன் !!
மனக்குழப்பங்கள் முழுவதும் தீர்ந்துவிட விஷ்ணு இராமராக அவதாரம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டார் - இந்த ஒரு அவதாரத்தின் மூலம் சிவன் வேறு , விஷ்ணு வேறு அல்ல என்பது நன்கு விளங்கும் - ஸ்ரீ சங்கர நாரயணராயை நமக :
பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ----
சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் --
பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு என்னை மன்னித்து விடுங்கள் - முதலாவது உங்கள் சிவதனுசுவை உடைக்கபோகிறேன் , இரண்டாவது உங்கள் தீவிர பக்தனை , இராவனேஸ்வரனை கொள்ள போகிறேன் - இந்த இரண்டும் மஹா பாவங்கள் - உங்களிடம் சொல்லி இந்த கொடிய பவன்களிடம் இருந்து என்னை மீட்க்க வேண்டுகிறேன் ---
கலங்கி நின்ற விஷ்ணுவை , குனித்த புருவத்தாலும் , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடனும் தன அருகில் அமர வைத்து சிவன் சொன்னார்
" ராமா ! நீ செய்யப்போவது சிவ நிந்தனை ஆகாது . இராவணன் சிறந்த பக்தன் ; என் மனதை கவர்ந்தவன் - அவன் அதர்மத்தின் வழியில் செல்ல விருக்கிறான் - அவனை தொடர்ந்து செல்ல என் நாமத்திற்கு வலிமை இல்லை - அவன் விதி அது ! அவனை கொள்வது மூலம் நீ அதர்மத்தை கொல்கிறாய் - மற்றவர்களின் மனைவிகளின் மீது ஆசை படுபவர்கள் என் பக்தனாக இருக்க கூடாது . இருக்க கூடாது.! வெற்றி உனக்கே ராமா ! "
விஷ்ணுவின் முகத்தில் மற்றட்ட மகிழ்ச்சி - நான் உடைப்பது சிவ தனுசு - தவறு அல்லவா !!
" ராமா ! என் தனுசுவை பல ஆண்டுகள் ஜனகர் பூஜித்து வருவார் - பிறகு அதை சீதை செய்து வருவாள் - அவர்கள் வேண்ட போவதே என்னை உடைத்து உன்னை காண்பதுதான் ! இதைவிட எனக்கு வேறு என்ன இன்ப கோரிக்கை இருக்க முடியும் - நீ உடைப்பது தவறாகாது - உன்னில் நான் இருக்கிறேன் - என்னில் நீ இருக்கிறாய் - அதுதான் உண்மை - சென்று வா !"
அந்த சமயம் எங்கிருந்தோ ஒரு வானரம் சிவனின் மடியில் குதித்து விளையாடியது , பிறகு அதுவே விஷ்ணுவிடம் தாவியது - அதை விஷ்ணு அன்புடன் தழுவிக்கொண்டார் - சிவன் சிரித்தார் - நீ தழுவியது என்னைத்தான் ராமா - நாம் இருவரும் சேர்ந்து அவதாரம் புரிவோம் இராமாயணத்தில் ! விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை - நான் கேட்காமலே நீங்கள் கொடுக்கும் வரம் இது பிரபோ !
சிவன் முகம் மலர்ந்து சொன்னார் - இந்த குரங்கின் ரூபத்தில் நான் அவதாரம் செய்வேன் - உன் நாமத்தை சொல்லும் தொண்டனாக - நீ இராவணன் மீது செலுத்தும் கடைசி பானம் நானாகத்தான் இருப்பேன் - அவனுக்கு சிவ பதவி தர !!, தவறுகள் செய்திருந்தாலும் , என்னை மனமார நேசிப்பவன் - அவன் என்னில் சேர , நான்தான் அவனை சென்று அடையவேண்டும் ! உனக்கு ஒரு சேவை செய்பவனாக , இராவணனுக்கு முக்தி அளிப்பதற்காக அனுமான் என்ற பெயரில் வருவேன் !!
மனக்குழப்பங்கள் முழுவதும் தீர்ந்துவிட விஷ்ணு இராமராக அவதாரம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டார் - இந்த ஒரு அவதாரத்தின் மூலம் சிவன் வேறு , விஷ்ணு வேறு அல்ல என்பது நன்கு விளங்கும் - ஸ்ரீ சங்கர நாரயணராயை நமக :
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
எல்லா தேவர்களும் ஒருமுறை விஷ்ணுவிடம் சென்று நீங்கள் எடுத்த 9 அவதாரங்களில் எந்த அவதாரம் உங்களுக்கு மிகவும் கடினமாக , சவாலாக இருந்தது என்று வினைவினர் ...
விஷ்ணு சிறிதுகூட யோசிக்கவில்லை - உடனே சொன்னாரார் - ராம அவதாரம் தான் !
எல்லோருக்கும் மிகவும் ஆச்சிரியம் - ஏன் அந்த அவதாரம் உங்களுக்கு கடினமாகவும், சவாலாகவும் அமைந்தது - கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் என்று கெஞ்சினர் .
விஷ்ணு கூறுகிறார் - நாமும் கேட்ப்போமா ?
" மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான் ! அதிலும் ஒரு உத்தமனாக , தாய் , தந்தைக்கு அடங்கிய , அவர்களை தெய்வமாக , நினைக்க கூடிய ஒரு இருதயம் உள்ளவனாக , தம்பிகளை அரவணைத்து செல்பவனாக , கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் , ஏக பத்தினி விரதனாக , மக்கள் தலைவனாக , விலங்குகள் கூட போற்றி புகழும் இளகிய மனம் கொண்டவனாக , பதவி , பொருள்கள் மீது பற்று இல்லாதவனாக , பெரியவர்களை மதிப்பவனாக – அதர்மத்தை கண்டு பொங்கி எழுபவனாக - இப்படி எல்லா நற் குணங்களையும் கொண்டவனாக வாழ்ந்து காட்டுவது எவ்வளவு கடினம் என்று என்னுடைய ராமவதாரத்தில் புரிந்து கொண்டேன் - மற்ற அவதாரங்களில் இல்லாத ஒரு சவால் - இந்த ஒரு அவதாரத்தில் மற்றுமே எனக்கு அமைந்தது - மாயாஜாலங்கள் காட்ட தெரியாத , தெய்வீக தன்மைகள் இல்லாத ஒரு அவதாரம் - இராவணனை ஒரு நொடியில் அழித்திருக்க முடியும் நான் கண்ணனாக இருந்திருந்தால் - இங்கு நான் இராமர் - சாதாரண மனிதன்.14 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது . ஆனால் ஒன்று உண்மை - மற்ற அவதாரங்கள் ஏற்படுத்தாத பெருமைகளை , மனிதனாக அவதரித்த ராம அவதாரம் எனக்கு பெற்று கொடுத்தது - நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது - சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் ஒரு இராமனாகத்தான் அவதரிப்பேன் " என்று விஷ்ணு முடித்தார் . இராமர் நம் ஒவ்வொருவர் இடத்திலும் இருக்கிறார் - அவருடைய பண்புகளை வளர்த்துக்கொள்ள தெரியாமல் , பத்து தலை கொண்ட இராவணனாக வாழ்ந்துகொண்டுருக்கிறோம் ---
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமை..!மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான்! நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது -
தொடருங்கள், அறிந்து கொள்ள காத்திருக்கிறோம்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|