புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
54 Posts - 58%
heezulia
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிரம்மஹத்தி தோஷம் Poll_c10பிரம்மஹத்தி தோஷம் Poll_m10பிரம்மஹத்தி தோஷம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மஹத்தி தோஷம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:19 am

பிரம்மஹத்தி தோஷம் 201503201109267134_Pirammahatti-fault_SECVPF

மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதற்காக மீனாட்சி சொக்கநாதரின் உத்தரவுப்படி திருவிடைமருதூர் சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டான்.

மேலும் அந்த ஆலயத்திலேயே தனது இஷ்ட தெய்வமான மீனாட்சி சொக்கநாதருக்கு ஒரு சன்னிதி அமைத்து வணங்கினான். இதையடுத்து அவனது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியானது.

இங்குள்ள அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, தன பாக்கியம் கிடைக்கும்.



பிரம்மஹத்தி தோஷம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 12:25 pm

தலத்தின் சிறப்பு: திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.



மேலும் விபரங்களுக்கு இங்கு பாருங்கள்

மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்

 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 1:43 pm

பிரம்மஹத்தி தோஷம் 103459460
-
சிவபக்தனான ராவணனை அழித்ததால்
ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.

தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில்
சிவ பூஜை செய்தனர்
-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 1:59 pm

பிரம்மஹத்தி தோஷம் 103459460 பிரம்மஹத்தி தோஷம் 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரம்மஹத்தி தோஷம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக