புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
52 Posts - 61%
heezulia
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
1 Post - 1%
viyasan
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
244 Posts - 43%
heezulia
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
13 Posts - 2%
prajai
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
புனித கதவு Poll_c10புனித கதவு Poll_m10புனித கதவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித கதவு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 22, 2014 7:29 am

புனித கதவு 7BZaEKPSr66IWhQbPFMQ+E_1418894552
-
வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில்,
புனித கதவு ஒன்று உள்ளது. அதை, ‘போர்ட்டா சான்டா’
என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒரு
முறை தான் திறப்பர்.
-
இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது
எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த
பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த,
1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை
பார்த்ததாக எழுதியுள்ளார்.
-
ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள்
இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து
விடும் என நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில், இதை
தவறாக பயன்படுத்தத் துவங்கிய போது நிறுத்தப்பட்டது.
-
முதலில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்ட
கதவு, பின், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக குறைக்கப்
பட்டது. பின், 25 ஆண்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.
இந்த வகையில், கடைசியாக போப் ஜான் பால்,
டிச.,24, 1999ல் கதவைத் திறந்து வைத்து, ஆண்டு முடிவில்
சடங்குகள் நடத்தி, மூடச் செய்தார்.
-
குறிப்பிட்ட நேரத்தில் இக்கதவு வழியாக முதலில் போப்பும்,
அவருடைய பரிவாரங்களும் நுழைவர். அடுத்து, பொது
மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
-
ஒருமுறை ஆறாம் போப் பால் கதவை திறந்தபோது,
மேலேயிருந்து கற்சிதறல்கள் மற்றும் குப்பைகள் தலையில்
விழுந்தன.
-
அடுத்து, இரண்டாம் போப் ஜான் பால் முன்னெச்சரிகையாக,
மேலே சுத்தம் செய்யச் சொல்லி, கையால் தள்ளினாலே
கதவு திறக்கும்படி தயார் நிலையில் வைத்த பின்னரே,
உள்ளே நுழைந்தார்.
-
இரண்டாம் போப் ஜான் பாலுக்கு இன்னொரு பெருமையும்
உண்டு; இந்த கதவை இருமுறை திறந்து உள்ளே செல்லும்
பெருமை பெற்றவர் இவர் மட்டுமே!
-
அடுத்து, டிச., 24, 2024ல் தான், மீண்டும் புனித கதவு
திறக்கப்படும்.
-
இதுபோன்ற புனித கதவுகள் உலகில் ஏழு இடங்களில்
மட்டுமே உள்ளன. ஐரோப்பாவில், ஆறு இடங்களிலும்,
கனடாவில் ஒரு இடத்திலும் உள்ளது.
-
இந்த ஏழு கதவுகளில், இரண்டு கதவுகளே பிரபலமானவை.
-
முதலாவது, ஸ்பெயின் நாட்டின் கலிகா என்ற இடத்தில்,
செயின்ட் ஜேம்சை கவுரவிக்கும் ஆலயத்தில் உள்ளது.
-
இவரின் பிறந்த நாள் ஜூலை, 25; இது, ஞாயிற்றுக்
கிழமையில் வந்தால், அன்று, புனித கதவு திறக்கப்படும்.
-
இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில்
ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்தது, கனடாவின் க்யூபெக் நகரில் அமைந்துள்ள
பசிலிக்கா கதீட்ரல்.
இதன், 350வது ஆண்டுவிழா, இந்த ஆண்டு
கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பாக ஒரு புனித
கதவு அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கடைசி வரை இக்கதவு திறந்திருக்கும்.
-
—————————————-
–ராஜிராதா

நன்றி: வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 2:20 pm

நான் ஏற்கனவே போட்டிருக்கேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 29, 2014 2:25 pm

அத்துடன் இதனையும் இணைத்து விடலாம்...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 2:27 pm

ayyasamy ram wrote:அத்துடன் இதனையும் இணைத்து விடலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1112224

அது தான் பாத்துக்கொண்டிருக்கேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 2:40 pm

நான் ' தெரிஞ்சுக்கோங்க' வில் போட்டிருக்கேன்.....................அத்துடன் நடுவில் எப்படி போடுவது? ........இங்கு தனியாய் இருந்தால் நிறைய பேர் பார்ப்பார்களே என்று தோன்றுகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 6:16 pm

நல்ல பதிவு

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 29, 2014 8:47 pm

.

புனிதக் கதவா வேடிக்கையாக இருக்கிறது ..!!

கோயில் கட்டி வருடம் ஆன பிறகு ஒரு முக்கிய அறையை பல வருடம் கழித்து திறந்தால் புனிதக் கதவா ,...

வேதாகமத்தில் இதுபற்றி எதுவுமே இல்லையே .. வாடிகனின் இன்னொரு முயற்சியாக இருக்குமோ



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 30, 2014 7:34 am

வைகுண்ட ஏகாதசி அன்று ,
பெருமாள் கோயில்களில் திறக்கப்படும்
சொர்கவாசல் போன்றதோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 30, 2014 10:37 am

T.N.Balasubramanian wrote:வைகுண்ட ஏகாதசி அன்று ,
பெருமாள் கோயில்களில் திறக்கப்படும்
சொர்கவாசல் போன்றதோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112416

எனக்கும் இதை படித்ததும் அப்படித்தான் தோன்றியது ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Apr 03, 2015 10:35 pm

புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460 புனித கதவு 103459460

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக