புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈசபேல் Poll_c10ஈசபேல் Poll_m10ஈசபேல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசபேல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:30 am


இஸ்ரவேலை ஆண்ட மன்னன் ஆகாபின் மனைவி தான் ஈசபேல். இஸ்ரவேல் மன்னர்களிலேயே மோசமானவன் எனும் பெயரை ஆகாப் எடுத்தான். அதற்குக் காரணம் மனைவி ஈசபேல். இஸ்ரவேல் நாட்டைச் சேராத ஈசபேல், பாகாலையும், அசேராவையும் வழிபட்டாள். தான் வழிபட்டதுடன் நின்று விடாமல், தனது கணவனையும் முழுக்க முழுக்க இந்த தெய்வங்களை வழிபடும் வகையில் மாற்றினாள்.

பாகால் என்பது மழைக் கடவுள். விளைச்சலைக் கொடுப்பார் என்பது பிற இனத்து மக்களுடைய நம்பிக்கை. பெரும்பாலும் ஒரு காளையின் வடிவத்தில் பாகாலை வழிபட்டு வந்தார்கள் அவர்கள். அசேரா என்பது பெண் தெய்வம்.

ஈசபேல் இந்த இரண்டு கடவுள்களையும் வழிபட்டு வந்தவள். இஸ்ரவேலரின் கடவுளை அடியோடு வெறுத்தாள். அத்துடன் யாரெல்லாம் உண்மைக் கடவுளின் இறைவாக்கினர்களோ அவர்களையெல்லாம் படுகொலை செய்தாள். அவர்கள் ஈசபேலுக்குப் பயந்து குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள்.

ஒரு முறை ஆகாப் மன்னன், அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த திராட்சைத் தோட்டத்தைப் பார்த்தான். அது நாபோத் என்பவருடையது.

‘இந்தத் தோட்டத்தை எனக்குக் கொடு. இதை நான் காய்கறித் தோட்டமாக்குகிறேன்’ என்றான் மன்னன்.

நாபோத் மறுத்தார்.

‘இதற்குப் பதிலாய் வேறொரு தோட்டம் தருகிறேன்’

‘ஊஹூம்...’

‘வெள்ளி தருகிறேன்’

‘இல்லை.. இது என் மூதாதையரின் உரிமைச் சொத்து. இதை நான் தராமலிருக்க கடவுள் என்னைக் காக்கட்டும்’ என நாபோத் மறுத்தார். ஆகாப் மன்னன் கடும் கோபத்துடன் அரண்மனை திரும்பினான். ஈசபேல் ஆகாபின் மன வாட்டத்தைக் கண்டு பிடித்தாள். காரணத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

‘நாபோத் திராட்சைத் தோட்டத்தைத் தராவிட்டால் என்ன?. அவனைக் கொன்று விட்டாவது அதை எடுத்து கொள்வேன்’ என மனதுக்குள் திட்டம் தீட்டினாள்.

நாபோத்து குடியிருந்த நகரத்துப் பெரியவர்களுக்கு, அரசன் எழுதுவது போல கடிதம் எழுதினாள். அரசனின் முத்திரையையும் இட்டாள்.

‘‘ஒரு நோன்பு ஏற்பாடு செய்யுங்கள். அதில் நாபோத்தை அழையுங்கள். இரண்டு மோசமான மனிதர்களைக் கொண்டு ‘இவன் கடவுளையும், அரசனையும் பழித்தான்’ என நாபோத் மீது குற்றம் சுமத்தச் சொல்லுங்கள். பின்னர் அவனை வெளியே இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’’ எனஎழுதி அனுப்பினாள். அன்றைய வழக்கப்படி ஒரு குற்றத்தை நிரூபிக்க இரண்டு பேர் ஒரே மாதிரி குற்றம் சாட்டிப் பேச வேண்டி இருந்தது.

மன்னனின் கட்டளை வந்ததாய் நினைத்த பெரியவர்கள் அப்படியே செய்தார்கள். நாபோத் இறந்தான். ஈசபேலுக்குத் தகவல் வந்தது. ஈசபேல் ஆகாபிடம் ‘நாபோத் இறந்து விட்டான்’ என சொன்னாள். ஆகாப் ஆனந்தத்துடன் திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றான்.

அப்போது கடவுளின் இறைவாக்கினர் எலியா அங்கே வந்தார். ‘நாய்கள் நாபோத்தின் ரத்தத்தை நக்கிய இடத்தில் உன் ரத்தத்தையும் நக்கும். இஸ்ரவேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்’ என்றார்.

மன்னன் ஆகாப் சட்டென தன் தவறை உணர்ந்தான். தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். சாக்கு உடையை உடுத்தினான். நோன்பு இருந்தான். இவையெல்லாம் தன்னலம் அழித்து, அடிமை நிலையில் தன்னை மாற்றிக் கொள்வதற்கான அடையாளங்கள்.

ஆகாப் தன்னைத் தாழ்த்தியதைக் கண்ட கடவுள் மனமிரங்கினார். காலங்கள் கடந்தன. ஆகாப் இறந்து போனார்.

இறைவாக்கினர் எலியா, ‘ஏகூத்’ என்பவரை அரசனாகத் திருப்பொழிவு செய்தார். அவர் நல்லவராக இருந்தார். ஈசபேலினால் கறைபடிந்து கிடந்த நாட்டைத் தூய்மை செய்ய விரும்பினார். அதற்கு முன் கொடியவர்களை அழிக்க திட்டமிட்டார்.

அவர் இஸ்ரவேலுக்குள் வந்தபோது, ஈசபேல் கண்ணுக்கு மைபூசி, தன்னை அழகுபடுத்திக் கொண்டு பலகனி வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.

‘சமாதானத்துக்காகத் தானே வருகிறீர்’ என்று கேட்டாள். அவளுக்கு அருகே இரண்டு திருநங்கையர் இருந்தனர்.

ஏகூத் மேலே பார்த்து, ‘அவளைத் தூக்கி கீழே எறியுங்கள்’ என்றார்.

அவர்கள் அவளைத் தூக்கிக் கீழே எறிய அவள் மதிலில் விழுந்து உருண்டு கீழே விழுந்தாள். குதிரைகள் அவள் மீது ஏறி ஓட, அவள் இறந்தாள்.

ஏகூத் உள்ளே சென்று உண்டு குடித்த பின் ‘சரி, அந்தப் பெண்ணை தகுந்த மரியாதையோடு அடக்கம் செய்யுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்’ என்றார். சேவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அவளுடைய உடலின் பெரும்பகுதியை நாய்கள் தின்றுவிட்டிருந்தது. எலியாவின் வாக்கு பலித்தது!

கடவுளின் வாக்கைக் கேட்காமல், மனைவியின் வாக்கைக் கேட்ட ஆகாப் தனது மீட்பை இழக்கிறான். கடவுளின் வார்த்தைக்கு எதிராக பேசுபவர், மனைவியாய் இருந்தாலும் விலக்க வேண்டும் என்பதையே இந்த வாழ்க்கை நமக்கு விளக்குகிறது. கூடவே நமது இதயங்களில் இருக்கும் ஈசபேல் சிந்தனைகளை அடியோடு அழிக்கவும் இந்த நிகழ்வுகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.



ஈசபேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Mar 04, 2015 7:21 am

.

நல்ல பதிவு

நாளை இஸ்ரேலில் purium நினைவைக் கொண்டாடுகிறார்கள். எகிப்திய மன்னனான அம்மானிடமிருந்து யூத இளவரசியான எஸ்தர் தன யூத மக்களை பேரழிவிலிருந்து காத்த நாள். அதைப் பற்றி கட்டுரைகள் இருந்தால் பதிவிடுங்கள் நன்றி



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 04, 2015 12:51 pm

நல்ல பதிவு .........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஈசபேல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
nalasir
nalasir
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Postnalasir Thu Mar 05, 2015 10:23 am

அனைவரும் அறிந்து கைக்கொள்ள வேண்டிய உண்மையான கருத்து மிக அருமையாக பதிவிடப்பட்டுள்ளது.
நன்றி சிவா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக