ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
ayyasamy ram
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
VENKUSADAS
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 

Top posting users this month
heezulia
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
ayyasamy ram
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 
VENKUSADAS
இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_m10இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

4 posters

Go down

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Empty இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

Post by சிவா Fri Mar 27, 2015 6:25 pm


சென்னை: தேர்தலில் லஞ்சம், ஊழலை தடுக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் 100 சதவிகிதம் பிழையில்லாமல் இருப்பதற்காக, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவைகளை வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கும் திட்டத்தை நேற்று முதல் செயல்படுத்தி வருவதாகவும், அதற்காக தமிழகத்தில் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்காளர்களின் முழு விவரங்களை சேகரிக்கிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க சிறப்பான திட்டமாகும்.

இதனால் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் அடியோடு நீக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தேர்தல் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தான் ஓய்வு பெற்ற பிறகு தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியவரும், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டபடி லஞ்சம் வாங்குவது குற்றம், அதை கொடுப்பதும் குற்றம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பணம் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் போக்கு தமிழத்தில் புற்றுநோயை போல பரவியுள்ளது.

வாக்களிக்க பணம் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதை போன்ற மனநிலையை தமிழக மக்களிடம் உருவாக்கிவிட்டார்கள். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அனைத்து அலுவலர்களையும் மற்றும் காவல் துறையையும் கையிலே வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசமாக பரிசு பொருட்கள் வழங்குதல், தேர்தலில் அதிக செலவு செய்தல், வாக்களர்களை தங்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் என தங்களுக்கு சாதகமான நிலையை தேர்தல் நடைபெறும் போது உருவாக்கி கொள்கிறார்கள்.

மேலும் இடைத்தேர்தல் என்றால் இச்செயல்கள் பலமடங்கு அதிகரிக்கும். எனவே இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி அதிகாரிகள் பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற வைத்து சுமார் முப்பது ஆண்டுகாலம் பிரதமராக இருந்து தற்போது மறைந்த திரு.லீ குவான் யூ அவர்கள் லஞ்சம், ஊழல், தேர்தல் முறைகேடு என எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து, சிங்கப்பூர் தேசத்தை உருவாக்கி அந்நாட்டு மக்களால் தேசத்தந்தை எனப் போற்றப்பட்டவர். சிங்கப்பூரில் லஞ்சம், ஊழல் தலையெடுத்தால் நான் மீண்டும் வருவேன் என சொல்லி மறைந்துள்ளார்.

நேர்மையான மக்கள் தலைவராக இருந்ததால்தான் சிங்கப்பூர் உலகமே வியக்கும் நாடாக மாறியுள்ளது. அதுபோல் இந்தியாவும் மாறவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டுமானால் தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே வல்லரசாகிவிடும்" எனக் கூறியுள்ளார்.


இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Empty Re: இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

Post by murugesan Fri Mar 27, 2015 7:10 pm

என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை நம்ம கேப்டனுக்கு... ஒவ்வொரு இந்தியனுக்கும் இப்படிப்பட்ட எண்ணம் வரவேண்டும்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Empty Re: இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

Post by சிவனாசான் Fri Mar 27, 2015 8:41 pm

இடைத்தேர்தல் நடத்தும் திட்டத்தை முற்றிலும் நீக்கவேண்டும். இடைத்தேர்தலேகூடாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுதேர்தல் மட்டுமே நடத்தவேண்டும். இலவசம்என்ற போர்வையில் மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு தடை விதிக்கவேண்டும். பொருளாதாரஅடிப்படையில் உதவிபுரியனும். ஜாதி அடிப்பயிலான சலுகைகளை ஒழிக்கவேண்டும். திறமைக்கே முக்கியத்துவம் அளிக்கனும்.அரசு ஊதியம் பெறுவோர் வேலை நிறுத்தம் போன்ற செயல்பாடுகளுக்கு அரசு அனுமதிக்க கூடாது. குறைபாடுகளை தெரிவிக்க மட்டும் உரிமை தரவேண்டும். அரசு நிர்வாகத்தை எதிர்க்கும் ஊழியரை வீட்டுக்கு அனுப்பி வேலையற்றிருப்போருக்கு வேலை அளிக்க வேண்டும்.அப்போதுதான் நல்ல நிர்வாகம் காணமுடியும். வேலையில்லா திண்டாட்டம் சற்று குறையும்.
இக்கருத்தை தேர்தல் அறிக்கையாக விடும் கட்சி ஆட்சி பீடத்திற்கு வரனும் நாடும் நலம்பெறும்..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Empty Re: இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

Post by M.Saranya Sat Mar 28, 2015 4:31 pm

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! 3838410834 இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை! Empty Re: இந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum