புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்!
Page 1 of 1 •
பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த போட்டோ வாட்ஸ் அப்பில் பரவி பகிரங்கப்படுத்தியது. அடுத்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளரே வாட்ஸ் அப் மூலம் அனுப்பியது கல்வித்துறையே களங்கப்படுத்தியது. வாட்ஸ் அப் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், கார்த்திக்கேயன், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Uda](https://2img.net/h/img.vikatan.com/news/2015/03/27/images/uda.jpg)
எதற்காக இந்த செயல்கள் என்று விசாரித்தால், மாநில ரேங்க் பெற சில தனியார் பள்ளிகள் செய்யும் தில்லு முல்லு தான் இந்த பிட் அடிக்கும் கலாச்சாரம். இது ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும் அரங்கேறி வந்திருக்கிறது. அது, இப்போது தான் வெளியுலகத்துக்கு தெரியவந்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. மாவட்டம் வாரியாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் சேலம், நாமக்கல், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், சிவகங்கை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி காணப்படுவது தெரிய வந்தது. அந்த மாவட்டங்களில் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தனியார் பள்ளிகள் மீதுள்ள மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்விளைவு அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதலில் வேறுப்பள்ளிக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். பிறகு அந்தப்பளியில் இருக்கும் சொற்ப மாணவர்கள் அருகிலிருக்கும் பள்ளியோடு சேர்க்கப்பட்டு பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இதுதான் கல்வித்துறையில் காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை.
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Bit2](http://img.vikatan.com/news/2015/03/27/images/bit2.bmp)
ஓரளவு மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடிவிடாமலிருக்க ஆசிரியர்கள், பள்ளியை சார்ந்துள்ளவர்கள் (மேனேஜ்மென்ட்) செயல்கள் வியக்க வைக்கின்றன. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றனர். சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே தங்களது சம்பளத்தில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். இது எல்லாம் இருக்க.... 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்திற்காக மாணவர்களுக்கு பிட் அடிக்கும் கலாச்சாரத்தை சில பள்ளிகளில் ஆசிரியர்களை கற்றுக் கொடுப்பது வேதனைக்குரியது.
ஓசூரிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய தெலுங்கு மீடியத்தை சேர்ந்த 120 மாணவிகளுக்கு பறக்கும் படை பணியில் இருந்த ஆசிரியர் உள்பட சிலர் பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே வாட்ஸ் அப் விவகாரத்தில் சிக்கிய ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்களால் குடைச்சலிருக்கும் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு இது கூடுதல் பிரச்னையை கிளப்பி இருக்கிறது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள். இதனால் இந்த பிரச்னையை வெளியே தெரியாமல் மூடிமறைக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Bit1](https://2img.net/h/img.vikatan.com/news/2015/03/27/images/bit1.jpg)
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆண் வாத்தியார் ஒருவர் தான் தெலுங்கு மீடிய மாணவிகளுக்கு பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார். ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்த அன்று அந்த வாத்தியாருக்கு பறக்கும் படை டியூட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக பறக்கும் படையிலிருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு செல்லக் கூடாது. ஆனால், இந்த வாத்தியார் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வேலைபார்க்கும் ஸ்கூலுக்கே பறக்கும் படை டியூட்டி வாங்கி இருக்கிறார். இதில் டியூட்டி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. இவர் தான், தேர்வை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆசிரியைகளிடம் 'கொஞ்சம் லிபரலா இருங்க. பிட் அடித்தால் தான் தெலுங்கு மீடிய மாணவிகள் இந்த தேர்வில் பாஸாக முடியும். இல்லையென்றால் நமக்குத் (ஆசிரியர்) பிரச்னை வரும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பள்ளியில் இதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு தேர்விலும் மாணவிகளுக்கு பதிலை ஆசிரியைகள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது தமிழ் மீடிய மாணவிகளுக்கு சொல்லி கொடுக்காததால் அவர்கள் மூலம் இந்த தகவல் வெளியில் தெரிந்து விட்டது" என்கிறார்கள்.
இதுகுறித்து தகவலறிய முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக மூன்று தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கூட சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வில் ஆசிரியர்கள் உதவ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது தவறு தான். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் ஒரு மாணவன் 90 மதிப்பெண் எடுக்கிறான். அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதை கல்வித்துறை தான் தீர்மானிக்க வேண்டும். முன்பெல்லாம் மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் கண்டிக்கலாம். ஆனால் இப்போது அதற்கு வழியில்லை. மாணவர்களை திட்டக்கூட வழியில்லை. இப்படி ஆயிரத்தெட்டு பிரச்னைகளுடன் ஆசிரியர் பணியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்றனர்.
மாணவர்கள் மத்தியில் பிட் அடிக்கும் கலாச்சாரம் தொடர்ந்தால் பொது தேர்வு மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகிவிடும். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழியை காட்ட முடியும். இல்லையெனில் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் தள்ளப்பட்டு விடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
-எஸ்.மகேஷ் @ விகடன்
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Uda](https://2img.net/h/img.vikatan.com/news/2015/03/27/images/uda.jpg)
எதற்காக இந்த செயல்கள் என்று விசாரித்தால், மாநில ரேங்க் பெற சில தனியார் பள்ளிகள் செய்யும் தில்லு முல்லு தான் இந்த பிட் அடிக்கும் கலாச்சாரம். இது ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும் அரங்கேறி வந்திருக்கிறது. அது, இப்போது தான் வெளியுலகத்துக்கு தெரியவந்திருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கல்வியில் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே திகழ்கிறது. மாவட்டம் வாரியாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் சேலம், நாமக்கல், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், சிவகங்கை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி காணப்படுவது தெரிய வந்தது. அந்த மாவட்டங்களில் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், தனியார் பள்ளிகள் மீதுள்ள மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்விளைவு அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முதலில் வேறுப்பள்ளிக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். பிறகு அந்தப்பளியில் இருக்கும் சொற்ப மாணவர்கள் அருகிலிருக்கும் பள்ளியோடு சேர்க்கப்பட்டு பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இதுதான் கல்வித்துறையில் காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை.
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Bit2](http://img.vikatan.com/news/2015/03/27/images/bit2.bmp)
ஓரளவு மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூடிவிடாமலிருக்க ஆசிரியர்கள், பள்ளியை சார்ந்துள்ளவர்கள் (மேனேஜ்மென்ட்) செயல்கள் வியக்க வைக்கின்றன. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றனர். சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே தங்களது சம்பளத்தில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். இது எல்லாம் இருக்க.... 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்திற்காக மாணவர்களுக்கு பிட் அடிக்கும் கலாச்சாரத்தை சில பள்ளிகளில் ஆசிரியர்களை கற்றுக் கொடுப்பது வேதனைக்குரியது.
ஓசூரிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதிய தெலுங்கு மீடியத்தை சேர்ந்த 120 மாணவிகளுக்கு பறக்கும் படை பணியில் இருந்த ஆசிரியர் உள்பட சிலர் பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். ஏற்கனவே வாட்ஸ் அப் விவகாரத்தில் சிக்கிய ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்களால் குடைச்சலிருக்கும் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு இது கூடுதல் பிரச்னையை கிளப்பி இருக்கிறது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள். இதனால் இந்த பிரச்னையை வெளியே தெரியாமல் மூடிமறைக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Bit1](https://2img.net/h/img.vikatan.com/news/2015/03/27/images/bit1.jpg)
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆண் வாத்தியார் ஒருவர் தான் தெலுங்கு மீடிய மாணவிகளுக்கு பதிலை சொல்லி கொடுத்து இருக்கிறார். ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்த அன்று அந்த வாத்தியாருக்கு பறக்கும் படை டியூட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக பறக்கும் படையிலிருக்கும் ஆசிரியர்கள் தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு செல்லக் கூடாது. ஆனால், இந்த வாத்தியார் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வேலைபார்க்கும் ஸ்கூலுக்கே பறக்கும் படை டியூட்டி வாங்கி இருக்கிறார். இதில் டியூட்டி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. இவர் தான், தேர்வை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆசிரியைகளிடம் 'கொஞ்சம் லிபரலா இருங்க. பிட் அடித்தால் தான் தெலுங்கு மீடிய மாணவிகள் இந்த தேர்வில் பாஸாக முடியும். இல்லையென்றால் நமக்குத் (ஆசிரியர்) பிரச்னை வரும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பள்ளியில் இதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு தேர்விலும் மாணவிகளுக்கு பதிலை ஆசிரியைகள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். இப்போது தமிழ் மீடிய மாணவிகளுக்கு சொல்லி கொடுக்காததால் அவர்கள் மூலம் இந்த தகவல் வெளியில் தெரிந்து விட்டது" என்கிறார்கள்.
இதுகுறித்து தகவலறிய முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு காரணமாக மூன்று தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கூட சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வில் ஆசிரியர்கள் உதவ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது தவறு தான். ஆசிரியர் நடத்தும் பாடத்தில் ஒரு மாணவன் 90 மதிப்பெண் எடுக்கிறான். அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவனால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பதை கல்வித்துறை தான் தீர்மானிக்க வேண்டும். முன்பெல்லாம் மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் கண்டிக்கலாம். ஆனால் இப்போது அதற்கு வழியில்லை. மாணவர்களை திட்டக்கூட வழியில்லை. இப்படி ஆயிரத்தெட்டு பிரச்னைகளுடன் ஆசிரியர் பணியை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்றனர்.
மாணவர்கள் மத்தியில் பிட் அடிக்கும் கலாச்சாரம் தொடர்ந்தால் பொது தேர்வு மீதுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகிவிடும். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழியை காட்ட முடியும். இல்லையெனில் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் தள்ளப்பட்டு விடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
-எஸ்.மகேஷ் @ விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிட் கலாச்சாரம்... கேள்விக்குறியாகும் பொதுத்தேர்வுகள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அவர்களே !
பிட்டுக்கு மண் சுமந்தது அந்தக் காலம் !
‘பிட்’டுக்குச் சன்னலேறுவது இந்தக் காலம் !
பிட்டுக்கு மண் சுமந்தது அந்தக் காலம் !
‘பிட்’டுக்குச் சன்னலேறுவது இந்தக் காலம் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|