புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
44 Posts - 63%
heezulia
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
236 Posts - 43%
heezulia
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_m10கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 10:43 am

சென்னை:கிராமம் மற்றும் நகரத்துக்கிடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நகர மக்கள் கிராமத்தவர்களை ஏளனமாக பார்ப்பதையும், அவர்களை கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் அத்தனை கிராமத்திய பழக்கவழக்கங்களையும் காப்பியடித்து அதி்ல் சற்று உப்பு மிளகாய், கரமசாலா தூவி, அதை நாகரீகம் என்று நகர மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல சொல்கிறது. இதோ அந்த மெசேஜ். 



கிராமமும் நகரமும் .... 



வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் 



பீடா போட்டால் நகரத்தான் 



பச்சை குத்தினால் கிராமத்தான் 



டாட்டூ போட்டு கொண்டால் நகரம் 



மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம் 



மெஹந்தி என்றால் நகரம் 



மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம் 



கெமிக்கல் பொடி தூவினால் நகரம் 



90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம் 



2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம் 



மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம் 



மண்ணை மலடாக்கும் 



பாலித்தீன் என்றால் நகரம் 



தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம் 



மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம் 



கிழிந்த ஆடை போட்டால் கிராமம் 



நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம் 



உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் 



உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம் 



கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் 



இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்.. 



எது நாகரீகம் எது ஆரோக்கியம்... 



விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. 



வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 




நன்றி : ஒன் இந்தியா 


ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 25, 2015 10:50 am

நேற்று உறவினர் தனக்கு வாட்ச் அப் பில் வந்தது என்றே 
இதே செய்தியை மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார் .

அவருக்கு நான் எழுதிய மறுமொழி .

"கரும்பலகையில்  எழுதினால் கிராமம், 
கணினியில் எழுதினால் நகரம்  என 
கடைசியில் முடித்திருந்தால் ,
களை கட்டியிருக்கும் மேலும் "


ரமணியன்


காகிதம் என்ற சொல்லை  , கரும்பலகை என்று மாற்றியுள்ளேன் ,யினியவர் கருத்துகேற்ப 
ர...ன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 25, 2015 11:02 am

கரும்பலகையில் இன்னும் பொருத்தமோ
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 11:42 am

அருமை...!

கிராமம் மற்றும் நகர வாழ்க்கையை தெளிவாகக் கூறியுள்ளார்கள்.



கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 25, 2015 5:15 pm

நல்லா தான் யோசிக்கிறாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 26, 2015 8:58 pm

கொடுவாள் பயன்படுத்தினால் கிராமம். குண்டு பயன்படுத்தினால் நகரம் என்னங்க .....................

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 26, 2015 10:25 pm

P.S.T.Rajan wrote:கொடுவாள்  பயன்படுத்தினால்  கிராமம்.  குண்டு  பயன்படுத்தினால்  நகரம்  என்னங்க  .....................

super rajan annaa புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 27, 2015 4:23 pm

அருமை அருமை.................



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கிராமமும் நகரமும் ....வாட்ஸ் அப் மெசேஜ்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 27, 2015 5:30 pm

யினியவன் wrote:கரும்பலகையில் இன்னும் பொருத்தமோ
மேற்கோள் செய்த பதிவு: 1126963


திருத்தி விட்டேன் ,பொருத்தம் எனப்பட்டதால் .
(இது மாதிரி டிப்ஸ் தொடர்ந்து கொடுக்கவும் )
நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 27, 2015 5:37 pm

krishnaamma wrote:
P.S.T.Rajan wrote:கொடுவாள்  பயன்படுத்தினால்  கிராமம்.  குண்டு  பயன்படுத்தினால்  நகரம்  என்னங்க  .....................

super rajan annaa புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1127206

ரொம்பவே சரி ,

சமையலை , கூட இருந்து ,கற்றுக்கொண்டால் -கிராமம் .
இன்டர்நெட் /அண்ட்ரைட்   apps மூலம் என்றால் -நகரம் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக