ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - உபதேசம்

4 posters

Go down

ஒரு பக்கக் கதை - உபதேசம் Empty ஒரு பக்கக் கதை - உபதேசம்

Post by ayyasamy ram Thu Mar 26, 2015 6:35 am


“மூடநம்பிக்கை’ என்ற அந்த நாடகம் விறுவிறுப்பாக
அரங்கேறிக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்
பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிருபர்
விக்ரம் நிறைய குறிப்புகளை எழுதியவண்ணமிருந்தார்.

சமுதாயத்தில்நிலவும் மூடப்பழக்க வழக்கங்களை
சரியான தாக்கங்களோடு வாங்கு வாங்கென வாங்கிக்
கொண்டிருந்தனர்.

நாடகத்தில், பூனை குறுக்கால் போனால் அபசகுணம்,
கைம்பெண்கள் என்றால் துலங்காது, ராகுகாலம்,
எமகண்டம், ஜாதகம், ராசி, லக்னம், சாங்கியம், சடங்கு,
நியூமராலஜி, அஸ்ட்ராலஜி என்று எதையுமே அலசாமல்
விடவில்லை நாடக ஆசிரியர்.

ஒரு காட்சியில் மறுமணம் புரியவிரும்பும் ஒரு
விதவையைப் பார்த்து ஒருவர் “பொட்டிழந்தவ பூ வச்சுக்க
ஆசைப்படறியே’ என்று கேட்க, அவளோ கேட்டவனை,
“ஒரு செருப்பு தொலைஞ்சு போனா உடனே வேற வாங்கி
மாட்டிக்கிறே… என்னோட வாழக்கையே தொலைஞ்சு
போனப்ப நான் வேறே தேடிக்கக்கூடாதா?’ என்று சாடுகிறாள்.

மற்றுமொரு காட்சியில் ஓர் சீர்திரத்தவாதி என்று
தன்னை சொல்லிக் கொள்பவர், “அந்த டாக்டர் ரொம்ப
கைராசிக்காரர்’ என்று சொல்லப்போக, “கைராசி என்பதும்
மூடநம்பிக்கைதானே’ என்று அவரை கிழித்தெறிகிறாள்
கதாநாயகி.

“சபாஷ்’ என்று கை தட்டினார் விக்ரம்.
இயக்குநரையும் வசனகர்த்தாவையும் நிறைய பாராட்டி
விமர்சனம் எழுத வேண்டும் என முடிவெடுத்தார்.

நாடகம் முடிந்தது.

நேரில் இயக்குநரைப் பாராட்டிவிட்டு, நடிக நடிகையரின்
பெயர்களை குறித்துக் கொள்ளவேண்டும் என்று மேடைக்கு
விரைந்தார்.

அங்கே, திரைக்கு பின்னால் –
நடிகர்கள்… இயக்குநர்… மேடையமைப்பாளர்கள் எல்லோரும்
வரிசையாக நிற்க, கதாசிரியர் சூடம் கொளுத்தி பூசணிக்காயில்
வைத்து அவர்களைச் சுற்றிவந்து திருஷ்டி கழித்துக்
கொண்டிருந்தார்.

———————————————

– புதுவை சந்திரஹரி-கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதை - உபதேசம் Empty Re: ஒரு பக்கக் கதை - உபதேசம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 26, 2015 3:32 pm

ஹா ஹா சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதை - உபதேசம் Empty Re: ஒரு பக்கக் கதை - உபதேசம்

Post by krishnaamma Thu Mar 26, 2015 4:00 pm

//அங்கே, திரைக்கு பின்னால் –
நடிகர்கள்… இயக்குநர்… மேடையமைப்பாளர்கள் எல்லோரும்
வரிசையாக நிற்க, கதாசிரியர் சூடம் கொளுத்தி பூசணிக்காயில்
வைத்து அவர்களைச் சுற்றிவந்து திருஷ்டி கழித்துக்
கொண்டிருந்தார்.//


இது தான் எப்பவும் நிஜம் !..எல்லோருக்கும் வாய் தான் ..........ஆனால் தனக்கு என்று வரும்போது எல்லாம் பார்ப்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - உபதேசம் Empty Re: ஒரு பக்கக் கதை - உபதேசம்

Post by M.Saranya Fri Mar 27, 2015 4:55 pm

கதை மிக அருமை..............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு பக்கக் கதை - உபதேசம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஒரு பக்கக் கதை - உபதேசம் Empty Re: ஒரு பக்கக் கதை - உபதேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum