Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
1965, 1967 மார்ச் 25: மார்ட்டின் லூதர் கிங்கின் இரண்டு பேரணிகள்!
2 posters
Page 1 of 1
1965, 1967 மார்ச் 25: மார்ட்டின் லூதர் கிங்கின் இரண்டு பேரணிகள்!
அமெரிக்காவில் சமூக உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், இரண்டு முக்கிய விஷயங்களுக்காக இதே தேதியில் ஊர்வலம் நடத்தியிருக்கிறார். ஒரு ஊர்வலம் கருப்பின மக்களின் உரிமைக்காக. மற்றொன்று, அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குள்ளான வியட் நாம் மக்களுக்காக!
மக்கள் உரிமைச் சட்டம் (சிவில் ரைட்ஸ் ஆக்ட்) 1964-ன்படி கருப்பின மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. எனினும், அலபாமா போன்ற தெற்கு மாகாணங்களின் அதிகாரிகள், கருப்பின மக்களை வாக்களிக்க விடாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். வெள்ளை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் கொதித்துப்போயிருந்த கருப்பின மக்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதத்தில் அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
தெற்கு கிறிஸ்தவத் தலைமை அமைப்பு (எஸ்.சி.எல்.சி) மற்றும் மாணவர் அகிம்சை ஒருங்கிணைப்புக் குழு (எஸ்.என்.சி.சி) ஆகியவை இணைந்து, அலபாமா மாகாணத்தின் செல்மா நகரிலிருந்து அம்மாநிலத் தலைநகர் மாண்ட்கோமரிக்கு (சுமார் 50 மைல்!) நடைப்பயணமாகச் சென்று வாக்குரிமையைப் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தின.
எஸ்.என்.சி.சி. அமைப்பைச் சேர்ந்த ஜான் லூயிஸ் மற்றும் எஸ்.சி.எல்.சி. அமைப்பின் ரெவெரண்ட் ஹோசியா வில்லியம்ஸ் தலைமையில் கருப்பினப் போராளிகள் 600 பேர் அமெரிக்க நெடுஞ்சாலை 80 வழியாக நடைபயணத்தைத் தொடங்கினார்கள். எட்மண்ட் பெட்டஸ் பாலத்தைக் கடந்து வந்த அந்தப் போராட்டக் குழுவினர், டல்லாஸ் கவுண்ட்டிக்குள் நுழைந்தார்கள். அப்போது குண்டாந்தடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் சகிதம் போலீஸார் சாலையில் அவர்களை எதிர்கொண்டார்கள்.
அப்போது கருப்பின மக்களின் பேரணி சற்று நேரம் நின்றது. திடீரென்று, வெறி கொண்டவர்களைப் போல் போலீஸார், நின்றுகொண்டிருந்தவர்களைப் பிடித்துத் தள்ளியபடி முன்னேறினார்கள். பலவந்த மாகத் தள்ளிச்செல்லப்பட்ட கருப்பின மக்களில் பலர் கீழே விழுந்தனர். அவர் களை வெள்ளையின போலீஸாரின் குண்டாந்தடிகள் இரக்கமின்றித் தாக்கின. குதிரைகளில் அமர்ந்திருந்த வெள்ளையின போலீஸாரும் தாக்குதலில் இறங்கினர். கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். மோசமாகக் காயமுற்ற 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு முழுவதும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானபோது அமெரிக் காவே அதிர்ந்தது. கருப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்; சக மனிதர்களை இப்படியா நடத்துவது என்று மனசாட்சி கொண்ட வெள்ளையின மக்களும் கோபமடைந்தனர். இந்த நிகழ்வு ‘ரத்த ஞாயிறு’ (பிளடி சன்டே) என்று அழைக் கப்படுகிறது. வெள்ளையின அதிகாரிகளின் அத்துமீறலுக்கு அப்போதைய அதிபர் லிண்டன் பி. ஜான்ஸன் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, எஸ்.சி.எல்.சி. தலைவர் மார்ட்டின் லூதர் கிங் களத்தில் இறங்கினார்.
1965 மார்ச் 21-ல் அவரது தலைமையில் தொடங்கிய நடைப்பயணம் மார்ச் 25-ல் மான்ட்கோமரி நகரில் முடிவடைந்தது. போராட்டத்தின் முடிவில் ‘ஹவ் லாங், நாட் லாங்’ எனும் தலைப்பில் அவர் நிகழ்த்திய உரை சரித்திரப் புகழ் மிக்கது. அமெரிக்க அதிபரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வெள்ளையின மக்களும் கருப்பின மக்களின் பக்கம் நின்றதால், கருப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.
வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய போர் காரணமாக, அமெரிக்க மக்கள் அதிருப்தியடைந்திருந்த நேரம் அது. 1967-ல் இதே நாளில் சிகாகோவில் போருக்கு எதிரான 5,000-க்கும் மேற்பட்ட போராட்டக் காரர்களுடன் பேரணி நடத்தினார் மார்ட்டின் லூதர் கிங். “வியட்நாம் மீதான போர், அமெரிக்க தேசத்தின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்தும் செயல்” என்று முழங்கினார். அத்துடன் ஏழை மக்கள், கருப்பினத்தவர்கள் ஆகியோருக்கான நலத்திட்ட நிதியை வியட்நாம் போருக்காக அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 1975-ல் வியட்நாம் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், இந்தச் செய்தியை அறிய மார்ட்டின் லூதர் கிங் அப்போது உயிரோடு இல்லை.
1968 ஏப்ரல் 4-ல் நிறவெறி கொண்ட வெள்ளையர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மக்கள் உரிமைச் சட்டம் (சிவில் ரைட்ஸ் ஆக்ட்) 1964-ன்படி கருப்பின மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. எனினும், அலபாமா போன்ற தெற்கு மாகாணங்களின் அதிகாரிகள், கருப்பின மக்களை வாக்களிக்க விடாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். வெள்ளை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் கொதித்துப்போயிருந்த கருப்பின மக்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதத்தில் அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
தெற்கு கிறிஸ்தவத் தலைமை அமைப்பு (எஸ்.சி.எல்.சி) மற்றும் மாணவர் அகிம்சை ஒருங்கிணைப்புக் குழு (எஸ்.என்.சி.சி) ஆகியவை இணைந்து, அலபாமா மாகாணத்தின் செல்மா நகரிலிருந்து அம்மாநிலத் தலைநகர் மாண்ட்கோமரிக்கு (சுமார் 50 மைல்!) நடைப்பயணமாகச் சென்று வாக்குரிமையைப் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தின.
எஸ்.என்.சி.சி. அமைப்பைச் சேர்ந்த ஜான் லூயிஸ் மற்றும் எஸ்.சி.எல்.சி. அமைப்பின் ரெவெரண்ட் ஹோசியா வில்லியம்ஸ் தலைமையில் கருப்பினப் போராளிகள் 600 பேர் அமெரிக்க நெடுஞ்சாலை 80 வழியாக நடைபயணத்தைத் தொடங்கினார்கள். எட்மண்ட் பெட்டஸ் பாலத்தைக் கடந்து வந்த அந்தப் போராட்டக் குழுவினர், டல்லாஸ் கவுண்ட்டிக்குள் நுழைந்தார்கள். அப்போது குண்டாந்தடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் சகிதம் போலீஸார் சாலையில் அவர்களை எதிர்கொண்டார்கள்.
அப்போது கருப்பின மக்களின் பேரணி சற்று நேரம் நின்றது. திடீரென்று, வெறி கொண்டவர்களைப் போல் போலீஸார், நின்றுகொண்டிருந்தவர்களைப் பிடித்துத் தள்ளியபடி முன்னேறினார்கள். பலவந்த மாகத் தள்ளிச்செல்லப்பட்ட கருப்பின மக்களில் பலர் கீழே விழுந்தனர். அவர் களை வெள்ளையின போலீஸாரின் குண்டாந்தடிகள் இரக்கமின்றித் தாக்கின. குதிரைகளில் அமர்ந்திருந்த வெள்ளையின போலீஸாரும் தாக்குதலில் இறங்கினர். கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். மோசமாகக் காயமுற்ற 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு முழுவதும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானபோது அமெரிக் காவே அதிர்ந்தது. கருப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்; சக மனிதர்களை இப்படியா நடத்துவது என்று மனசாட்சி கொண்ட வெள்ளையின மக்களும் கோபமடைந்தனர். இந்த நிகழ்வு ‘ரத்த ஞாயிறு’ (பிளடி சன்டே) என்று அழைக் கப்படுகிறது. வெள்ளையின அதிகாரிகளின் அத்துமீறலுக்கு அப்போதைய அதிபர் லிண்டன் பி. ஜான்ஸன் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, எஸ்.சி.எல்.சி. தலைவர் மார்ட்டின் லூதர் கிங் களத்தில் இறங்கினார்.
1965 மார்ச் 21-ல் அவரது தலைமையில் தொடங்கிய நடைப்பயணம் மார்ச் 25-ல் மான்ட்கோமரி நகரில் முடிவடைந்தது. போராட்டத்தின் முடிவில் ‘ஹவ் லாங், நாட் லாங்’ எனும் தலைப்பில் அவர் நிகழ்த்திய உரை சரித்திரப் புகழ் மிக்கது. அமெரிக்க அதிபரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வெள்ளையின மக்களும் கருப்பின மக்களின் பக்கம் நின்றதால், கருப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.
வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய போர் காரணமாக, அமெரிக்க மக்கள் அதிருப்தியடைந்திருந்த நேரம் அது. 1967-ல் இதே நாளில் சிகாகோவில் போருக்கு எதிரான 5,000-க்கும் மேற்பட்ட போராட்டக் காரர்களுடன் பேரணி நடத்தினார் மார்ட்டின் லூதர் கிங். “வியட்நாம் மீதான போர், அமெரிக்க தேசத்தின் கொள்கைகளைக் கொச்சைப்படுத்தும் செயல்” என்று முழங்கினார். அத்துடன் ஏழை மக்கள், கருப்பினத்தவர்கள் ஆகியோருக்கான நலத்திட்ட நிதியை வியட்நாம் போருக்காக அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 1975-ல் வியட்நாம் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், இந்தச் செய்தியை அறிய மார்ட்டின் லூதர் கிங் அப்போது உயிரோடு இல்லை.
1968 ஏப்ரல் 4-ல் நிறவெறி கொண்ட வெள்ளையர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![1965, 1967 மார்ச் 25: மார்ட்டின் லூதர் கிங்கின் இரண்டு பேரணிகள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங்
» இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!
» அமெரிக்க கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம்
» 22 நகரங்களில் இலங்கைக்கு எதிராகப் பேரணிகள்
» பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்
» இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!
» அமெரிக்க கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம்
» 22 நகரங்களில் இலங்கைக்கு எதிராகப் பேரணிகள்
» பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|