புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்!
Page 1 of 1 •
இன்று தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து வருவதற்கு பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம். எப்படியும் வாழலாம் என்ற சிந்தனை இன்றைய மக்களிடம் தலைதூக்கி உள்ளது. இதுவே மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.
கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மார்ச் முதல் வாரம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் விபச்சார அழகிகளும், புரோக்கர்களும் பிடிப்பட்டனர். இதில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்ஜினீயரும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது 'தற்போது வாங்கும் சம்பளம் எனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் இந்த தவறான தொழிலுக்கு வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அடுத்து சிக்கிய பெண் பி.டெக் மாணவி. மதுரையை சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்துள்ளார். இருவரும் சந்தோஷமாக இருந்தப்போது மாணவிக்கு தெரியாமல் காதலன் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். இந்த வீடியோவை காண்பித்து மாணவியிடம் பணம் கேட்டு காதலன் மிரட்ட, வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மாணவி. இதில் கிடைக்கும் பணத்தை காதலனுக்கு கொடுப்பதாக மாணவி சொன்னதும், காவல்துறையினருக்கே தலை சுற்றி இருக்கிறது. இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர்கள் வெளியுலகிற்கு தெரிந்து விட்டார்கள். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்காக பல இடங்களில் குடும்ப பெண்கள், மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் இது: கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கணவன், விபச்சார அழகியை வீட்டுக்கு அழைத்து வந்து சந்தோஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய மனைவி கதவை தட்டிய போது, தேள்கொட்டிய திருடனாக கணவனின் அந்தரங்க லீலை வெளிச்சத்துக்கு தெரியவந்தது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் விபச்சார அழகிக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காவல்துறையினர் தலையீட்டு தீர்வு கண்டுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்குபவர்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன.
தென்மாவட்டத்தை சேர்ந்த விபச்சார அழகி ஒருவரின் கதை இது; கல்லூரியில் காதலித்தவனுடன் சென்னைக்கு வந்துள்ளார் இவர். திருமணமும் செய்து இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கி இருக்கிறார்கள். உயிருக்கு உயிராய் காதலித்த காதலன், திருமணமான சில மாதங்களிலேயே கம்பியை நீட்டி விட்டார். தாய் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த அவர், விபச்சார கும்பலிடம் சிக்கி இந்த தொழிலுக்குள் வந்து இருக்கிறார். இப்போது பெற்றோர் வீட்டிலிருந்து பார்ட் டைமாக இந்த தொழிலில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஈடுபட்டு வருதாக அவர் சொல்கிறார்.
முன்பெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால், இப்போது விபச்சாரம் நடப்பதை கூட ஹைடெக்காக நடத்த தொடங்கி விட்டனர் இந்த கும்பல். பங்களாக்களில் விபச்சாரம் நடந்தால் அந்த தகவல் தங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் இப்போது எல்லாம் பாலியல் தொழில்களின் புகலிடமாக சில மசாஜ் சென்டர்கள் மாறி இருக்கின்றன. இதையும் காவல்துறையினர் மோப்பம் பிடித்து விட்டனர்.
காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இத்தகைய மசாஜ் சென்டர்கள் இருப்பதால் இங்கேயும் அந்த தொழில் அவ்வளவாக நடப்பதில்லை. இதனால் வீட்டுக்கே பெண்களை அனுப்பும் யுக்தியை விபச்சார புரோக்கர்கள் கையாளுகின்றனர். இது இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். இன்னொரு புறம் பாலியல் தொழில் நடப்பது காவல்துறையினரில் சிலருக்கு தெரிந்தும் மாதந்தோறும் மாமூல் வருவதால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமலும் இருக்கிறார்கள்.
வறுமையில் வாடும் குடும்ப பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி விபச்சார புதைக்குழிக்குள் தள்ளிவிடுவதுண்டு. ஒரு முறை தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களும் இந்த கும்பலில் இருக்கிறார்கள். விலைமாதுக்களிடம் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலின நோய்கள் அதிகம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே இந்த தொழிலுக்கு வந்ததாக காவல்துறையினரிடமும், நீதிமன்றங்களிலும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாததைப் போல தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது மட்டுமே இதை தவிர்க்க முடியும். அதோடு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும் மறக்கக் கூடாது.
-எஸ்.மகேஷ்
கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மார்ச் முதல் வாரம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் விபச்சார அழகிகளும், புரோக்கர்களும் பிடிப்பட்டனர். இதில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்ஜினீயரும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது 'தற்போது வாங்கும் சம்பளம் எனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் இந்த தவறான தொழிலுக்கு வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அடுத்து சிக்கிய பெண் பி.டெக் மாணவி. மதுரையை சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்துள்ளார். இருவரும் சந்தோஷமாக இருந்தப்போது மாணவிக்கு தெரியாமல் காதலன் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். இந்த வீடியோவை காண்பித்து மாணவியிடம் பணம் கேட்டு காதலன் மிரட்ட, வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த மாணவி. இதில் கிடைக்கும் பணத்தை காதலனுக்கு கொடுப்பதாக மாணவி சொன்னதும், காவல்துறையினருக்கே தலை சுற்றி இருக்கிறது. இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர்கள் வெளியுலகிற்கு தெரிந்து விட்டார்கள். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்காக பல இடங்களில் குடும்ப பெண்கள், மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் இது: கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கணவன், விபச்சார அழகியை வீட்டுக்கு அழைத்து வந்து சந்தோஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய மனைவி கதவை தட்டிய போது, தேள்கொட்டிய திருடனாக கணவனின் அந்தரங்க லீலை வெளிச்சத்துக்கு தெரியவந்தது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் விபச்சார அழகிக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்குக் காவல்துறையினர் தலையீட்டு தீர்வு கண்டுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்குபவர்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றன.
தென்மாவட்டத்தை சேர்ந்த விபச்சார அழகி ஒருவரின் கதை இது; கல்லூரியில் காதலித்தவனுடன் சென்னைக்கு வந்துள்ளார் இவர். திருமணமும் செய்து இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கி இருக்கிறார்கள். உயிருக்கு உயிராய் காதலித்த காதலன், திருமணமான சில மாதங்களிலேயே கம்பியை நீட்டி விட்டார். தாய் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த அவர், விபச்சார கும்பலிடம் சிக்கி இந்த தொழிலுக்குள் வந்து இருக்கிறார். இப்போது பெற்றோர் வீட்டிலிருந்து பார்ட் டைமாக இந்த தொழிலில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஈடுபட்டு வருதாக அவர் சொல்கிறார்.
முன்பெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் எளிதில் கண்டறிந்து விடுவார்கள். ஆனால், இப்போது விபச்சாரம் நடப்பதை கூட ஹைடெக்காக நடத்த தொடங்கி விட்டனர் இந்த கும்பல். பங்களாக்களில் விபச்சாரம் நடந்தால் அந்த தகவல் தங்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர். ஆனால் இப்போது எல்லாம் பாலியல் தொழில்களின் புகலிடமாக சில மசாஜ் சென்டர்கள் மாறி இருக்கின்றன. இதையும் காவல்துறையினர் மோப்பம் பிடித்து விட்டனர்.
காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் இத்தகைய மசாஜ் சென்டர்கள் இருப்பதால் இங்கேயும் அந்த தொழில் அவ்வளவாக நடப்பதில்லை. இதனால் வீட்டுக்கே பெண்களை அனுப்பும் யுக்தியை விபச்சார புரோக்கர்கள் கையாளுகின்றனர். இது இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். இன்னொரு புறம் பாலியல் தொழில் நடப்பது காவல்துறையினரில் சிலருக்கு தெரிந்தும் மாதந்தோறும் மாமூல் வருவதால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமலும் இருக்கிறார்கள்.
வறுமையில் வாடும் குடும்ப பெண்களை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி விபச்சார புதைக்குழிக்குள் தள்ளிவிடுவதுண்டு. ஒரு முறை தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களும் இந்த கும்பலில் இருக்கிறார்கள். விலைமாதுக்களிடம் பாதுகாப்பற்ற உடலுறவால் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலின நோய்கள் அதிகம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே இந்த தொழிலுக்கு வந்ததாக காவல்துறையினரிடமும், நீதிமன்றங்களிலும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாததைப் போல தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் போது மட்டுமே இதை தவிர்க்க முடியும். அதோடு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும் மறக்கக் கூடாது.
-எஸ்.மகேஷ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
காதில் விழும் சில விஷயங்கள் நாராசம் .
வருங்காலத்தில் கன்னிக் கழியா கன்னிகள் காண்பது அரிதாகி விடும் .
கன்னிகளும் கவலை படபோவதில்லை
கன்னிகளின் பெற்றோர்களும் கவலை படபோவதில்லை .
கட்டிக்க போகும் கணவன்மார்களும் கவலைப்பட போவதில்லை .
சமிபத்தில் ஒரு TV நிகழ்ச்சியில் ,
நிருபர் : (பெண்ணிடம் ) நீங்கள் மணமுடிக்கப் போகும் பிள்ளையை பற்றி ,ஏடாகூடமான செய்தி வந்தால்
அதாவது திருமணத்திற்கு முன்பே அவர் பல பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புகொண்டு இருந்தார் என தெரிந்தால் , நீங்கள் அவரை மணம்முடிப்பீரா , என்ற கேள்விக்கு அந்தப் பெண் ." தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை . பெண்களிலும் ஈசி going அதிகம் உண்டு . சிலர் விஷயங்கள் வெளி வருகிறது சிலர் விஷயம் வெளி வருவதில்லை . என்னை பொருத்தவரையில் , மணம் முடிந்த பிறகு , உண்மையாக இருந்தால் போதும் .Experienced chap -no probs"
பெரிய அதிர்ச்சி .
உலகம் மிகவும் மாறி விட்டது .
ரமணியன்
வருங்காலத்தில் கன்னிக் கழியா கன்னிகள் காண்பது அரிதாகி விடும் .
கன்னிகளும் கவலை படபோவதில்லை
கன்னிகளின் பெற்றோர்களும் கவலை படபோவதில்லை .
கட்டிக்க போகும் கணவன்மார்களும் கவலைப்பட போவதில்லை .
சமிபத்தில் ஒரு TV நிகழ்ச்சியில் ,
நிருபர் : (பெண்ணிடம் ) நீங்கள் மணமுடிக்கப் போகும் பிள்ளையை பற்றி ,ஏடாகூடமான செய்தி வந்தால்
அதாவது திருமணத்திற்கு முன்பே அவர் பல பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புகொண்டு இருந்தார் என தெரிந்தால் , நீங்கள் அவரை மணம்முடிப்பீரா , என்ற கேள்விக்கு அந்தப் பெண் ." தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை . பெண்களிலும் ஈசி going அதிகம் உண்டு . சிலர் விஷயங்கள் வெளி வருகிறது சிலர் விஷயம் வெளி வருவதில்லை . என்னை பொருத்தவரையில் , மணம் முடிந்த பிறகு , உண்மையாக இருந்தால் போதும் .Experienced chap -no probs"
பெரிய அதிர்ச்சி .
உலகம் மிகவும் மாறி விட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்று இவற்றில் ஈடுபடுத்துவதில் ஆண் பெண் பேதமில்லை.
இன்று இவற்றில் ஈடுபடுவதிலும் ஆண் பெண் பேதமில்லை.
ஒருவரின் இயலாமையை பயன்படுத்தி இதில் ஈடுபடவைப்பதே ஏற்பதற்கில்லை
இந்தக் கருத்து தான் ஆண் பெண் பேதமின்றி இன்று ஏற்புடயாதிகிவிட்டது
என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்...
இன்று இவற்றில் ஈடுபடுவதிலும் ஆண் பெண் பேதமில்லை.
ஒருவரின் இயலாமையை பயன்படுத்தி இதில் ஈடுபடவைப்பதே ஏற்பதற்கில்லை
இந்தக் கருத்து தான் ஆண் பெண் பேதமின்றி இன்று ஏற்புடயாதிகிவிட்டது
என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|