Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters
Page 18 of 20
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
அந்தமானை பாருங்கள் அழகு.......
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மிகவும் அருமை. என்னால் போகமுடியவில்லையே என்ற வருத்தம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
சூரியனை தாங்கும் விமந்தனி, பாவம் குழந்தை .
சூரியனையே தலேலே, தாங்கியதால் ,
சென்னையில் வெய்யிலின் ஆதிக்கம் இவரை தாக்காது
என சூரிய பகவான் அருளி உள்ளார் .
ரமணியன்
பிகு:போட்டோக்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன .
ர...ன்
சூரியனையே தலேலே, தாங்கியதால் ,
சென்னையில் வெய்யிலின் ஆதிக்கம் இவரை தாக்காது
என சூரிய பகவான் அருளி உள்ளார் .
ரமணியன்
பிகு:போட்டோக்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன .
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
கண்டிப்பாக போய்வாருங்கள் ஐயா. அழகான இடம்.T.N.Balasubramanian wrote:புகைப்படங்கள் ,விளக்க உரைகள் நன்றாக இருக்கின்றன .
AND A MAN (நாந்தான் ) will visit ,one day (நிச்சயமாக போய் வருவான்)
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
யினியவன் wrote:சூரியனை மல்லிப்பூ பந்தைப் போல் தலையில் சூடும் படம் அருமை
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
T.N.Balasubramanian wrote:சூரியனை தாங்கும் விமந்தனி, பாவம் குழந்தை .
சூரியனையே தலேலே, தாங்கியதால் ,
சென்னையில் வெய்யிலின் ஆதிக்கம் இவரை தாக்காது
என சூரிய பகவான் அருளி உள்ளார் .
ரமணியன்
பிகு:போட்டோக்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன .
ர...ன்
சூரிய பகவானின் அருளுக்கும், உங்களுக்கும் என்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
எதற்கு வருத்தம்? அருகில் தானே இருக்கிறது. ஒருமுறை போய்வாருங்கள் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை. என்னால் போகமுடியவில்லையே என்ற வருத்தம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
ஒருவழியாக அந்தமான் பயணம் இனிதே நிறைவுற்றது. (ஈகரையிலும் தான்)
16 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தோம். அன்றைக்கு முன் தினம் தான் தானியங்கி கண்ணாடி கதவுகள் விழ ஆரம்பித்து இருந்தது. கடவுளை வேண்டிக்கொண்டே கதவினை தாண்டி வந்த பிறகு தான் 'அப்பாடா...!' என்றிருந்தது.
அந்தமானை பற்றிய இன்னும் சில கொசுறு செய்திகள்;
இங்கு இளநீர் மிக அருமையான சுவையுடன் இருக்கிறது. ஒரு இளநீரின் விலை ரூபாய் 20, 25 என்ற விலையில் விற்கிறார்கள். காயும் பெரியதாக தான் இருக்கிறது.
Cellone தவிர வேறு எந்த network-க்கும் வேலை செய்யவில்லை.
இங்கு டீ, காபி போடுவதென்றால் பாலில் போடுவதில்லை. பாலுக்கு பதிலாக பால் பவுடரில் தான் டீ, காபி போடுகிறார்கள்.
நாங்கள் பார்க்காமல் விட்ட இடங்கள்;
கேவ்லாக் தீவிலுள்ள ராதா நகர் கடற்கரையும், விஜயநகர் கடற்கரையும் ஆகும். இவை உலகின் அழகான கடற்கரையில் முதன்மை பெறுகின்றனவாம்.
பிறகு ஜார்வா பழங்குடியினர் வாழும் பாரடாங் தீவு.
இதுவரையிலும் இந்த பயண கட்டுரையை பொறுமையுடன் படித்து, தொடர்ந்து எழுத ஊக்கமளித்த அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றி! வணக்கம்!!
16 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தோம். அன்றைக்கு முன் தினம் தான் தானியங்கி கண்ணாடி கதவுகள் விழ ஆரம்பித்து இருந்தது. கடவுளை வேண்டிக்கொண்டே கதவினை தாண்டி வந்த பிறகு தான் 'அப்பாடா...!' என்றிருந்தது.
அந்தமானை பற்றிய இன்னும் சில கொசுறு செய்திகள்;
இங்கு இளநீர் மிக அருமையான சுவையுடன் இருக்கிறது. ஒரு இளநீரின் விலை ரூபாய் 20, 25 என்ற விலையில் விற்கிறார்கள். காயும் பெரியதாக தான் இருக்கிறது.
Cellone தவிர வேறு எந்த network-க்கும் வேலை செய்யவில்லை.
இங்கு டீ, காபி போடுவதென்றால் பாலில் போடுவதில்லை. பாலுக்கு பதிலாக பால் பவுடரில் தான் டீ, காபி போடுகிறார்கள்.
நாங்கள் பார்க்காமல் விட்ட இடங்கள்;
கேவ்லாக் தீவிலுள்ள ராதா நகர் கடற்கரையும், விஜயநகர் கடற்கரையும் ஆகும். இவை உலகின் அழகான கடற்கரையில் முதன்மை பெறுகின்றனவாம்.
பிறகு ஜார்வா பழங்குடியினர் வாழும் பாரடாங் தீவு.
இதுவரையிலும் இந்த பயண கட்டுரையை பொறுமையுடன் படித்து, தொடர்ந்து எழுத ஊக்கமளித்த அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றி! வணக்கம்!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
வாழ்த்துக்கள்
தெளிந்த கடல் நீர் போன்ற நடை --உங்கள் வர்ணிப்பு
அதில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் --அந்தமான் செய்திகள்
சூரிய ஒளி போன்ற விஷயங்கள் ,
பால் நுரையோ என வியக்க வைக்கும் --
கடல் அலை அணிவகுப்புகள் --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி காட்சிகளில்
தம்பதிகளாய் --நீங்கள் ???????????
அருமையான விஸ்தரிப்புகள் .
அடுத்தெங்கே ?
ரமணியன்
தெளிந்த கடல் நீர் போன்ற நடை --உங்கள் வர்ணிப்பு
அதில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் --அந்தமான் செய்திகள்
சூரிய ஒளி போன்ற விஷயங்கள் ,
பால் நுரையோ என வியக்க வைக்கும் --
கடல் அலை அணிவகுப்புகள் --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி காட்சிகளில்
தம்பதிகளாய் --நீங்கள் ???????????
அருமையான விஸ்தரிப்புகள் .
அடுத்தெங்கே ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
Similar topics
» கணக்கின் அழகு பாருங்கள்
» அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!
» அந்த மானைப் பாருங்கள் அழகு
» எனது புகைபடத்தையும் பாருங்கள் நான் செய்யும் அட்டாகசத்தையும் பாருங்கள்
» முயன்றால் முடியும் ??? பாருங்கள் செய்து பாருங்கள்
» அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!
» அந்த மானைப் பாருங்கள் அழகு
» எனது புகைபடத்தையும் பாருங்கள் நான் செய்யும் அட்டாகசத்தையும் பாருங்கள்
» முயன்றால் முடியும் ??? பாருங்கள் செய்து பாருங்கள்
Page 18 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|