ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

5 posters

Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by ராஜா Mon Mar 23, 2015 3:26 pm

வாட்ஸ்–அப் இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் இதில் மூழ்கியே கிடக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு வாலிப பட்டாளங்களை கவர்ந்துள்ள வாட்ஸ்–அப்பில் நல்லதும் கெட்டதுமாக ஏராளமான தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன.
ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை. சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் ஆபாசமாக பேசி வாட்ஸ்–அப்பில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்–அப்பில் வெளியான பல்வேறு வீடியோக்களும், போட்டோக்களும் வாட்ஸ்–அப் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன், திருநங்கைகள் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட வீடியோ, பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்ஸ்பெக்டரை கடிந்து கொள்ளும் ஆடியோ என அடுத்தடுத்த வாட்ஸ்–அப் வெளியீடுகள் போலீஸ் வட்டாரத்தையே கலங்கடித்தன.
தொழில் நுட்ப வளர்ச்சியில் எப்போதுமே நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அதனை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே அது இருக்கிறது. இதற்கு உதாரணமாக 16 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தவித்து வந்த சென்னை வாலிபர் ஒருவர் வாட்ஸ்–அப்பின் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். நெஞ்சை நெகிழ வைக்கும் இச்சம்பவம் சென்னை திருவொற்றியூரில் அரங்கேறியிருக்கிறது.
அந்த வாலிபர் யார்? அவர் காணாமல் போனது எப்படி? 16 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வாலிபரை வாட்ஸ்–அப் குடும்பத்தினருடன் கொண்டு சேர்த்தது எப்படி?
அது பெரிய்..ய பிளாஸ் பேக்.
திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன்–சுந்தரி. இந்த தம்பதிகளுக்கு சரவணன் (33), ரவிச்சந்திரன் (31), பார்த்திபன் (30), கோபி (27), சிகாமணி (23), ஏழுமலை (21) ஆகிய 6 மகன்கள். கடந்த 1999–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுந்தரியும், தாமோதரனும் குடும்பத்தோடு புதுச்சேரிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றனர்.
அப்போது 5–வது மகனான சிகாமணிக்கு 7 வயது. அருகில் உள்ள மாமா வீட்டுக்கு தனியாக சென்ற சிகாமணி வழி தெரியாமல் எங்கேயோ சென்று விட்டார். இதனால் பதறிப்போன பெற்றோரும், குடும்பத்தினரும், அந்த பகுதி முழுவதும் அவரை தேடினர். ஆனால் சிகாமணி சிக்கவில்லை.

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் C4ad795a-a0b1-4a2a-999a-d337a51c4683_S_secvpf
இதையடுத்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்த தாமோதரன்–சுந்தரி தம்பதியினர், உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தனர். சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து மகனை தேடி அலைந்த பெற்றோர் தவித்துப்போய் திருவொற்றியூருக்கு திரும்பினர்.
இதன் பின்னர், சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் பலவற்றிலும் ஏறி இறங்கினர். ஆனால் சிகாமணியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. பெற்ற தாய்க்குத்தான் தெரியும், பிள்ளையின் பிரிவு என்பார்கள். அந்த வகையில் பாசக்கார தாயான சுந்தரியும், மகன் எப்படியும் கிடைத்துவிட மாட்டானா? என தினம் தினம் ஏக்கத்திலேயே காலம் தள்ளினார். கோவில் கோவிலாக ஏறி குறிகேட்டார். அப்போதெல்லாம் ‘‘உன் மகன் பத்திரமா இருக்கான்மா’’.. ‘‘அவனா உன்ன தேடி வருவான்’’ என்று சாமியார்கள் கூறி வந்துள்ளனர். இந்த நம்பிக்கை ஒன்றே சுந்தரியின் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தது.
இது ஒரு புறமிருக்க... குடும்பத்தை பிரிந்து விடுதியிலேயே வாழ்க்கையை ஓட்டி வந்தார் மாயமான சிகாமணி. தாய்–தந்தை, அண்ணன்கள், தம்பி என அத்தனை உறவுகள் இருந்தும் அனாதையை போல இருக்க வேண்டியதாகி விட்டதே என, சிகாமணி, தினமும் கண்ணீர் சிந்தினார். பேசின்பிரிட்ஜ் பகுதியில் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி இருந்த சிகாமணி, தற்போது எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
வாட்ஸ்–அப் ஏற்படுத்தி வரும் பரபரப்புகளை பார்த்து, சிகாமணியின் மனதிலும் ஒரு எண்ணம் உதித்தது. நாமும், வாட்ஸ்–அப் மூலமாக குடும்பத்தினரை தேடிப்பார்த்தால் என்ன? என்று எண்ணிய சிகாமணி தனது குரலை ஆடியோவாக பதிவு செய்து, வாட்ஸ்–அப்பில் அனுப்பினார். அதில், தான் காணாமல் போனது பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் கூறி இருந்தார். கடந்த 19–ந்தேதி இரவு 8 மணி அளவில் வாட்ஸ்–அப்பில் மின்னல் வேகத்தில் பரவிய இந்த தகவல் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் செல்போனுக்கும் சென்றது.
சிறுவயதில் காணாமல் போன சிகாமணியை சுந்தரியும் அவரது குடும்பத்தினரும் தேடி அலைவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியும்.


இதையடுத்து கார்த்திக், சுந்தரியின் வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த ஆடியோவை போட்டுக்காட்டினார். அதில் சிகாமணியின் 2 செல்போன் எண்களும் இருந்தன. உடனடியாக அந்த நம்பருக்கு போன் செய்து பேசினர். சுமார் 1 மணி நேரத்தில் வாட்ஸ்–அப் புண்ணியத்தில் சிகாமணி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்தார். 16 ஆண்டுகள் கழித்து சிகாமணி வீடு திரும்பியது சுந்தரியின் குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிகாமணியை கட்டித்தழுவி அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. 16 ஆண்டுகளாக தவித்த ஒரு தாயின் ஏக்கத்துக்கு 1 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்த ‘‘வாட்ஸ்–அப்’’புக்கு ஒரு ராயல் சல்யூட்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by சிவா Mon Mar 23, 2015 3:40 pm

ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை.

அனுப்பவே இல்லை! சோகம்


சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by ராஜா Mon Mar 23, 2015 4:18 pm

சிவா wrote:
ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை.

அனுப்பவே இல்லை! சோகம்

செய்தி வெளியிட்ட மாலைமலர் நிறுவனத்த தான் கேட்கணும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by சிவா Mon Mar 23, 2015 4:22 pm

ராஜா wrote:
சிவா wrote:
ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை.

அனுப்பவே இல்லை! சோகம்

செய்தி வெளியிட்ட மாலைமலர் நிறுவனத்த தான் கேட்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1126631

ஓ, நீங்க தான் சொன்னீங்கன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன் பாஸ்!


சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by M.Saranya Mon Mar 23, 2015 4:24 pm

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் 3838410834 சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by T.N.Balasubramanian Mon Mar 23, 2015 4:54 pm

சிவா wrote:
ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை.

அனுப்பவே இல்லை! சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1126616


ஆ! பாச ஆடியோ மூலம் தான் சிகாமணி , தொலைந்து போன உறவுகளை ,கண்டுபிடித்தார் .
வாட்ஸ் அப்பிற்கு  நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by நவீன் Mon Mar 23, 2015 5:23 pm

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் 3838410834 சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் 3838410834 சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர் Empty Re: சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை
» ரேடியோ இணைய தளம் மூலம் சீனாவில் உள்ள சகோதரியை கண்டுபிடித்த சென்னை பெண்
» தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு
» திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் சுட்டுக்கொலை
» மரணமடைந்து 153 ஆண்டுகளுக்கு பிறகு ஈம சடங்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum