ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா

2 posters

Go down

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா Empty ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா

Post by ராஜா Mon Mar 23, 2015 2:05 pm

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா



கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா Ba69fd88-c588-4da4-a03b-58261b44e760_S_secvpf
ரவி மரணம் தொடர்பான விசாரணை நேர்மையாக நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மனைவிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், சித்தராமையா இவ்வாறு அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த கடந்த 20 ஆம் தேதியே சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு சித்தராமையாவிற்கு சோனியா அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பெங்களூரில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த டி.கே.ரவி கோலார் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த போது மணல் கடத்தல், சாலை பணிகளில் முறைகேடு, புறம்போக்கு நில அபகரிப்பு, ஏரிகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார்.

எனவே மணல் கொள்ளையர்கள் தான் ரவியின் மரணத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அம்மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சித்தராமையாவின் இந்த அறிவிப்பால் அங்கு இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.- maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா Empty Re: ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா

Post by M.Saranya Mon Mar 23, 2015 3:13 pm

தகவலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா 1571444738


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.பி.ஐ.விசாரணைக்கு பரிந்துரை-கடும் அழுத்தத்துக்கு பணிந்தார் சித்தராமையா W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிபதி மர்ம மரணம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு
» அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை
» குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் மரணம்: விசாரணைக்கு உத்தரவு
» மாற்றுத்திறனாளி குப்புசாமி மரணம்: தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்
» அசாமில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum