புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
254 Posts - 44%
heezulia
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
15 Posts - 3%
prajai
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்ல மறந்த காதல்  Poll_c10சொல்ல மறந்த காதல்  Poll_m10சொல்ல மறந்த காதல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த காதல்


   
   
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Fri Mar 20, 2015 11:10 pm

என் பிரியமானவளே!
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.

உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,

சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை

எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.

என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள் சிறகடிக்காதா..?

நீ புன்னகை புரிவாய், உன்
கன்னத்திலுள்ள மெல்லிய
குழியின் அழகில் சிறை
பிடிக்கப்பட்டோர் வரிசையில்
நானும் ஒருவன்.

என் மலர்கள் தோட்டத்தில்
ஓர் ரோஜா செடியில் இரு
மொட்டுக்கள்.ஒன்றில் உன்
முகம்,மற்றையதில் என் முகம்
மலரும் என் நினைவால்.....,

என் இமைகள் மூடி கனநாட்கள்
சொப்பனங்களிலும் நீதான் பல
கோணங்களில் தோன்றி வேதனை
செய்கிறாயடீ,ஏன்? என் மேல்
அளவற்ற காதலா?வெறுப்பா?
சொல்,என்னுயிரே.......!

என் உயிரை விடவும் ஒரு படி
உன் மீது கொண்ட காதலை சொல்ல
தாமதம் செய்தமையால் உன்
இதயத்தில் இன்னோருவனுக்கு
அங்கத்துவம் கொடுத்தாயா...?

உன் திருமணத்திற்கு என்னையே
முதல் அழைத்தாய்! வாழ்த்துவதா?
என் காதலை சொல்வதா?
தெரியவில்லையம்மா எனக்கு.....,

என் வாழ்வில் திருமணம் என்று
ஒரு நாள் கிடையாது.உன்னை
மணமகள் கோலத்தில் என் கரத்தினால்
தாலி கட்டி வாழ ஆசைப்பட்டேன்.
இனியும் அப்படி ஒரு நாளும் நிகழாது..!

என் இறுதி ஆசையை நீ நிறைவேற்றுவாயா?
நான் இறந்த பின் என்னை காண வந்தால்
உன் மடியில் ஒரு நிமிடம் தூங்க வை! கண்ணீர்
சிந்தினால் அத்துளிகளை என் முகத்தில் பாய்ச்சு...!

நான் கொண்ட காதலை
நீ அறிய என் நாட்குறிப்பையோ?
நோட்டுக்களையோ? புரட்டாதே..!

உன் பாதச்சுவடுகள் தினமும் பதியும்
அந்த சாலையோரத்தடியில் செல்....!
அங்குள்ள வேம்பு மரம் என் காதல்
பாடலை பாடும்.







View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக