Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
+6
Dr.S.Soundarapandian
krishnaamma
பாலாஜி
M.Saranya
ராஜா
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா என்று அனைவரும் கேவலமாக பேசும் அளவுக்கு பீகாரில் நிலைமை உள்ளது.
சாதாரண பரீட்சையை பெரும் போர்க்களமாக மாற்றி வருகிறார்கள் அங்குள்ள பெற்றோர்கள் சிலர். பிள்ளைகளுக்குப் பிட் கொடுக்க அவர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் தடியடியும், போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடக்கும் அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது 10 மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் நடந்து வருகின்றன. பீகாரிலும் பத்தாவது வகுப்புப் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் வழக்கம் போல இதில் பெரும் அக்கப்போர் மூண்டுள்ளது.
தேர்வு எழுதும் தங்களது பிள்ளைகளுக்கு உதவியாக பிட் கொடுத்தும், காப்பி அடிக்க உதவியும் பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஜன்னல்களில் தொற்றி நின்றபடி அவர்கள் செய்யும் அட்டகாசம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பெயர் ஒரே நாளில் கெட்டுப் போய் விட்டது. வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூர் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிட் கொடுத்து உதவுவதற்காக, அவர்களுக்கு வேண்டியவர்கள் ஏராளமானோர் குவிந்து ஜன்னல் வழியாக தொற்றி ஏறி ஸ்பைடர்மேன் போல காணப்பட்ட காட்சி நாட்டையே உலுக்கி விட்டது.
முதலில் இதை போலீஸாரும் சரி, அதிகாரிகளும் சரி கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பீகார் மாநிலம் மீது நாட்டு மக்கள் முகச் சுளிப்பை வெளிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நேற்றும் இதேபோல நூற்றுக்கணக்கான பெற்றோர் கூடி பிட் தானம் செய்தனர். இதையடுத்து அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் முதலில் கூறினர். ஆனால் அவர்கள் போகவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களைப் போலீஸார் கலைந்து செல்லச் செய்தனர்.
இதுபோல், போஜ்பூர் மாவட்ட தலைநகர் ஆராவில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும், காப்பி அடிக்க உதவுவதற்கு பலர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
இப்படி தான் பீகார் மக்கள் அனைத்து அரசு துறை தேர்வுகளிலும் வெற்றிபெற்று அரசுபணிகளுக்கு வருகிறார்களா ?!
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
அட கடவுளே!!!!!!!!!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
எங்களது ஆட்சியில் பிட் அடிக்க புத்தகங்களையே கொடுத்தோம்: லல்லு பிரசாத் யாதவ்
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தேர்வில் பிட் அடிக்க புத்தகத்தையே கொடுத்தோம் என்னும் லல்லு பிரசாத் யாதவின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் புதிய பள்ளி ஒன்றை ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் திறந்து வைத்துப் பேசினார்.
அப்போது லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது:–
பீகார் மாநிலம் 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவும் படம் பத்திரிகைகளில் வெளியாகி இருப்பதால் நமது மாநிலத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
பள்ளியின் சுவர்களில் பெற்றோர்கள் பல்லி போல் ஏறி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது போன்ற நிலை இல்லை.
தேர்வில் முறைகேடு என்பது புதிய விஷயம் அல்ல. அது எப்போதும் நடப்பதுதான். ராஷ்டீரிய ஜனதா தளம் ஆட்சி நடந்தபோது மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோர்கள் சுவரில் பல்லி மாதிரி ஏறி கஷ்டப்பட்டது போன்று படம் எதுவும் வெளியாகவில்லை.
ஏனெனில் எங்களது ஆட்சியில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களையே கொடுத்து விட்டோம். புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே விடை எங்கு இருக்கிறது என்பது தெரியும். மற்றவர்களால் 3 மணி நேரத்துக்குள் விடைகளை கண்டுபிடிக்க முடியாது.
எனவே பெரும்பாலானவர்கள் பரீட்சையில் பெயில் ஆகி விடுவார்கள். மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பட்டப்படிப்பு சான்றிதழ் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும். பீகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.
லல்லு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிநலையில் கிண்டலுக்காக, தான் இவ்வாறு பேசியதாகக் அவர் கூறியுள்ளார் என்பது குறிபபிடத்தக்கது.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தேர்வில் பிட் அடிக்க புத்தகத்தையே கொடுத்தோம் என்னும் லல்லு பிரசாத் யாதவின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் புதிய பள்ளி ஒன்றை ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் திறந்து வைத்துப் பேசினார்.
அப்போது லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது:–
பீகார் மாநிலம் 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவும் படம் பத்திரிகைகளில் வெளியாகி இருப்பதால் நமது மாநிலத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
பள்ளியின் சுவர்களில் பெற்றோர்கள் பல்லி போல் ஏறி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது போன்ற நிலை இல்லை.
தேர்வில் முறைகேடு என்பது புதிய விஷயம் அல்ல. அது எப்போதும் நடப்பதுதான். ராஷ்டீரிய ஜனதா தளம் ஆட்சி நடந்தபோது மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோர்கள் சுவரில் பல்லி மாதிரி ஏறி கஷ்டப்பட்டது போன்று படம் எதுவும் வெளியாகவில்லை.
ஏனெனில் எங்களது ஆட்சியில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களையே கொடுத்து விட்டோம். புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே விடை எங்கு இருக்கிறது என்பது தெரியும். மற்றவர்களால் 3 மணி நேரத்துக்குள் விடைகளை கண்டுபிடிக்க முடியாது.
எனவே பெரும்பாலானவர்கள் பரீட்சையில் பெயில் ஆகி விடுவார்கள். மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பட்டப்படிப்பு சான்றிதழ் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும். பீகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.
லல்லு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிநலையில் கிண்டலுக்காக, தான் இவ்வாறு பேசியதாகக் அவர் கூறியுள்ளார் என்பது குறிபபிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
இதைதான் மக்களின் முதல்வர் என்பதா .......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
பாலாஜி wrote:
இதைதான் மக்களின் முதல்வர் என்பதா .......
இவர் மக்களின் முதல்வர் இல்லை தல, மக்கு மாணவர்களுக்கு பிட் அடிக்க புத்தகம் கொடுத்ததால் மக்குகளின் முதல்வர் என்று அழைக்கப்படுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
மேற்கோள் செய்த பதிவு: 1126866சிவா wrote:பாலாஜி wrote:
இதைதான் மக்களின் முதல்வர் என்பதா .......
இவர் மக்களின் முதல்வர் இல்லை தல, மக்கு மாணவர்களுக்கு பிட் அடிக்க புத்தகம் கொடுத்ததால் மக்குகளின் முதல்வர் என்று அழைக்கப்படுவார்!
இப்படியும் ஒரு மாநிலம் தல .... பத்தாம் வகுப்பு தேர்வுக்கே இப்படியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
பாலாஜி wrote:[
இப்படியும் ஒரு மாநிலம் தல .... பத்தாம் வகுப்பு தேர்வுக்கே இப்படியா
+2 -ன்னா பரவால்லையா தல?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
//ங்களது ஆட்சியில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களையே கொடுத்து விட்டோம். புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே விடை எங்கு இருக்கிறது என்பது தெரியும். மற்றவர்களால் 3 மணி நேரத்துக்குள் விடைகளை கண்டுபிடிக்க முடியாது.
எனவே பெரும்பாலானவர்கள் பரீட்சையில் பெயில் ஆகி விடுவார்கள். மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பட்டப்படிப்பு சான்றிதழ் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும். பீகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.//
அடபாவி .................
எனவே பெரும்பாலானவர்கள் பரீட்சையில் பெயில் ஆகி விடுவார்கள். மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பட்டப்படிப்பு சான்றிதழ் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும். பீகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.//
அடபாவி .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
மேற்கோள் செய்த பதிவு: 1126870சிவா wrote:பாலாஜி wrote:[
இப்படியும் ஒரு மாநிலம் தல .... பத்தாம் வகுப்பு தேர்வுக்கே இப்படியா
+2 -ன்னா பரவால்லையா தல?
இல்லை தல ....அப்போ அந்த மாநிலத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வு விகிதம் எப்படி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'இந்தியாவின் முதன்மை பிரிவினைவாதி' சூடு கிளப்பும் அமெரிக்காவின் டைம் இதழ் தலையங்கம்
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|