புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_lcapடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_voting_barடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:00 am


நாமக்கல்: நாமக்கல் பெண் பலாத்கார சம்பவத்தில், ஐந்து பேர் மட்டும் கைதாகி உள்ள நிலையில், எத்தனை பேர், அந்த பெண்ணை சீரழித்தனர் என, கணக்கிட முடியாத அளவிற்கு, பல பேர் பலாத்காரம் செய்ததாக, வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அந்த பெண்ணை, பலர், பலமுறை பலாத்காரம் செய்திருந்தாலும், ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சம்பவ நாளன்று, கைதான ஐந்து பேரும், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம், அனைவரையும் துடிதுடிக்கச் செய்துள்ளது.

அந்த வாக்குமூலத்தில், வாலிபர்கள் கொடுத்த விவரம்:நாங்கள் மது போதையில் மாலை நேரத்தில், அந்த சுடுகாடு பகுதியில் அமர்ந்திருப்போம். அன்றைய தினம், சைக்கிளில் வந்த தம்பதியரை வழிமறித்து, தகராறு செய்தோம். பின், பாலகுமாரனை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை சுடுகாடு பகுதிக்கு தூக்கிச்சென்று, இருவர் பலாத்காரம் செய்தோம். அங்கிருந்தால், பலருக்கு தெரிந்துவிடும் என, அதேபகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு, அந்த பெண்ணை அழைத்துச் சென்றோம்.

'கணக்கே' இல்லை:

பின், மேலும் சில நண்பர்களையும் அழைத்து, ஒவ்வொருவராக பலாத்காரம் செய்தோம். ஒரு சிலர், மீண்டும் மீண்டும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பிரச்னை வெளியே தெரியக்கூடாது என, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம். ஆனால், சில மணி நேரத்தில், போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு, அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு, கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணை சீரழித்தது, பல பேர் கொண்ட கும்பல் என, கைதானவர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரிய வருகிறது. ஆனால், ஐந்து பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். எனவே, பெண்ணை சீரழித்தவர்களில், ஒருவரைக் கூட விடாமல், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை அதிகாரி, உரிய ஆதாரங்கள், வாக்குமூலங்களுடன், அறிவியல் பூர்வமாக, குற்றத்தை நிரூபித்தால் தான், காமக் கொடூரர்களுக்கு தண்டனை கிடைக்கும்.



டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 1:37 pm

அநியாயம் அநியாயம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 1:41 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 23, 2015 1:52 pm

பரிதாபம் 
பெண் என்று பிறந்துவிட்டால் ,
என்னென்ன கொடுமைகள் இவ்வுலகில்.

பெற்றெடுத்தவள் ஒரு பெண் என்பதையோ ,
கூடப் பிறந்த சகோதரிகளுக்கு   ,இதுமாதிரி வன்முறை ஏற்பட்டால்
உந்தன் மனம் என்ன பாடுபடும் என சிறிது யோசனை செய்தால் ,
இம்மாதிரி கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபடுவாயா ஈனனே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 1:55 pm

தண்டனை கடுமையாக ஆக்கபடாத வரைக்கும் இது போல சம்பவங்களை கட்டுபடுத்தவே முடியாது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 23, 2015 11:33 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 24, 2015 6:25 am

ராஜா wrote:தண்டனை கடுமையாக ஆக்கபடாத வரைக்கும் இது போல சம்பவங்களை கட்டுபடுத்தவே முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1126598

முற்றிலும் உண்மை 

விமந்தனி wrote:சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
மேற்கோள் செய்த பதிவு: 1126736
செய்தால் நலம்தான் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 24, 2015 10:45 am

இவர்களுக்கு மாலினி 22 பாளையம்கோட்டை பட க்ளைமாக்ஸ் ல் வரும் தண்டனையை தரவேண்டும்.

ஆண் என்ற அடையாளத்தையே முற்றிலுமாக அழித்து விட வேண்டும். தப்பு செய்தவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை, தப்பு செய்ய இருப்பவனையும் பயம் கொள்ள செய்ய வேண்டும். அது தான் சரியான தண்டனையாக இருக்கமுடியும்.



டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக