புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
மார்ச் 28 - ராமநவமி I_vote_lcapமார்ச் 28 - ராமநவமி I_voting_barமார்ச் 28 - ராமநவமி I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 28 - ராமநவமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:30 pm

மார்ச் 28 - ராமநவமி QBMdFabnSx6HrXz1yRX4+E_1426840356
-


ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே
திருமாலின் ராமாவதாரம்.

ஜனகர் - சுனைனாவின் மகள் சீதை.
இவளை ராமர் திருமணம் செய்தார். ஆரம்பத்தில்
வாழ்க்கை அமர்க்களமாகச் சென்றது. மனிதனாய்
பிறந்து விட்டால் தெய்வத்தின் வாழ்வென்றாலும்
புயல் வீசக் கூடும். 'பட்டாபிஷேகம்' என்ற புயல்,
ராமர் வாழ்வில் சோதனையாக வந்தது; காட்டுக்குப்
போனார்.

மனைவியோ பதிவிரதை; 'ராமன் இருக்குமிடமே
எனக்கு அயோத்தி' என்று கணவனுடன் கிளம்பி
விட்டாள். தம்பி லட்சுமணன் அவரை விட்டு
ஒரு கணமும் பிரிய மாட்டான். அவனும், அவருடன்
புறப்பட்டான்.

மூவரும் காட்டில் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல;
சந்தர்ப்பவசத்தால் சீதையை ராவணன் கடத்திச்
சென்று விட்டான். அச்சூழலில், ராமர் நினைத்திருந்தால்
நாடு திரும்பியிருக்கலாம். அவரது தந்தைக்கு மூன்று
மனைவிகள். அவரைப் போல் இவரும் மறுமணம்
செய்திருக்கலாம். ஆனால், மனைவி மேல் உயிரையே
வைத்திருந்த ராமன், காட்டில் இருந்த மரம்
மட்டைகளிடம் கூட, 'என் மனைவியைப் பார்த்தீர்களா?'
என்று கேட்டுப் புலம்பினார். அந்தளவுக்கு மனைவி மீது
பற்று!

கடைசியில் ராவணன் மீது போர் தொடுக்கச் சென்றார்.
அவனது படையில், 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்;
அவர்களை ஜெயித்தார். ராவணனுடன்,'அகம்பனன்' என்ற
அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது
இவனது பெயரின் பொருள்.

அவன் கூட, ராமன் தன்னைக் கொன்று விடுவாரோ
என்று நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன்
வந்து நின்றான்.

'அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனரே... நீ மட்டும்
எப்படி தப்பி வந்தாய்?' என்று கேட்டான் ராவணன்.

'மன்னா... ராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அதையே
எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப்
போல வேடமிட்டேன்; அவன் என்னை ஏறிட்டும்
பார்க்கவில்லை; தப்பி விட்டேன்...' என்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது தான் பொருத்தமென்று
வாழ்ந்து காட்டியவர் ராமன்.

ராமனைப் பற்றி இன்னொரு சுவையான தகவலும்
உண்டு.

அவரது தாய் கோசலை; அவருக்கு இன்னொரு அம்மாவும்
கிடைத்தாள்.

ராமன் இந்தப் பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள்
கவுதம முனிவரும், அவரது மனைவி அகலிகையும் தான்.
மனைவியை, 'கல்லாகப் போ' என்று சபித்த கவுதமர்,
விமோசனமாக, 'திருமால், ராமவதாரம் எடுக்கும் போது,
அவரது பாதத்தூசு பட்டால், நீ சுய உருவம் பெறுவாய்...'
என்று விமோசனமும் கொடுத்தார்.

பல யுகங்களாக கல்லாய் காத்திருந்தாள் அகலிகை.
அவளுக்கு சுயவடிவம் கொடுப்பதற்காகவே திருமால்
ராமாவதாரம் எடுத்தார். விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு
வந்த ராமனின் பாதத்தூசு பட்டு பெண்ணாய் மாறினாள்.

'என் அன்னையைப் போன்ற தங்களுக்கு ஏன் இப்படி
நேர்ந்தது...' என்று கேட்டு, அகலிகையை தாயாக ஏற்றார்
ராமர்.

ராம சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு
படிப்பினையைத் தரும்; அவரது பிறந்த நாளான
ராமநவமியன்று, அந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற
உறுதியெடுப்போம்.
-
---------------------------------------------

தி.செல்லப்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:01 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா :.
.
.
ஜெய் ஸ்ரீ ராம் ! ) :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக