ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 28 - ராமநவமி

2 posters

Go down

மார்ச் 28 - ராமநவமி Empty மார்ச் 28 - ராமநவமி

Post by ayyasamy ram Sun Mar 22, 2015 5:30 pm

மார்ச் 28 - ராமநவமி QBMdFabnSx6HrXz1yRX4+E_1426840356
-


ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே
திருமாலின் ராமாவதாரம்.

ஜனகர் - சுனைனாவின் மகள் சீதை.
இவளை ராமர் திருமணம் செய்தார். ஆரம்பத்தில்
வாழ்க்கை அமர்க்களமாகச் சென்றது. மனிதனாய்
பிறந்து விட்டால் தெய்வத்தின் வாழ்வென்றாலும்
புயல் வீசக் கூடும். 'பட்டாபிஷேகம்' என்ற புயல்,
ராமர் வாழ்வில் சோதனையாக வந்தது; காட்டுக்குப்
போனார்.

மனைவியோ பதிவிரதை; 'ராமன் இருக்குமிடமே
எனக்கு அயோத்தி' என்று கணவனுடன் கிளம்பி
விட்டாள். தம்பி லட்சுமணன் அவரை விட்டு
ஒரு கணமும் பிரிய மாட்டான். அவனும், அவருடன்
புறப்பட்டான்.

மூவரும் காட்டில் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல;
சந்தர்ப்பவசத்தால் சீதையை ராவணன் கடத்திச்
சென்று விட்டான். அச்சூழலில், ராமர் நினைத்திருந்தால்
நாடு திரும்பியிருக்கலாம். அவரது தந்தைக்கு மூன்று
மனைவிகள். அவரைப் போல் இவரும் மறுமணம்
செய்திருக்கலாம். ஆனால், மனைவி மேல் உயிரையே
வைத்திருந்த ராமன், காட்டில் இருந்த மரம்
மட்டைகளிடம் கூட, 'என் மனைவியைப் பார்த்தீர்களா?'
என்று கேட்டுப் புலம்பினார். அந்தளவுக்கு மனைவி மீது
பற்று!

கடைசியில் ராவணன் மீது போர் தொடுக்கச் சென்றார்.
அவனது படையில், 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்;
அவர்களை ஜெயித்தார். ராவணனுடன்,'அகம்பனன்' என்ற
அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது
இவனது பெயரின் பொருள்.

அவன் கூட, ராமன் தன்னைக் கொன்று விடுவாரோ
என்று நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன்
வந்து நின்றான்.

'அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனரே... நீ மட்டும்
எப்படி தப்பி வந்தாய்?' என்று கேட்டான் ராவணன்.

'மன்னா... ராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அதையே
எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப்
போல வேடமிட்டேன்; அவன் என்னை ஏறிட்டும்
பார்க்கவில்லை; தப்பி விட்டேன்...' என்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது தான் பொருத்தமென்று
வாழ்ந்து காட்டியவர் ராமன்.

ராமனைப் பற்றி இன்னொரு சுவையான தகவலும்
உண்டு.

அவரது தாய் கோசலை; அவருக்கு இன்னொரு அம்மாவும்
கிடைத்தாள்.

ராமன் இந்தப் பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள்
கவுதம முனிவரும், அவரது மனைவி அகலிகையும் தான்.
மனைவியை, 'கல்லாகப் போ' என்று சபித்த கவுதமர்,
விமோசனமாக, 'திருமால், ராமவதாரம் எடுக்கும் போது,
அவரது பாதத்தூசு பட்டால், நீ சுய உருவம் பெறுவாய்...'
என்று விமோசனமும் கொடுத்தார்.

பல யுகங்களாக கல்லாய் காத்திருந்தாள் அகலிகை.
அவளுக்கு சுயவடிவம் கொடுப்பதற்காகவே திருமால்
ராமாவதாரம் எடுத்தார். விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு
வந்த ராமனின் பாதத்தூசு பட்டு பெண்ணாய் மாறினாள்.

'என் அன்னையைப் போன்ற தங்களுக்கு ஏன் இப்படி
நேர்ந்தது...' என்று கேட்டு, அகலிகையை தாயாக ஏற்றார்
ராமர்.

ராம சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு
படிப்பினையைத் தரும்; அவரது பிறந்த நாளான
ராமநவமியன்று, அந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற
உறுதியெடுப்போம்.
-
---------------------------------------------

தி.செல்லப்பா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மார்ச் 28 - ராமநவமி Empty Re: மார்ச் 28 - ராமநவமி

Post by krishnaamma Sun Mar 22, 2015 7:01 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா :.
.
.
ஜெய் ஸ்ரீ ராம் ! ) :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum