புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
viyasan
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
19 Posts - 3%
prajai
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_m10திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:19 am

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது.

இந்த கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை மனம்போன போக்கில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் சில நிமிடங்கள் துடிதுடித்து, துவண்டுப்போய் இறந்து விட்டான்.

இதைக் கண்டு பதறிப்போன தாய், திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பினார். அதே வேளையில், இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் போட்டு விடுவார்களே, தந்தை இல்லாத நமது இரண்டு பிள்ளைகளும் தாயும் இல்லாமல் அனாதையாக திண்டாடிப் போவார்களே என சிந்திக்க தொடங்கினார்.

உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து அதனுள் சலிமின் பிரேதத்தை திணித்தார். அருகாமையில் எங்காவது பிணத்தை புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சூட்கேஸை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் போலீசில் புகாரில் அளித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:27 am

தற்போதைய இந்திய இளம் தலைமுறைக்கு இவரை போன்ற நல்ல தாய் தான் தேவை, அப்பா தான் வளரும் அடுத்த தலைமுறை கள்ளம் கபடம் இன்றி நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.

இவருக்கு இருக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இவரை கோர்ட் மன்னித்து விடுதலை செய்யவேண்டும் சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 12:32 am

திருத்துவதற்கு இது அல்ல வழி. ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.



திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Tதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Hதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Iதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Rதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:38 am

ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு. ...
-
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 12:33 pm

Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 22, 2015 3:34 pm

ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 22, 2015 5:22 pm

Dr.S.Soundarapandian wrote:ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
அவள் நிலை என்னாகும் என்பதை விட , அடுத்து இருக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் தான் மிகப்பெரிய கேள்விகுறி....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 22, 2015 6:21 pm

ராஜா wrote:
Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126436
புரிகிறது ராஜா. நாம் என்னதான் சமாதானம் சொன்னாலும்... உயிரின் விலை? தாய்க்கே இத்தனை கோபம் இருந்தால் அந்தக் குழந்தை அப்படித்தானே இருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றும். அமர்ந்து பேசுவது அறிவுரைகள் வழங்குவது அன்பு காட்டுவது இவற்றை விடவா அடி உதவிடப் போகிறது.  இன்னும் என்னால் இதனைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.  பாவம் மற்ற இரு குழந்தைகளும். இனி அவை???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக