புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
59 Posts - 58%
heezulia
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
54 Posts - 58%
heezulia
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மார்ச் 28 - ராமநவமி Poll_c10மார்ச் 28 - ராமநவமி Poll_m10மார்ச் 28 - ராமநவமி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 28 - ராமநவமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 5:30 pm

மார்ச் 28 - ராமநவமி QBMdFabnSx6HrXz1yRX4+E_1426840356
-


ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே
திருமாலின் ராமாவதாரம்.

ஜனகர் - சுனைனாவின் மகள் சீதை.
இவளை ராமர் திருமணம் செய்தார். ஆரம்பத்தில்
வாழ்க்கை அமர்க்களமாகச் சென்றது. மனிதனாய்
பிறந்து விட்டால் தெய்வத்தின் வாழ்வென்றாலும்
புயல் வீசக் கூடும். 'பட்டாபிஷேகம்' என்ற புயல்,
ராமர் வாழ்வில் சோதனையாக வந்தது; காட்டுக்குப்
போனார்.

மனைவியோ பதிவிரதை; 'ராமன் இருக்குமிடமே
எனக்கு அயோத்தி' என்று கணவனுடன் கிளம்பி
விட்டாள். தம்பி லட்சுமணன் அவரை விட்டு
ஒரு கணமும் பிரிய மாட்டான். அவனும், அவருடன்
புறப்பட்டான்.

மூவரும் காட்டில் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல;
சந்தர்ப்பவசத்தால் சீதையை ராவணன் கடத்திச்
சென்று விட்டான். அச்சூழலில், ராமர் நினைத்திருந்தால்
நாடு திரும்பியிருக்கலாம். அவரது தந்தைக்கு மூன்று
மனைவிகள். அவரைப் போல் இவரும் மறுமணம்
செய்திருக்கலாம். ஆனால், மனைவி மேல் உயிரையே
வைத்திருந்த ராமன், காட்டில் இருந்த மரம்
மட்டைகளிடம் கூட, 'என் மனைவியைப் பார்த்தீர்களா?'
என்று கேட்டுப் புலம்பினார். அந்தளவுக்கு மனைவி மீது
பற்று!

கடைசியில் ராவணன் மீது போர் தொடுக்கச் சென்றார்.
அவனது படையில், 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்;
அவர்களை ஜெயித்தார். ராவணனுடன்,'அகம்பனன்' என்ற
அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது
இவனது பெயரின் பொருள்.

அவன் கூட, ராமன் தன்னைக் கொன்று விடுவாரோ
என்று நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன்
வந்து நின்றான்.

'அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனரே... நீ மட்டும்
எப்படி தப்பி வந்தாய்?' என்று கேட்டான் ராவணன்.

'மன்னா... ராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அதையே
எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப்
போல வேடமிட்டேன்; அவன் என்னை ஏறிட்டும்
பார்க்கவில்லை; தப்பி விட்டேன்...' என்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது தான் பொருத்தமென்று
வாழ்ந்து காட்டியவர் ராமன்.

ராமனைப் பற்றி இன்னொரு சுவையான தகவலும்
உண்டு.

அவரது தாய் கோசலை; அவருக்கு இன்னொரு அம்மாவும்
கிடைத்தாள்.

ராமன் இந்தப் பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள்
கவுதம முனிவரும், அவரது மனைவி அகலிகையும் தான்.
மனைவியை, 'கல்லாகப் போ' என்று சபித்த கவுதமர்,
விமோசனமாக, 'திருமால், ராமவதாரம் எடுக்கும் போது,
அவரது பாதத்தூசு பட்டால், நீ சுய உருவம் பெறுவாய்...'
என்று விமோசனமும் கொடுத்தார்.

பல யுகங்களாக கல்லாய் காத்திருந்தாள் அகலிகை.
அவளுக்கு சுயவடிவம் கொடுப்பதற்காகவே திருமால்
ராமாவதாரம் எடுத்தார். விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு
வந்த ராமனின் பாதத்தூசு பட்டு பெண்ணாய் மாறினாள்.

'என் அன்னையைப் போன்ற தங்களுக்கு ஏன் இப்படி
நேர்ந்தது...' என்று கேட்டு, அகலிகையை தாயாக ஏற்றார்
ராமர்.

ராம சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு
படிப்பினையைத் தரும்; அவரது பிறந்த நாளான
ராமநவமியன்று, அந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற
உறுதியெடுப்போம்.
-
---------------------------------------------

தி.செல்லப்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:01 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா :.
.
.
ஜெய் ஸ்ரீ ராம் ! ) :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக