புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்
Page 1 of 1 •
-
18-2-15 அன்று எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க
ஆன்லைனில் என் பெயரில் மனு செய்யப்பட்டது.
-
மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் ரூ 1500- கட்டணம்
செலுத்தும்படி உடனே தகவல் பெறப்பட்டது
-
அதன்படி அன்றே ஆன்லைனில் தொகை செலுத்தினோம்.
-
உடனே நேர்முக ஆய்வுக்கு வருமாறு மூன்று சென்டர்கள்
பெயரும், ஆய்வுக்கான நாள் காலியாக இருக்கும் விபரமும்
வந்தது.
-
அவற்றில் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில்
24-2-15 அன்று வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதுவுஉம்
உடனடியாக ஏற்றுக கொள்ளப்பட்டதாக தகவல் அன்றே
18-2-15ல் பெறப்பட்டு விட்டது
-
24-2-15 அன்று குறித்த நேரத்தில் அலுவலகத்தின் உள்ளே
சென்று, 30 நிமிட இடைவெளியில், கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் வெளியே
வந்தேன்.
-
கிண்டி மடுவங்கரையில் இருக்கும் எனது மகன் வீட்டுக்கு
சென்று தங்கினேன்...
-
25-2-15 அன்று புதிய பாஸ்போர்ட் பிரிண்டிங் நிலையில்
இருப்பதாக ஒரு மெசேஜ் வநதது.
-
ஆக விரைவாக செயல் படும் விதம் கண்டு மகிழ்ந்தேன்.
-
அடுத்த இன்ப அதிர்ச்சியாக 25-2-15 இரவில், நான்
கொடுத்திருந்த முகவரிக்கு புதிய பாஸ்போர்ட் ஸ்பீடு
போஸ்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்
டிராக்கிங் நெம்பர் விபரமும் மெசேஜாக வந்து
விட்டது...!
-
----------------------------------------
ஆக 24 மணி நேரத்தில் ஒரு அலுவகத்தில் பணி
முடிந்து விட்டது...
-
இப்படி எல்லா அரசு அலுவலகத்திலும் பணிகள்
நடந்தால்....எப்படி இருக்கும்..
-
-
18-2-15 அன்று எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க
ஆன்லைனில் என் பெயரில் மனு செய்யப்பட்டது.
-
மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் ரூ 1500- கட்டணம்
செலுத்தும்படி உடனே தகவல் பெறப்பட்டது
-
அதன்படி அன்றே ஆன்லைனில் தொகை செலுத்தினோம்.
-
உடனே நேர்முக ஆய்வுக்கு வருமாறு மூன்று சென்டர்கள்
பெயரும், ஆய்வுக்கான நாள் காலியாக இருக்கும் விபரமும்
வந்தது.
-
அவற்றில் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில்
24-2-15 அன்று வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதுவுஉம்
உடனடியாக ஏற்றுக கொள்ளப்பட்டதாக தகவல் அன்றே
18-2-15ல் பெறப்பட்டு விட்டது
-
24-2-15 அன்று குறித்த நேரத்தில் அலுவலகத்தின் உள்ளே
சென்று, 30 நிமிட இடைவெளியில், கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் வெளியே
வந்தேன்.
-
கிண்டி மடுவங்கரையில் இருக்கும் எனது மகன் வீட்டுக்கு
சென்று தங்கினேன்...
-
25-2-15 அன்று புதிய பாஸ்போர்ட் பிரிண்டிங் நிலையில்
இருப்பதாக ஒரு மெசேஜ் வநதது.
-
ஆக விரைவாக செயல் படும் விதம் கண்டு மகிழ்ந்தேன்.
-
அடுத்த இன்ப அதிர்ச்சியாக 25-2-15 இரவில், நான்
கொடுத்திருந்த முகவரிக்கு புதிய பாஸ்போர்ட் ஸ்பீடு
போஸ்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்
டிராக்கிங் நெம்பர் விபரமும் மெசேஜாக வந்து
விட்டது...!
-
----------------------------------------
ஆக 24 மணி நேரத்தில் ஒரு அலுவகத்தில் பணி
முடிந்து விட்டது...
-
இப்படி எல்லா அரசு அலுவலகத்திலும் பணிகள்
நடந்தால்....எப்படி இருக்கும்..
-
-
.
அங்கு இருப்பவர்களில் ஒரு சிலரே அரசு ஊழியர்கள், மற்ற அனைவரும் தனியார் கான்ட்ராக்ட் ஊழியர்கள்
அங்கு இருப்பவர்களில் ஒரு சிலரே அரசு ஊழியர்கள், மற்ற அனைவரும் தனியார் கான்ட்ராக்ட் ஊழியர்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நன்றி ayyasami ram .
நல்லத் தகவல் . நான் சாளிக்ரம் ஆபீசிற்கே போய் விசாரிப்பதாக இருந்தேன் .
நல்ல செய்தி .
இது போல் இன்ப அதிர்ச்சிகள் ,
தாங்கிக் கொள்ள பலமான இதயம் தாருங்கள் , இறைவனே !
ரமணியன்
நல்லத் தகவல் . நான் சாளிக்ரம் ஆபீசிற்கே போய் விசாரிப்பதாக இருந்தேன் .
நல்ல செய்தி .
இது போல் இன்ப அதிர்ச்சிகள் ,
தாங்கிக் கொள்ள பலமான இதயம் தாருங்கள் , இறைவனே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தாம்பரம், சாலிகிராமம், அமிஞ்சிக்கரை -
ஆகிய மூன்று இடங்களில் உள்ள கிளைகளில்
ஒன்றை தேர்வு செய்யலாம்
-
ஆன்லைனில் பதிந்தால் போதுமானது....
-
சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஏதும் எடுத்துச்
செல்ல வேண்டியதில்லை
-
பதிவாளர் அலுவகங்களில் எடுப்பது போல்
புகைப்படம் மற்றும் கைரேகைளை கணினி மூலம்
எடுத்துக் கொள்கிறார்கள்
-
10-45 க்கு எனக்கு அப்பாயின்மென்ட்
போட்டிருந்தார்கள்
நான் 9-45 க்கு அங்கு சென்றேன்.
சீனியர் சிட்டிசன் என்பதால் உடனே உள்ளே
செல்ல அனுமதித்தார்கள்
10-15 க்கு வேலை முடித்து வெளியே
வந்து விட்டேன்
-
ஆகிய மூன்று இடங்களில் உள்ள கிளைகளில்
ஒன்றை தேர்வு செய்யலாம்
-
ஆன்லைனில் பதிந்தால் போதுமானது....
-
சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஏதும் எடுத்துச்
செல்ல வேண்டியதில்லை
-
பதிவாளர் அலுவகங்களில் எடுப்பது போல்
புகைப்படம் மற்றும் கைரேகைளை கணினி மூலம்
எடுத்துக் கொள்கிறார்கள்
-
10-45 க்கு எனக்கு அப்பாயின்மென்ட்
போட்டிருந்தார்கள்
நான் 9-45 க்கு அங்கு சென்றேன்.
சீனியர் சிட்டிசன் என்பதால் உடனே உள்ளே
செல்ல அனுமதித்தார்கள்
10-15 க்கு வேலை முடித்து வெளியே
வந்து விட்டேன்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல, அவசியமான பகிர்வு ராம் அண்ணா ..............ஐயா சொல்வதுபோல இது இன்ப அதிர்ச்சிதான் ............இங்கு பெங்களூரில் கூட நீங்கள் சொன்னதுபோலத்தான்..online இல் apply செய்து பணமும் online இல் pay பண்ணோம்.............. குறிப்பிட்ட நாளில் சென்று வந்தோம்.எல்லாம் சீக்கிரம் ஆச்சு ....ஆனால் எங்களுடையது மெட்ராஸ் அட்ரஸ் லிருந்து பெங்களுருக்கு மாற்றுவதால் 15 நாள் ஆகும் என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் போலீஸ் verification முடிந்து தான் பாஸ்போர்ட் வந்தது. ......என்றாலும் அதுவும் சீக்கிரம் தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம் , மேலதிகச் செய்திகளுக்கு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport
11/3/2015 -10 pm / 11 pm -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு appointment .
18 தேதி, 2 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி , பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று ,
3 மணி முதல் 4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து
4 pm வீடு வந்து சேர்ந்தேன் .
அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .
நேற்று இரவு ஒரு sms --speedpost இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .
இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு சென்றது speedpost .
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
ரமணியன்
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport
11/3/2015 -10 pm / 11 pm -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு appointment .
18 தேதி, 2 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி , பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று ,
3 மணி முதல் 4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து
4 pm வீடு வந்து சேர்ந்தேன் .
அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .
நேற்று இரவு ஒரு sms --speedpost இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .
இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு சென்றது speedpost .
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அஞ்சல் துறையும் பாராட்டத் தக்க அளவில் பணி புரிகிறது..!
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport
11/3/2015 -10 pm / 11 pm -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு appointment .
18 தேதி, 2 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி , பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று ,
3 மணி முதல் 4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து
4 pm வீடு வந்து சேர்ந்தேன் .
அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .
நேற்று இரவு ஒரு sms --speedpost இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .
இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு சென்றது speedpost .
கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:அஞ்சல் துறையும் பாராட்டத் தக்க அளவில் பணி புரிகிறது..!
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-
இதுவும் இன்ப அதிர்ச்சிதான் ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|