Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக வலைத் தளங்களில் பெண்களின் படங்களை பரப்புவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Page 1 of 1
சமூக வலைத் தளங்களில் பெண்களின் படங்களை பரப்புவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
சமூக வலைத் தளங்களில் உள்நோக்கத்துடன் பெண்களின் படங்களை பரப்புவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
சமூக வலைதளங்களில் பெண்களின் படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த உதவி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை.
இதை சாதகமாக பயன் படுத்திக்கொண்ட சிலர், தங் களுக்கு வேண்டாத பெண்களின் படங்களை போட்டு ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்ற தலைப்புடன் வதந்தி பரப்பி வருகின்றனர். இப்படி, கடந்த 2 நாட்களாக ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன.
இவ்வாறாக முன்னாள் பத்திரிகையாளர், மணமகன் தேவைக்காக போட்டோ கொடுத்தவர் உட்பட ஏராளமான பெண்களின் படங்கள் பரவி விட்டன. இதை அறிந்ததும் சம்பந்தப்பட்ட பெண்களும், அவர்களின் உறவினர்களும் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக்காரி என்ற தலைப்பில் சென்னையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன் பிறகே உண்மை வெளிவந்தது. இதேபோல, உள்நோக்கத்துடன் பலரது படங்கள் தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.
இது குறித்து சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெண்களின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் பரப்பு பவர்கள் கைது செய்யப்படு வார்கள். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்.
எளிதாக கண்டுபிடிக்கலாம்
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை பரப்புபவர்களை அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்து விடலாம். இதனால், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பெண்களின் படத்தை உள் நோக்கத்துடன் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த உதவி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை.
இதை சாதகமாக பயன் படுத்திக்கொண்ட சிலர், தங் களுக்கு வேண்டாத பெண்களின் படங்களை போட்டு ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்ற தலைப்புடன் வதந்தி பரப்பி வருகின்றனர். இப்படி, கடந்த 2 நாட்களாக ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன.
இவ்வாறாக முன்னாள் பத்திரிகையாளர், மணமகன் தேவைக்காக போட்டோ கொடுத்தவர் உட்பட ஏராளமான பெண்களின் படங்கள் பரவி விட்டன. இதை அறிந்ததும் சம்பந்தப்பட்ட பெண்களும், அவர்களின் உறவினர்களும் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக்காரி என்ற தலைப்பில் சென்னையில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன் பிறகே உண்மை வெளிவந்தது. இதேபோல, உள்நோக்கத்துடன் பலரது படங்கள் தவறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.
இது குறித்து சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெண்களின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் பரப்பு பவர்கள் கைது செய்யப்படு வார்கள். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்.
எளிதாக கண்டுபிடிக்கலாம்
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை பரப்புபவர்களை அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்து விடலாம். இதனால், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 'ஹெராயின்'-செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனை ரத்து
» ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» சமூக வலைத் தளங்களா ? இல்லை போர்க்களங்களா ?
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
» ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» சமூக வலைத் தளங்களா ? இல்லை போர்க்களங்களா ?
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|