புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
21 Posts - 70%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
6 Posts - 20%
viyasan
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
213 Posts - 42%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
21 Posts - 4%
prajai
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வச்சகுறி தப்பாது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 26, 2015 4:08 pm

ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு, உயரமான ஒரு மனிதன் வந்து, ""அரசே! என் பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச் சபையினர் முன், என் திறமையைச் செய்துகாட்டுகிறேன்,'' என்றான்.

மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல் போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர் வந்து அமர்ந்தனர்.

எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன. வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி வைத்து அம்பு எய்ய வேண்டும். அவனது அந்த வித்தையைக் காண ஏராளமானோர் கூடிவிட்டனர்.

குறிப்பிட்ட நேரத்தில், பாங்கா மேடை மீதுவந்து இலக்கிற்குக் குறிவைத்து அம்பு எய்தான். சரியான குறி! அங்கிருந்த வெள்ளி இலை எங்கோ, பறந்து சென்று விட்டது.
அதேபோன்று தனது இரண்டாவது, அம்பை எய்தான். பிறகு மூன்றாவது, இவ்வாறு ஆறு இலைகளை வீழ்த்தினான். அடுத்ததாகப் பாங்கா வில்லை ஏந்தி, அடுத்த இலக்கைக் குறிவைக்கலானான்.

அவன் ஏழாவது இலையை வீழ்த்துவான் என்று எல்லாரும் நம்பியிருந்தனர். ஆனால், அவனது அம்பு விடுபடுவதற்கு முன், சட்டென்று வந்த ஒரு கை, அவனைக் கீழே தள்ளியது.
வில்-அம்போடு, அவன் வெட்டிச் சாய்ந்த மரமாகக் கீழே சாய்ந்தான்.

அவன் எழுந்து ஓட எத்தனித்த போது, விஜய நகர வீரர்கள் பலர் அவனைச் சூழ்ந்து, கைது செய்தனர்.

அவன், நாட்டில் பதற்றத்தைத் தோற்று விப்பதற்காக வந்த வெளிநாட்டு ஒற்றன் ஆவான்.
எழுந்து தெனாலிராமன் அருகில் சென்ற அரசர், ராமனை வாரி அணைத்துக்கொண்டு, ""தெனாலிராமா! இன்று மட்டும் நீ இங்கு வராமல் இருந்திருந்தால்...'' என்றபோது, குறுக்கிட்ட தெனாலி, ""அது எப்படி முடியும்? நீங்கள் எங்கோ, அங்கு தானே நானும் இருப்பேன். அவனுடைய தந்திரத்தை நேற்றே நான் உணர்ந்து விட்டேன். உங்களை கொல்வதற்கு அவன் குறிவைத்துள்ளான் என்பதை உணர்ந்து, அதற்கான, பாதுகாப்புக் கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்...'' என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், தனது வைர மோதிரத்தைக் கழற்றித் தெனாலிராமனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
***



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 26, 2015 5:22 pm

அருமைமா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 26, 2015 7:01 pm

ஏற்கனவே வந்துள்ள மாதிரி இருக்கே !  (ஈகரையில் படித்த மாதிரி உள்ளதே )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 26, 2015 8:47 pm

கிருஷ்ணாம்மா அவர்களே !

இலையை வீழ்த்தினான் ஒருவன் ! - அவன்
தலையை வீழ்த்தினான் ராமன் !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 26, 2015 8:51 pm

திறமைச்சாலி தெனாலி ராமனாச்சே சமயோசித ஞானம் நுண்ணரிவு மிக்கவர்...நல்ல பதிவு.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக