ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை!

+3
ayyasamy ram
யினியவன்
tamilpappa
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை கவிதை!

Post by tamilpappa Mon Mar 16, 2015 9:39 am

கனவு கண்டு காத்திருப்பதை விட ,
காலம் உணர்ந்து செயல் பட்டால்
கீழ்வானம் சிவக்கும் முன்
கின்னசிலும் இடம் பெறலாம் - நமக்கு
கேட்ட வரமும் கிடைத்திடலாம் !!!
களையான முகத்தில் கற்பனைகள்
வளர்த்து காட்சிகளை மெய்யாக்குங்கள்
வாழ்வில் இடையூரான நிகழ்வுகளை
எடுத்தெரியுங்கள் ...முன்னேற்றம்
நாம் நடக்கும் பாதையில் இல்லை ...
நம் பாதத்தில் இருக்கிறது !!!
tamilpappa
tamilpappa
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 09/03/2015

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by யினியவன் Mon Mar 16, 2015 10:25 am

நன்று கவிதை

ஒவ்வொன்றுக்கும் தலைப்பிட்டு பதிந்தால் மிக நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by ayyasamy ram Mon Mar 16, 2015 11:35 am

கவிதை! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by krishnaamma Mon Mar 16, 2015 12:07 pm

தலைப்பை தமிழில் போடுங்கள் ....................மேலும் பொருத்தமான திரிகளில், பார்த்து பதிவு போடுங்கள் ........இப்போது நான் மாற்றிவிடுகிறேன் ............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by patra Mon Mar 16, 2015 6:12 pm

என்ன ஜாலமோ...

நினைவுகள் நீச்சலடித்தன
காதல் உத்தரவாதம்  
ஆடை களைந்து கொண்டது
கரைதொட மறுத்தது மனம்.

நிலை குலைந்த நேசத்தின்
ஆர்பரிப்புகள் அலைகளாக
நினைவுகள் நீச்சலடித்தன
வார்த்தைகளின் ஜாலம் கண்டு


ராதாமேத்தா
patra
patra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by patra Mon Mar 16, 2015 6:34 pm

கல்லெறியும் ஞாபகங்கள்

ஞாபகங்கள் கல்லெறிந்தன
கலங்கிக் கொண்டது
நினைவுக்குளம்..

ஒற்றைக் காலில் நின்ற
கொக்கும் சிறகடித்தது
கட்டித் தழுவியதை மறந்த
அவளது மனது போன்று

ராதாமேத்தா
patra
patra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by krishnaamma Mon Mar 16, 2015 6:44 pm

பத்ரா, இது உங்கள் கவிதைகளா?......தனி திரி இல் போடுங்கள், அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by patra Tue Mar 17, 2015 6:23 pm

என்னவென்பேன்?

சீறிய நினைவுகளை
பிடித்து வைத்தேன்
திமிறிக்கொண்டன
நீ சொன்ன வார்த்தைகள்

காகிதக் கப்பலாய்
தத்தளித்த மனதுக்குள்
தத்தெடுத்துக் கொண்டன
நீ தந்த இனிமைகள்

காலங்கள் போயினும்
நினைவறைக்குள்
கச்சிதமாய் இடம்பிடித்த
நீ தந்த தனிமையை
என்னவென்பேன்?

ராதாமேத்தா
patra
patra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by M.Saranya Thu Mar 19, 2015 10:52 am

கவிதை! 3838410834 கவிதை! 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by patra Fri Mar 20, 2015 12:02 pm

தெரியாமல் போனதோ


கொட்டிவிட்ட சில்லறையாய்
தொட்டுச்சென்ற உன் சிரிப்பு
சங்கிதக் கதிரை ஒட
சரிந்து கொண்டது என்மனம்.

சாய்ந்தகோபுரமாய்
அன்றுமுதல் இன்று வரை
சரிந்தே நிற்கிறது சலனம்
நீட்சிகள் ஏதுமின்றி.


உன் விழித்திரை விலகி
ஒருகனம் என் விழித்திரை
பார்க்காயோ எனும் ஏக்கம்
உனக்குத் தெரியாமல் போனதே?

ராதாமேத்தா
patra
patra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2015

Back to top Go down

ஈகரை Re: கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum