ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை?

2 posters

Go down

10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை? Empty 10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை?

Post by சிவா Mon Mar 16, 2015 1:48 am

தேர்வு தேதியே மறக்கும் அளவிற்கு, அறிவிக்கப்பட்டுள்ளதால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் சோதனைக்கு ஆளாகியுள்ளனர்.

வாட்டி வதைக்கும் வெயிலின் நடுவே ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால் மார்ச் 31க்குள் தேர்வுகளை முடித்து விட வேண்டும் என கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவில் மார்ச் 19ல் துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்.,10 வரை இழு...இழு என 23 நாட்கள் நடக்கிறது.

மார்ச் 19ல் துவங்கும் தமிழ் முதல் தாள் தேர்வுக்கு பின் நான்கு நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. வழக்கமாக ஆங்கில தேர்வுக்கு ஒரு நாளாவது விடுப்பு எதிர்பார்த்த மாணவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் 25 மற்றும் 26 என ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்கின்றன.

ஆனால் அடுத்து மூன்று நாட்கள் இடைவெளி விட்டு மார்ச் 30ல் தான் கணிதத் தேர்வு நடக்கிறது. அடுத்து 7 நாட்களுக்கு பின் ஏப்., 6 அறிவியல் தேர்வும், அடுத்த 3 நாட்கள் இடைவெளி விட்டு சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது.

மாணவர்களின் பத்து மாத படிப்பை சோதிக்க இத்தனை நாட்கள் தேவையா. ஏழு தேர்வுகளுக்கு பத்து நாட்கள் போதாதா? ஒவ்வொரு தேர்வுக்கும் ஓர் நாள் விடுப்பு அறிவித்தாலே மார்ச் 31க்குள் தேர்வை முடித்திருக்கலாம். வெளிநாடுகளில் வகுப்பறைகளில் ஆன்லைனில் தேர்வுகளை முடித்து உடனே முடிவுகளை அறிவிக்கின்றனர்.

ஆனால் நாமோ ஒரு மாத திருவிழா போன்று நடத்துகிறோம். தேர்வுக்கு இடையே நீண்ட விடுமுறை உள்ளதால் தேர்வு தேதியே மறக்கும் சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படும். நீண்ட நாட்கள் விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வைத்துள்ள மையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் அதிகாரிகளுக்கு சிரமம்தான். தீ விபத்து உட்பட ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பதில் சொல்வது யார்? நீண்ட இடைவெளி என்பது தேர்வின் நம்பகத் தன்மையையே பாதிக்கும்.

ஆசிரியர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: அட்டவணை வெளியான உடன் தேர்வுக்கு இத்தனை நாட்கள் இடைவெளி தேவையா என்று தேர்வு துறை கவனத்திற்கு கொண்டு சென்றோம். தேர்வுத்துறை கண்டுகொள்ளவில்லை. பொதுவாக மார்ச் 31க்குள் தேர்வை முடிப்பது நல்லது.

உடல், மனச்சோர்வு

மதுரை மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன்: ஒரு தேர்வுக்கு இடையே முதல்நாளில் இருக்கும் உற்சாகம் விடுமுறை அதிகரிக்க அதிகரிக்க குறைந்து கொண்டே போகும். அதிக இடைவெளி என்பது மாணவர்களை மன, உடல் ரீதியில் சோர்வடைய செய்யும்.


10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை? Empty Re: 10ம் வகுப்பு: ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே ஏராளமான விடுமுறை நாட்கள் - திருந்துமா தேர்வுத்துறை?

Post by ayyasamy ram Mon Mar 16, 2015 12:20 pm

அதிக இடைவெளி என்பது மாணவர்களை மன,
உடல் ரீதியில் சோர்வடைய செய்யும்.
-
புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum