புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள்
Page 1 of 1 •
தமிழகம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும், பிரமாண்டமான விளம்பர போர்டுகளால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். விதிமீறலில், ஆளுங்கட்சியினர் அதிக அளவில் ஈடுபடுவதால், அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். சென்னை நகரில் அகற்றப்பட்ட விளம்பர போர்டுகள் மீண்டும் முளைக்கத் துவங்கி விட்டன. அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இந்தியாவின் எந்த நகரிலும் இல்லாத அளவு சென்னை நகரில் விளம்பர போர்டுகள் எல்லா சாலைகளையும் ஆக்கிரமித்து இருந்தன. விதிமுறைகளை மீறி, விபத்து அபாயங்களை ஏற்படுத்தி வந்த இந்த விளம்பர போர்டுகளை முழுமையாக அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த போர்டுகளை அரசு அதிரடியாக அகற்றியது. சாலை சந்திப்புகள், உயரமான கட்டடங்கள் என, எங்கும் விளம்பர போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டது.
கவுன்சிலர்கள்:
இப்போது சென்னை நகரில் இந்த விளம்பர போர்டுகள் மீண்டும் தலை துாங்க துவங்கி விட்டன. ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, ஆளுங்கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். அவர்களை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள், மிரட்டலுக்கு பயந்து, கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் நகர் முழுவதும் மீண்டும் அலங்கோலமாகி வருகிறது.சென்னை நகரில் பரவிய இந்த போர்டு கலாசாரம், இப்போது தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. விளம்பர போர்டு வைப்பவர்கள் இதற்கு கூறும் காரணம் விசித்திரமானது.
'எல்லா சாலைகளிலும் எல்லா கட்சியினரும் தங்கள் தலைவரை வாழ்த்தி விளம்பர பிளக்ஸ் போர்டுகளை வைக்கின்றனர். அதை அகற்ற யாருக்கும் துணிவு இல்லை. எனவே, நாங்களும் அரசியல்வாதிகள் துணையோடு, அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு விளம்பர போர்டுகளை வைக்கிறோம்' என்கின்றனர்.
தனி நபர் பிறந்த நாள் விழா, காதுகுத்தும் விழா, பூப்பெய்தும் விழா, திருமண விழா, மரண அறிவிப்பு, நினைவஞ்சலி என, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில், டிஜிட்டல் பேனர் வைப்பது பேஷனாகி விட்டது.பல் முளைக்காத குழந்தை முதல், பல் விழுந்த முதியவர் வரை, அனைவரும் பேனர்களில் சிரிக்கின்றனர்.சிலர் விதவிதமான கெட்டப்புகளில், புகைப்படம் எடுத்து, பேனர் அமைக்கின்றனர்.அவர்கள் தங்கள் வீட்டிற்குள், பேனர் அமைத்தால், யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால், பொது இடங்களை ஆக்கிரமித்து, பேனர் வைக்கும்போது தான் பிரச்னை ஏற்படுகிறது.
அவதி:
சாதாரண மக்கள், ஒன்றிரண்டு பேனர்களோடு நிறுத்தி விடுகின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் மூலை முடுக்கு என, அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து பேனர் அமைப்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பேனர் அமைப்பதை முறைப்படுத்த, சில விதிமுறைகளை பின்பற்றும்படி, தமிழக அரசு, 2011 நவம்பர், 16ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஒரு அரசாணை வெளியிட்டது.ஆனால், இந்த விதிமுறைகளை, யாரும் பின்பற்றுவதில்லை. அரசியல் கட்சியினர், கட்சி பாகுபாடின்றி, எவ்வித அனுமதியும் பெறாமல், தாங்கள் விரும்பிய இடங்களில் எல்லாம், பேனர் வைக்கின்றனர்.
வருவாய் இழப்பு:
அரசு அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பர போர்டுகள், பேனர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூல் செய்யலாம். ஆனால், ஆளுங்கட்சியினர் எந்த அனுமதியும் பெறாமல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து விளம்பர போர்டுகள், பேனர்களை வைப்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானமும் வருவதில்லை. போக்குவரத்து நெரிசல், கவனம் திசை திரும்புவதால் ஏற்படும் விபத்து போன்றவற்றால், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவு:
*அனுமதி பெற்ற நபர் வைக்கும் பேனர்களின் கீழ் பகுதியில், ஒரு அங்குலம் அளவில், கலெக்டரின் அனுமதி எண், காலக்கெடு மற்றும் அனுமதிக்கப்பட்ட பேனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.
*அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் அகற்றப்படுவதுடன், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்படும்.
* வர்த்தக நிறுவனங்கள், தங்கள் விளம்பரப் பலகைகளை, கட்டடத்தின் முகப்பில் அல்லது, கட்டடத்தின் மேலும், விழா நடைபெறும் கட்டடத்தின் முகப்பு அல்லது கட்டடத்தின் மேலே வைத்துக் கொள்ளலாம்.
- தினமலர் -
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|