புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_m10ஒத்திகை நேரம்...!!-Mano Red Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்திகை நேரம்...!!-Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Mar 14, 2015 8:32 am

பாதரச பிம்பங்களின்
ஆதரவு நிழலில்,
ஓரளவு ஒழுகி
பேரழகில் படர்ந்திருந்தது
ஒத்திகை நேரத்துக்கான
ஒப்பனை முகங்கள்..!!

பழக்கப்பட்ட நடிப்பு,
சலிக்கப்பட்ட கலைஞர்கள்,
முந்தானை பிடித்து
முறையாய் நடக்கும்
மூத்த மகனை
நினைவூட்டியது காட்சிகள்..!!

போதிய காற்றுடன்
ஊதிய பலூன்,
மோதிய பின்னும்
வீதியில் பறந்ததைப் போல
கேலிப் பேச்சுக்களை தாண்டி
அழகாய் நிறைவாய்
வாழ்ந்து நடித்தனர்..!!

சோகத்தில் வெளிறியிருந்தது
அம்முகச் சாயல்,
இருப்பினும்
மேக வெளியில்
வேகமாய் கிழிந்த
மின்னலின்
புன்னகையை ஒத்திருந்தது
கோமாளியாய் அவன் நடித்ததில்..!!

தாய் இறந்த
பதட்டத்தில் அவள்
உதட்டுச் சாயம் பூசியதில்,
உதட்டை மிஞ்சி
முகமெல்லாம் அழகாயிருந்தது,
அழுகை மறைத்து நடித்த
கதையின் நாயகிக்கு..!!

இதயக் கோளாறு உள்ளவனாம் ,
அதையும் மீறி
எதையும் தாங்கி,
சதையும் நகமும் போல
பாத்திரத்தில் பொருந்தி
நடைபோட்டான் நாயகன்..!!

ஒத்திகை முடிந்திருந்தாலும்
ஒப்பனைகள் படிந்திருந்தது,
அழுதவன் சிரித்தால்
சிரித்தவன் அழுக வேண்டுமே..??
இவ்வளவே வாழ்க்கையென்பதை
அவ்வளவு சீக்கிரம்
புத்திக்கு சொல்லியிருந்தது நாடகம்..!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக