புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"
Page 1 of 1 •
"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?"
.
மகா பெரியவாளின் கேள்வி.
[மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.)
ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.
"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?".
திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.
பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தை நோக்கி "இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்" என்றுவிட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி "சரி! சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்" என்றார்.
ஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர்.
"சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி" இது ஒருவர் விளக்கம்.
"மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்கவேண்டும்" இது ஒருவர்.
இப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.
சட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார்.
"நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி?
அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே!" என்றார்.
கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெரியவர் பேசலானார்.
"இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட "தான்" போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த "தான்" என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் க்ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்" என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
"தான்" என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று "நான்" என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள்.
பெரியவர் மிகப் பெரிய உண்மைகளை எப்படி எளிய வழியை கையாண்டு நமக்கு உபதேசித்தார் என்பதற்கு இது மிக எளிய உதாரணம்.
-
நன்றி
Varagooran NarayananNeyveli Santhanagopalan
.
மகா பெரியவாளின் கேள்வி.
[மகா பெரியவாளின் அறிவுரைகள் பல முறை நகைச்சுவையுடன் கலந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை பக்தர்கள் முன் நடந்துள்ளது.)
ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.
"உங்களில் எத்தனை பேருக்கு "சாம்பார்" பண்ணத் தெரியும்?".
திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.
பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தை நோக்கி "இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்" என்றுவிட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி "சரி! சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்" என்றார்.
ஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர்.
"சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி" இது ஒருவர் விளக்கம்.
"மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்கவேண்டும்" இது ஒருவர்.
இப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.
சட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார்.
"நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி?
அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே!" என்றார்.
கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெரியவர் பேசலானார்.
"இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட "தான்" போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த "தான்" என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் க்ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்" என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
"தான்" என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று "நான்" என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள்.
பெரியவர் மிகப் பெரிய உண்மைகளை எப்படி எளிய வழியை கையாண்டு நமக்கு உபதேசித்தார் என்பதற்கு இது மிக எளிய உதாரணம்.
-
நன்றி
Varagooran NarayananNeyveli Santhanagopalan
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஓ, எனக்கு தெரியுமே, சா ம் பா ர் - பாத்தீங்களா, அழகா சாம்பார் பண்ணிட்டேன். பரிசு ஏதாச்சம் இருக்கா?
Similar topics
» உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்!
» எத்தனை பேருக்குத் தெரியும் நிறைய சிடி டிவிடி பர்னர்
» பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு எழுத, படிக்க தெரியும்
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
» சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!
» எத்தனை பேருக்குத் தெரியும் நிறைய சிடி டிவிடி பர்னர்
» பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு எழுத, படிக்க தெரியும்
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
» சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|