ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனுக்கு எத்தனை முகங்கள்?

5 posters

Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by ayyasamy ram Sat Mar 14, 2015 5:35 pm

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? 5AZco71MQDKNlYchlJ84+lord-murugan-valli-devyani-BC51_l
-
முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்….
சிவன்

தாமரைக்கண்ணன் என்று அழைக்கப்படுபவர்…
திருமால்

மீன் போன்ற கண்களை உடைய அம்பிகை….
மீனாட்சி

விசாலாட்சி என்பதன் பொருள்…..
அகன்ற கண்களைப் பெற்றவள்

நாட்டரசன் கோட்டையில் (சிவகங்கை) அருளும் தேவி…
கண்ணுடைய நாயகி

கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்

சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்…
ருத்ராட்சம்

கண்ணுக்கு அழகு தரும் பண்பு எது?
தாட்சண்யம்(கருணை)

முருகனுக்கு எத்தனை முகங்கள்?
ஆறு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by Dr.S.Soundarapandian Sat Mar 14, 2015 6:36 pm

ஐயாசாமி அவர்களே !
உங்கள் ‘பன்முக’ப் பார்வை நன்று !

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? 1571444738  முருகனுக்கு எத்தனை முகங்கள்? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by ராஜா Sun Mar 15, 2015 11:04 am

அருமை நல்ல பதிவு ,

இது மட்டும் கொஞ்சமா சந்தேகமாக இருக்கிறது , ஒரு முறை சரிபாருங்கள் அய்யாசாமி
கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by T.N.Balasubramanian Sun Mar 15, 2015 11:56 am

ராஜா wrote:அருமை நல்ல பதிவு ,

இது மட்டும் கொஞ்சமா சந்தேகமாக இருக்கிறது , ஒரு முறை சரிபாருங்கள் அய்யாசாமி
கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்
மேற்கோள் செய்த பதிவு: 1125647


கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது இந்திரன் ஆசை கொண்டு , ரிஷி குளிப்பதற்கு நதிப்பக்கம் சென்ற சமயம், இந்திரன் கௌதம ரிஷி உருக்கொண்டு , அகலிகையுடன் உடல் உறவு கொள்ள , நதியில் இருந்து திரும்பிய ரிஷி அவர்கள் இருந்த அலங்கோல நிலை கண்டு ,கோபம் கொண்டு , அகலிகையை கல்லாக மாற சாபம் இட்டு , இந்திரனையும் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் கண்கள் ,(பெண்களின் பிறப்பு உறுப்பு ) தோன்றும் படி சாபம் இட்டுவிட்டார் .  இந்திரன் தவறை உணர்ந்து , வேண்டிக்கொண்டதின் பிறகு , அந்த ஆயிரம் கண்கள் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக , (மற்றவர்களுக்கு தெரியாது)அதைப் பார்த்து பார்த்து அவன் மனம் திருந்தவேண்டும் என  சாபத்தில் திருத்தம் கொடுத்தார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by ayyasamy ram Sun Mar 15, 2015 12:08 pm

சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும்
சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு
விமோசனம் தேடினான்.
-
 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Ua981zXFQJ2boz9k8IUa+T_500_88
-
இத்தலத்திற்கு (அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்)
வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான்.
சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும்
என்றார்.

அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே,
இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான்.
சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by ராஜா Sun Mar 15, 2015 12:19 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:அருமை நல்ல பதிவு ,

இது மட்டும் கொஞ்சமா சந்தேகமாக இருக்கிறது , ஒரு முறை சரிபாருங்கள் அய்யாசாமி
கவுதமரிஷியால் ஆயிரம் கண்களை சாபத்தால் பெற்றவன்…
இந்திரன்
மேற்கோள் செய்த பதிவு: 1125647


கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது இந்திரன் ஆசை கொண்டு , ரிஷி குளிப்பதற்கு நதிப்பக்கம் சென்ற சமயம், இந்திரன் கௌதம ரிஷி உருக்கொண்டு , அகலிகையுடன் உடல் உறவு கொள்ள , நதியில் இருந்து திரும்பிய ரிஷி அவர்கள் இருந்த அலங்கோல நிலை கண்டு ,கோபம் கொண்டு , அகலிகையை கல்லாக மாற சாபம் இட்டு , இந்திரனையும் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் கண்கள் ,(பெண்களின் பிறப்பு உறுப்பு ) தோன்றும் படி சாபம் இட்டுவிட்டார் .  இந்திரன் தவறை உணர்ந்து , வேண்டிக்கொண்டதின் பிறகு , அந்த ஆயிரம் கண்கள் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக , (மற்றவர்களுக்கு தெரியாது)அதைப் பார்த்து பார்த்து அவன் மனம் திருந்தவேண்டும் என  சாபத்தில் திருத்தம் கொடுத்தார் .

ரமணியன்
நன்றி ஐயா , கண்கள் என்று சொல்ல்யிருந்தாரே என்று தான் சந்தேகப்பட்டேன் , நீங்க சொன்ன கதை தான் நானும் படித்தேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by மாணிக்கம் நடேசன் Sun Mar 15, 2015 4:03 pm

ஆறு முகம்னு தானே தெரியும், இது என்னா புது குழப்பம்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 முருகனுக்கு எத்தனை முகங்கள்? Empty Re: முருகனுக்கு எத்தனை முகங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum