புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில தகவல்கள்
Page 1 of 1 •
- dawndhanபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009
முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் 'மது'
நன்மையை விட தீமைகள் வேகமாக பரவிவிடுகின்றன. விடலைப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரை மீறி வளரும் சூழல் இயல்பாகவே அமைவதால் பலர் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தீய பழக்கங்களில் மதுப்பழக்கமும் ஒன்று.
மதுப்பழக்கம் புத்தியை தடுமாறச் செய்வதால் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தூண்டுவதாக அமைகிறது. தற்போது புதிய ஆய்வு ஒன்றில், விடலைப் பருவத்தினரின் முடிவு எடுக்கும் திறனை மதுப்பழக்கம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, இதை கண்டுபிடித்து உள்ளது. அவர்கள் தங்களது ஆய்வுக்கு சில எலிகளை எடுத்துக் கொண்டனர். எலிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்கள், இனிப்பு துகள்கள் குடுவைகளில் வைக்கப்பட்டு இருந்தன. பல வால்வுகள் குடுவையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒரு வால்வை இழுத்தால் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஒரு எலியின் உடலில் 20 நாட்கள் வரை எத்தனால் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதற்கு போதை மருந்து செலுத்தப்படவில்லை. மற்ற எலிகள் சாதாரண நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில் போதைப் பொருள் நுகர்ந்த எலியின் உடலில் மதுவின் தாக்கம் எத்தனால் செலுத்துவதை நிறுத்திய பிறகும் இருந்தது. அந்த எலியால் சரியான வால்வை அடையாளம் கண்டு இழுத்து உணவை பெற முடியாமல் திணறியது. இதனால் அதன் முடிவு எடுக்கும் திறனில் போதைப்பழக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்து வது உறுதியானது.
மாணவ ஆய்வாளரான நிக்கோலஸ் நாஸ்ரல்லா கூறும்போது, "மனிதர்களை இந்த ஆய்வுக்கு நேரடியாக உட்படுத்த முடியாததால் எலிகளை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிலிருந்து முடிவெடுக்கும் திறனில் மதுப்பழக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் மனிதர்களிடமும் ஏற்படும் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகிறது'' என்றார்.
***********************************************************************************************************************************
பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்
பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை, பாலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப் பொருட்கள் உள்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது.
இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை பெட்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய முறை.
இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை தயாரிக்கலாம். இந்த ஆயில், தாவர எண்ணை போன்ற கலங்கலான நிறத்திலும், மண்எண்ணை மற்றும் டீசல்போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணையை மோட்டார் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
***********************************************************************************************************************************
பொய்யை காட்டிக் கொடுக்கும் 'கையெழுத்து'
'கையெழுத்தைப் போல தலையெழுத்து அமையும்' என்று கூறுவார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கையெழுத்தை வைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இஸ்ரேல் நாட்டின் ஹெய்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 34 பேரை ஆய்வு எடுத்துக் கொண்டனர். அவர்கள் 2 பத்தி அளவு தகவலை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எழுத வைத்து சோதனை செய்தனர். எழுத்துக்கள் தெளிவாக பதியும் படியான வயர்லஸ் எலக்ட்ரானிக் பேனாக்கள் கொண்டு அவர்கள் எழுதினார்கள்.
பின்னர் அந்த கையெழுத்துக்கள் கணினி மற்றும் `டச் சென்சிடிவ் பேடு' கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிலர் மறந்துபோன விஷயங்களை குறிப்பிடும் போது, அதாவது பொய்த் தகவல்களை அளித்த இடங்களில் கையெழுத்தில் மாற்றங்கள் இருப்பது உணரப்பட்டது.
தவறான தகவல்கள் உள்ள இடங்களில் கையெழுத்து அழுத்தமாகவும், சீராக இல்லாமல் நீளமாகவோ, வார்த்தைக் கோர்வையின்றியோ காணப்பட்டன. மேலும் சரியான தகவல்கள் எழுதும்போது உயரமான எழுத்துக்களாக குறிப்பிடுவதும் அறியப்பட்டது.
இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மாற்றங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும். ஆனால் துல்லியமான முடிவுக்கு கருவிகள் மூலமே ஆய்வு செய்ய வேண்டும். இன்சூரன்சு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் வழங்கும் இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் உண்மையானவையா? என்பதை கண்டறியலாம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
ஹெர்ட்போட்சைர் பல்கலைக்கழக பேராசிரியரான வைஸ்மேன், 'இந்த முறையில் உண்மை இருப்பினும் இதுபற்றிய ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெற வேண்டும்` என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நன்மையை விட தீமைகள் வேகமாக பரவிவிடுகின்றன. விடலைப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரை மீறி வளரும் சூழல் இயல்பாகவே அமைவதால் பலர் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தீய பழக்கங்களில் மதுப்பழக்கமும் ஒன்று.
மதுப்பழக்கம் புத்தியை தடுமாறச் செய்வதால் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தூண்டுவதாக அமைகிறது. தற்போது புதிய ஆய்வு ஒன்றில், விடலைப் பருவத்தினரின் முடிவு எடுக்கும் திறனை மதுப்பழக்கம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, இதை கண்டுபிடித்து உள்ளது. அவர்கள் தங்களது ஆய்வுக்கு சில எலிகளை எடுத்துக் கொண்டனர். எலிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்கள், இனிப்பு துகள்கள் குடுவைகளில் வைக்கப்பட்டு இருந்தன. பல வால்வுகள் குடுவையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒரு வால்வை இழுத்தால் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஒரு எலியின் உடலில் 20 நாட்கள் வரை எத்தனால் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதற்கு போதை மருந்து செலுத்தப்படவில்லை. மற்ற எலிகள் சாதாரண நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில் போதைப் பொருள் நுகர்ந்த எலியின் உடலில் மதுவின் தாக்கம் எத்தனால் செலுத்துவதை நிறுத்திய பிறகும் இருந்தது. அந்த எலியால் சரியான வால்வை அடையாளம் கண்டு இழுத்து உணவை பெற முடியாமல் திணறியது. இதனால் அதன் முடிவு எடுக்கும் திறனில் போதைப்பழக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்து வது உறுதியானது.
மாணவ ஆய்வாளரான நிக்கோலஸ் நாஸ்ரல்லா கூறும்போது, "மனிதர்களை இந்த ஆய்வுக்கு நேரடியாக உட்படுத்த முடியாததால் எலிகளை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிலிருந்து முடிவெடுக்கும் திறனில் மதுப்பழக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் மனிதர்களிடமும் ஏற்படும் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகிறது'' என்றார்.
***********************************************************************************************************************************
பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்
பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை, பாலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப் பொருட்கள் உள்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது.
இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை பெட்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய முறை.
இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை தயாரிக்கலாம். இந்த ஆயில், தாவர எண்ணை போன்ற கலங்கலான நிறத்திலும், மண்எண்ணை மற்றும் டீசல்போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணையை மோட்டார் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
***********************************************************************************************************************************
பொய்யை காட்டிக் கொடுக்கும் 'கையெழுத்து'
'கையெழுத்தைப் போல தலையெழுத்து அமையும்' என்று கூறுவார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கையெழுத்தை வைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இஸ்ரேல் நாட்டின் ஹெய்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 34 பேரை ஆய்வு எடுத்துக் கொண்டனர். அவர்கள் 2 பத்தி அளவு தகவலை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எழுத வைத்து சோதனை செய்தனர். எழுத்துக்கள் தெளிவாக பதியும் படியான வயர்லஸ் எலக்ட்ரானிக் பேனாக்கள் கொண்டு அவர்கள் எழுதினார்கள்.
பின்னர் அந்த கையெழுத்துக்கள் கணினி மற்றும் `டச் சென்சிடிவ் பேடு' கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிலர் மறந்துபோன விஷயங்களை குறிப்பிடும் போது, அதாவது பொய்த் தகவல்களை அளித்த இடங்களில் கையெழுத்தில் மாற்றங்கள் இருப்பது உணரப்பட்டது.
தவறான தகவல்கள் உள்ள இடங்களில் கையெழுத்து அழுத்தமாகவும், சீராக இல்லாமல் நீளமாகவோ, வார்த்தைக் கோர்வையின்றியோ காணப்பட்டன. மேலும் சரியான தகவல்கள் எழுதும்போது உயரமான எழுத்துக்களாக குறிப்பிடுவதும் அறியப்பட்டது.
இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மாற்றங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும். ஆனால் துல்லியமான முடிவுக்கு கருவிகள் மூலமே ஆய்வு செய்ய வேண்டும். இன்சூரன்சு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் வழங்கும் இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் உண்மையானவையா? என்பதை கண்டறியலாம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
ஹெர்ட்போட்சைர் பல்கலைக்கழக பேராசிரியரான வைஸ்மேன், 'இந்த முறையில் உண்மை இருப்பினும் இதுபற்றிய ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெற வேண்டும்` என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|