புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
55 Posts - 63%
heezulia
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
50 Posts - 63%
heezulia
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 12:43 am

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Images?q=tbn:ANd9GcT8RIUTKLezNvQvpbCwRcoUPeL7MVuGjQwZBmvn43ZEhun2ouzaWw
பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், சமுதாய மாற்றத் துக்காகவும் உழைத்தவர்களில் முக்கியமானவர் சாவித்ரிபாய் பூலே. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலரும் தங்களின் முன்னோடியாகக் கருதுவது இவரைத்தான்.

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831-ல், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சாவித்ரிபாய். அந்தக் கால வழக்கப்படி 9-வது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. சாவித்ரிபாயைத் திருமணம் செய்தவர், பின்னாட்களில் இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாக உருவெடுத்த ஜோதிராவ் பூலே. சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை வலியுறுத்தியும் போராடிய ஜோதிராவின் கொள்கை

களால் ஈர்க்கப்பட்டார் சாவித்ரிபாய். அந்த லட்சியத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. பிராமண விதவை ஒருவரின் மகனைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். தனது கணவரிடம் கல்வி கற்றார் சாவித்ரிபாய். பிற்போக்குத்தனத்தில் ஊறித் திளைத் திருந்த உறவினர்கள் மற்றும் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஜோதிராவ் பூலேயின் பணிகளுக்குத் துணைநின்றார்.

1848-ல் புணேயில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார் சாவித்ரிபாய் பூலே. முதன்முதலாகத் திறக்கப்பட்ட பெண்கள் பள்ளி அதுதான். அந்தக் காலத்தில் பெண்கள் இளம் வயதில், வயதான ஆண்களைத் திருமணம் செய்ததால், விரைவிலேயே கணவரை இழக்க நேர்ந்தது. சமூகப் புறக்கணிப்புகளை எதிர்

கொண்ட அந்தப் பெண்களுக்கு ஆதரவளித்தார் சாவித்ரிபாய் பூலே. அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் தரித்த அபலைப் பெண்களுக்கு உதவும் வகையில், ஆதரவு இல்லம் ஒன்றையும் நடத்தினார். பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தங்கள் சொந்த வீட்டிலேயே கிணறு வெட்டினார்கள் அந்தத் தம்பதியினர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பள்ளியை 1852-ல் சாவித்ரிபாய் தொடங்கினார்.

புரட்சிகரமான அவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த உயர் சாதியினர், அவரைப் பலவகைகளிலும் அவமானப் படுத்தினார்கள். எனினும், தனது கொள்கைகளிலிருந்து அவரை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை.

அயராத போர்க்குணம் கொண்டிருந்த சாவித்ரிபாய் நல்ல கவிஞரும்கூட. மராத்தியக் கவிதைகளின் முன்னோடி என்று போற்றப்படும் இவரது கவிதைகளும் சமூகக் கருத்துக்களைத்தான் கொண்டிருந்தன. 1854-ல் இவர் வெளியிட்ட ‘காப்யா பூலே’ எனும் கவிதைத் தொகுப்பில், சாதிய அடக்குமுறைகள், கல்வியின் அவசியம், இயற்கையின் அழகு உள்ளிட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன.

தனது மாணவிகளிடமும் சமுதாய அக்கறைகுறித்த விழிப்புணர்வை ஊட்டினார் சாவித்ரிபாய். தனது கணவருடன் இணைந்தே சமூக விடுதலைக்காகப் போராடினாலும் தனது தனித் தன்மையை இழக்காமல் இருந்தவர் அவர். 1890-ல் ஜோதிராவ் பூலே மறைந்த பின்னர் அவர் நடத்திவந்த ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) எனும் அமைப்பைத் தானே முன்னெடுத்து நடத்தினார்.

1897-ல் இந்தியாவில் பரவிய கொள்ளை நோய்க்குப் பலர் பலியானார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குச் சிகிச்சை அளிக்க புணேவுக்கு அருகில் உள்ள ஹட்ஸ்பார் நகரில் தனது வளர்ப்பு மகன் யஷ்வந்த்துடன் இணைந்து மருத்துவமனையைத் தொடங்கினார் சாவித்ரிபாய். கடைசியில் அவரும் கொள்ளைநோய்த் தாக்குதலுக்கு இதே நாளில் பலியானார்.-



1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2015 8:19 am

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் 103459460 :
-
இவரது சேவைகளைப் போற்றும் வகையில் 10-3-1998 ல்
தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக