புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
Page 1 of 1 •
மகாத்மா காந்தியை 'பிரிட்டிஷின் ஏஜென்ட்' என்று விமரித்தும், 'நேதாஜியை நேபாளத்தவர்' என்றும் குறிப்பிட்டும் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவை நடவடிக்கை தொடங்கியதும், மார்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து, அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் முன்னாள் நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஹமீது அன்சாரி வாசித்தார். அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அப்போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து விபரீதமானது. மகாத்மா காந்தி நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் நாம் அனைவருக்கும் முன்னோடியாக திகழும் இந்தியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
மேலும், இவ்வாறான கருத்துக்களை கூறும் இவர்களை போன்ற நபர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பெறும் ஆச்சிரியமாக உள்ளது என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையை மாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு சமீபத்தில் தனது வலைப்பதிவு தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மகாத்மா காந்தியை பிரிட்டிஷின் ஏஜென்ட் என்றும், நேதாஜியை நேபாளத்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டிஷ்காரர்களுடன் மகாத்மா காந்தி சேர்ந்து நாட்டை பிளவுப்படுத்தியதாகவும், புரட்சிகரமான சுதந்திரப் போராட்டத்தை சத்யாகிரகம் என்ற முட்டாள்தனமான திசைக்கு வெற்றிகரமாக அவர் எடுத்து சென்றதாகவும் கட்ஜு விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
-
தமிழ் தி இந்து காம்
மாநிலங்களவை நடவடிக்கை தொடங்கியதும், மார்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து, அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் முன்னாள் நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஹமீது அன்சாரி வாசித்தார். அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அப்போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து விபரீதமானது. மகாத்மா காந்தி நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் நாம் அனைவருக்கும் முன்னோடியாக திகழும் இந்தியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
மேலும், இவ்வாறான கருத்துக்களை கூறும் இவர்களை போன்ற நபர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பெறும் ஆச்சிரியமாக உள்ளது என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையை மாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு சமீபத்தில் தனது வலைப்பதிவு தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மகாத்மா காந்தியை பிரிட்டிஷின் ஏஜென்ட் என்றும், நேதாஜியை நேபாளத்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டிஷ்காரர்களுடன் மகாத்மா காந்தி சேர்ந்து நாட்டை பிளவுப்படுத்தியதாகவும், புரட்சிகரமான சுதந்திரப் போராட்டத்தை சத்யாகிரகம் என்ற முட்டாள்தனமான திசைக்கு வெற்றிகரமாக அவர் எடுத்து சென்றதாகவும் கட்ஜு விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
-
தமிழ் தி இந்து காம்
நன்றி ஐயாசாமி அவர்களே !
காந்தியைப் போலொரு சாந்தசொ ரூபனைப்
பாரினில் கண்ட துண்டோ ? - மகாத்மா!....
காந்தியைப் போலொரு சாந்தசொ ரூபனைப்
பாரினில் கண்ட துண்டோ ? - மகாத்மா!....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
லூயி பிஷர் என்பவர் காந்தி பற்றி எழுதிய
கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்
-
He preached what he practised and
practised what he preached.
Had he lived two thousand years ago
in India, they would have built him
a temple for him by this time.
-
பொருள்:-- “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ
அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை
வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான்
மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில்
வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு
கோவிலே எழிப்பி இருப்பார்கள்” -- என்று எழுதினார்
-
கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்
-
He preached what he practised and
practised what he preached.
Had he lived two thousand years ago
in India, they would have built him
a temple for him by this time.
-
பொருள்:-- “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ
அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை
வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான்
மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில்
வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு
கோவிலே எழிப்பி இருப்பார்கள்” -- என்று எழுதினார்
-
....கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையி்ல் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
-
இது குறித்து கட்ஜூ கூறியிருப்பபதாவது:
-
நாட்டின் தலைவர்கள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது போதாது. தற்போது நான் வெளிநாட்டில் உள்ளேன் .
நாடு திரும்பியதும் என்னைக் கைது செய்து எந்தவிதமான
விசாரைணை
இன்றி தூக்கில் போடுவது என பார்லிமென்ட்டில் தீர்மானம்
நிறைவேற்றுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
-
அதே நேரத்தில் தான் தெரிவித்த கருத்துக்களுக்காக
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அனுபவித்து வரும்
வசதிககளை ரத்து செய்ய வேண்டும் என சிலர் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமானால்
உரிய சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்
என கட்ஜூ தெரிவித்துள்ளார்.
-
--------------------------------------
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|