Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரிby ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
+5
Aathira
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
-
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-
-------------------------------------------
-
கருவை கலைக்கனும்னு சொல்றியே, உன் வீட்டுக்காரர்
அனுமதியை கேட்டியா?
எப்படி கேட்குறது?
அவர் வெளிநாட்டுக்கு போய் இரண்டு வருஷமாச்சே
-
----------------------------------------
-
என்னங்க மாப்பிள்ளை, உடம்பு பூரா ஒரே தழும்பா இருக்கு?
-
நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கைல
ரொம்பவும் அடிபட்டவர்னு. ..!
-
-----------------------------------------------
-
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
-
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி. ..!
-
------------------------------------------
-
என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி ..!
-
எப்படி?
-
என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா. ..!
-
-----------------------------------------------
-
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து
கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்?
-
அது அவரே சமைத்தது அல்லவா ..!
-
------------------------------------------------
-
காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணீ தெளிச்சா
போதும், என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார் ..!
-
எப்படி?
-
குடிச்சிட்டு அங்கதானே விழுந்துகிடப்பார். ..!
-
------------------------------------------------
-
என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது...!
-
அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?
உங்க அம்மாவைத்தான்....!
-
-----------------------------------------
-
படித்ததில் பிடித்தது
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-
-------------------------------------------
-
கருவை கலைக்கனும்னு சொல்றியே, உன் வீட்டுக்காரர்
அனுமதியை கேட்டியா?
எப்படி கேட்குறது?
அவர் வெளிநாட்டுக்கு போய் இரண்டு வருஷமாச்சே
-
----------------------------------------
-
என்னங்க மாப்பிள்ளை, உடம்பு பூரா ஒரே தழும்பா இருக்கு?
-
நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கைல
ரொம்பவும் அடிபட்டவர்னு. ..!
-
-----------------------------------------------
-
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
-
ஏங்க?
அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி. ..!
-
------------------------------------------
-
என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி ..!
-
எப்படி?
-
என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா. ..!
-
-----------------------------------------------
-
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து
கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்?
-
அது அவரே சமைத்தது அல்லவா ..!
-
------------------------------------------------
-
காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணீ தெளிச்சா
போதும், என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார் ..!
-
எப்படி?
-
குடிச்சிட்டு அங்கதானே விழுந்துகிடப்பார். ..!
-
------------------------------------------------
-
என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது...!
-
அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?
உங்க அம்மாவைத்தான்....!
-
-----------------------------------------
-
படித்ததில் பிடித்தது
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-
ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
மேற்கோள் செய்த பதிவு: 1125256T.N.Balasubramanian wrote:நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-
ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
T.N.Balasubramanian wrote:
ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்
அதானே - பயந்து தான இவரு ஊர் ஊரா வித்தை காமிக்க கெளம்பிட்டாரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
மேற்கோள் செய்த பதிவு: 1125256T.N.Balasubramanian wrote:நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-
ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
வலைதளத்தில் சுட்டது..
"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
மேற்கோள் செய்த பதிவு: 1125353murugesan wrote:வலைதளத்தில் சுட்டது..
"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
murugesan wrote:வலைதளத்தில் சுட்டது..
"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
அருமை முருகேசன் ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -
மேற்கோள் செய்த பதிவு: 1125413krishnaamma wrote:murugesan wrote:வலைதளத்தில் சுட்டது..
"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
அருமை முருகேசன் ........
அருமை அருமை...........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?
» என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS
» கட்டிலுக்கு கீழே ஏன் பேரல் வச்சு கட்டியிருக்கீங்க…?!
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?
» என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS
» கட்டிலுக்கு கீழே ஏன் பேரல் வச்சு கட்டியிருக்கீங்க…?!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|