Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
2 posters
Page 1 of 1
காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
மகாத்மா காந்தியை 'பிரிட்டிஷின் ஏஜென்ட்' என்று விமரித்தும், 'நேதாஜியை நேபாளத்தவர்' என்றும் குறிப்பிட்டும் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவை நடவடிக்கை தொடங்கியதும், மார்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து, அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் முன்னாள் நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஹமீது அன்சாரி வாசித்தார். அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அப்போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து விபரீதமானது. மகாத்மா காந்தி நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் நாம் அனைவருக்கும் முன்னோடியாக திகழும் இந்தியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
மேலும், இவ்வாறான கருத்துக்களை கூறும் இவர்களை போன்ற நபர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பெறும் ஆச்சிரியமாக உள்ளது என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையை மாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு சமீபத்தில் தனது வலைப்பதிவு தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மகாத்மா காந்தியை பிரிட்டிஷின் ஏஜென்ட் என்றும், நேதாஜியை நேபாளத்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டிஷ்காரர்களுடன் மகாத்மா காந்தி சேர்ந்து நாட்டை பிளவுப்படுத்தியதாகவும், புரட்சிகரமான சுதந்திரப் போராட்டத்தை சத்யாகிரகம் என்ற முட்டாள்தனமான திசைக்கு வெற்றிகரமாக அவர் எடுத்து சென்றதாகவும் கட்ஜு விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
-
தமிழ் தி இந்து காம்
மாநிலங்களவை நடவடிக்கை தொடங்கியதும், மார்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து, அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் முன்னாள் நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஹமீது அன்சாரி வாசித்தார். அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அப்போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து விபரீதமானது. மகாத்மா காந்தி நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் நாம் அனைவருக்கும் முன்னோடியாக திகழும் இந்தியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
மேலும், இவ்வாறான கருத்துக்களை கூறும் இவர்களை போன்ற நபர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பெறும் ஆச்சிரியமாக உள்ளது என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையை மாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு சமீபத்தில் தனது வலைப்பதிவு தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மகாத்மா காந்தியை பிரிட்டிஷின் ஏஜென்ட் என்றும், நேதாஜியை நேபாளத்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டிஷ்காரர்களுடன் மகாத்மா காந்தி சேர்ந்து நாட்டை பிளவுப்படுத்தியதாகவும், புரட்சிகரமான சுதந்திரப் போராட்டத்தை சத்யாகிரகம் என்ற முட்டாள்தனமான திசைக்கு வெற்றிகரமாக அவர் எடுத்து சென்றதாகவும் கட்ஜு விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
-
தமிழ் தி இந்து காம்
Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
நன்றி ஐயாசாமி அவர்களே !
காந்தியைப் போலொரு சாந்தசொ ரூபனைப்
பாரினில் கண்ட துண்டோ ? - மகாத்மா!....
காந்தியைப் போலொரு சாந்தசொ ரூபனைப்
பாரினில் கண்ட துண்டோ ? - மகாத்மா!....
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
லூயி பிஷர் என்பவர் காந்தி பற்றி எழுதிய
கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்
-
He preached what he practised and
practised what he preached.
Had he lived two thousand years ago
in India, they would have built him
a temple for him by this time.
-
பொருள்:-- “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ
அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை
வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான்
மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில்
வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு
கோவிலே எழிப்பி இருப்பார்கள்” -- என்று எழுதினார்
-
கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்
-
He preached what he practised and
practised what he preached.
Had he lived two thousand years ago
in India, they would have built him
a temple for him by this time.
-
பொருள்:-- “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ
அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை
வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான்
மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில்
வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு
கோவிலே எழிப்பி இருப்பார்கள்” -- என்று எழுதினார்
-
Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்
....கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையி்ல் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
-
இது குறித்து கட்ஜூ கூறியிருப்பபதாவது:
-
நாட்டின் தலைவர்கள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது போதாது. தற்போது நான் வெளிநாட்டில் உள்ளேன் .
நாடு திரும்பியதும் என்னைக் கைது செய்து எந்தவிதமான
விசாரைணை
இன்றி தூக்கில் போடுவது என பார்லிமென்ட்டில் தீர்மானம்
நிறைவேற்றுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
-
அதே நேரத்தில் தான் தெரிவித்த கருத்துக்களுக்காக
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அனுபவித்து வரும்
வசதிககளை ரத்து செய்ய வேண்டும் என சிலர் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமானால்
உரிய சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்
என கட்ஜூ தெரிவித்துள்ளார்.
-
--------------------------------------
Similar topics
» டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்
» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
» நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்?
» ராஜபக்சேக்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும்!! வைகோ!
» பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
» நீதிபதிக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம்?
» ராஜபக்சேக்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும்!! வைகோ!
» பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|