புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
46 Posts - 59%
heezulia
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
41 Posts - 59%
heezulia
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பே வா , எனதன்பே வா. Poll_c10அன்பே வா , எனதன்பே வா. Poll_m10அன்பே வா , எனதன்பே வா. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே வா , எனதன்பே வா.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2015 9:57 pm

அன்பே வா , எனதன்பே வா.

பெண்கள் கூடிய கூட்டம் . கூட்டத்தை கூட்டிய பெண்மணி எல்லோரையும் வரவேற்று பேசிக் கொண்டு  இருந்தார் . வழக்கம் போல் தங்கள் தங்கள் கணவன்மார்களை பற்றிய குறைபாடுகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர் . கூட்டத்தை கூட்டிய பெண்மணி , கூடி இருந்தோரை பார்த்து ,
" உங்களை எல்லாமொரு கேள்வி கேட்பேன் . உண்மையாக பதில் கூறுங்கள் என்றார் . எல்லோரும் ஒத்துக்கொண்டனர் .
பெண்மணி கேட்டக் கேள்வி இதுதான் .
" உங்கள் கணவரை அன்புடன் ,I love you  என்று, எவ்வளவு நாட்களுக்கு முன்பு  கூறினீர்கள் ?" என்றார் .
அவருக்கு கிடைத்த பதில் "2 நாளில் .....ஆரம்பித்து 2 மாதம் வரை" சென்றது .
பெண்மணி சொன்னார் ,"தப்பு நம் பேரில்தான் . சொல்லவேண்டிய தருணங்களில் நாம் அன்பை சொல்ல தவறுகிறோம் . அன்பை காண்பிக்க தவறுகிறோம். நான் சொல்லுகின்றபடி செய்யுங்கள் . நல்ல பலன் தெரியும் . அவரவர் கணவன்மார்களுக்கு I love you செய்தி அனுப்புங்கள் . கணவன்மார்களின் அன்பின் பிரதிபலிப்பை காணலாம் . சிறந்த பதிலுக்கு நான் ஒரு பரிசு தருகிறேன்  "    என்றார் .
எல்லோரும் அவரவர் கணவன்மார்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தனர் .
5 நிமிடத்தில் பதில்களும்  வர ஆரம்பித்தன . 
பதில்கள் படிக்க ஆரம்பித்தனர் . 
அவை , 
1. அன்பே , உடம்புக்கு ஒன்றும் இல்லையே ?
2. என்ன , இன்னிக்கும் சமையல் பண்ண வில்லையா ?
3. வீட்டு செலவுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் செலவழிச்சுட்டே போல இருக்கே !
4.என்ன வண்டியெ மறுபடியும் accident பண்ணிட்டியா ?
5. என்னம்மா கண்ணு , என்ன விஷயம் , எதுக்கு அடிப் போடறே ?
6. கனவு கண்டாயா ? அல்லது நான் காண்கிறேனா ??
7.இன்னிக்கு ஏதோ பார்டிக்கு போகப்போகிறேன் என்றாயே . அங்கே யாரோட நகையோ உனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து இல்லே ! கரெக்டா !!
8. லூசு , ஏற்கனவே எனக்கு ஆபீஸ்லே டென்ஷன் . நீ வேறே நடுலே காமெடி பண்ணிண்டு 
9.  'தலேல அடிச்சிண்டேன்னே ,கண்ட கண்ட சீரியல் எல்லாம் பாக்காதே 'னு கேட்டிருந்த இந்த நிலை வந்திருக்குமா ?
10.இன்னிக்கும் குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டி வரணுமா?


பரிசு பெற்ற sms ,
11.யாரும்மா இது , என் மனைவி மொபைலிருந்து இது மாதிரி sms  அனுப்பறது ?

------------------------------------------------------------------------------------------------------------------------நன்றி ...மின்னஞ்சல் 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2015 10:12 pm

அன்பே வா , எனதன்பே வா. 3838410834 அன்பே வா , எனதன்பே வா. 3838410834 அன்பே வா , எனதன்பே வா. 3838410834
-
அன்பே வா , எனதன்பே வா. Ld6Y1wrKTDqGXsiAmYbn+husbandandwife
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 11, 2015 2:41 pm

வடிவேலு கேட்பது போல் உள்ளது , ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 2:53 pm

ஹா ஹா ஹா சூப்பர்

பரிசு வாங்குவதற்கு காரணமான பதிலை சொன்னவர் என்ன ஆகியிருப்பார் புன்னகை

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Mar 11, 2015 3:02 pm

செம பதிவு அன்பே வா , எனதன்பே வா. H4Wntvv3TqWxe6h0g2p6+24271_607067356008938_763899520_a



அன்பே வா , எனதன்பே வா. Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 11, 2015 3:07 pm

ராஜா wrote:ஹா ஹா ஹா சூப்பர்

பரிசு வாங்குவதற்கு காரணமான பதிலை சொன்னவர் என்ன ஆகியிருப்பார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1125148


உனக்கு பரிசு கிடைக்கனம்னு அப்பிடி சொன்னேன் என்று கூறி சமாளித்திருப்பார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 4:53 pm

அருமை அருமை...............

நான் கூட இப்படி என் கணவரிடம் பேசுவதே கிடையாது. முயற்சி செய்து பார்க்கிறேன்..



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அன்பே வா , எனதன்பே வா. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக