புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
20 Posts - 3%
prajai
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_m10முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 9:33 pm

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 201503091835537997_SageThinkLayingYoung-man_SECVPF

முனிவர் ஒருவர், நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தார். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுக்கள் அவருக்கு தெரிந்திருந்தது. அதன் காரணமாக அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து முனிவரைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

மக்களின் புகழ்ச்சியானது, முனிவர் மீது படத் தொடங்கியதும், அவருக்கு தன்னைப் பற்றிய கர்வமும் சற்று தலை தூக்கிவிட்டது. இந்த நிலையில் முனிவரைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவர் வந்திருந்தான். முனிவரை வணங்கிய அவன் பின்பு அவரிடம் பேசத் தொடங்கினான்.

‘சுவாமி! உங்கள் சக்தி பற்றி கேள்விபட்டே நான் வந்திருக்கிறேன்’ என்றான். அவனது இந்த சொல் முனிவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவனிடம் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது யானை ஒன்று அந்த ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன், ‘சுவாமி! தங்களால் அந்த பலம் பொருந்திய யானையை கொல்ல முடியுமா?’ என்று கேட்டான்.

‘இதெல்லாம் எனக்கு பெரிய காரியமே அல்ல. இப்போது பார்’ என்று கூறிய முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார். அவ்வளவுதான். என்ன ஆச்சரியம். அந்த யானை அடுத்த வினாடியே சுருண்டு விழுந்து இறந்தது.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் மீண்டும் முனிவரிடம் திரும்பி, ‘சுவாமி! உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமித்து போய் விட்டேன்’ என்றான்.

முனிவருக்கு பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார்.

பின்னர் அந்த இளைஞன், ‘சுவாமி! இப்போது இறந்து கிடக்கும் யானையை உங்களால், மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?’ என்று கேட்டான்.

‘என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நீ இப்போது கூறியதையும் கூட என்னால் செய்ய முடியும். இதோ பார்’ என்று கூறிய முனிவர், மீண்டும் கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து இறைவனை ஜெபித்து யானை மேல் தெளித்தார். அடுத்த வினாடியே யானை உயிர்ப்பெற்று, அங்கிருந்து ஓடி காட்டிற்குள் மறைந்தது.

இப்போது இளைஞன், அந்த முனிவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டான். ‘சுவாமி! நீங்கள் முதலில் யானையைக் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன?. இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? நீங்கள் இப்போது செய்த சித்து விளையாட்டு, கடவுளை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா?. அது மட்டுமில்லாமல், இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றை விட்டுவிட்டு சித்துக்களைச் செய்யத் தொடங்குவது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா?. மேலும் கடவுளை அடைவதற்கு இந்த சித்து விளையாட்டுக்கள் தடை அல்லவா?’ என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான்.

இவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக, தன் புத்தியில் உரைக்கும்படி எடுத்துக் கூறிய அந்த இளைஞனை, முனிவர் ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞர் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான்.

ஆம்! இளைஞனாய் வந்தவர் இறைவன் தான். கண்ணீருடன் இறைவனை கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன்னுடைய சித்து வேலைகளை விட்டு விட்டு, தன் முழு கவனத்தையும் இறைவனின் மீதும், ஆன்மிக பணிகளின் மீதும் செலுத்தத் தொடங்கினார்.

தினத்தந்தி



முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2015 9:48 pm

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 103459460 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2015 10:03 pm

அருமை , படிக்க வேண்டிய பதிவு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Mar 11, 2015 9:32 am

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 3838410834 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 3838410834 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 3838410834 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 3838410834 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 103459460 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 103459460 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 103459460 முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் ! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக