புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
18 Posts - 3%
prajai
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_m10 பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 11:03 am

-
18-2-15 அன்று எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க
ஆன்லைனில் என் பெயரில் மனு செய்யப்பட்டது.
-
மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் ரூ 1500- கட்டணம்
செலுத்தும்படி உடனே தகவல் பெறப்பட்டது
-
அதன்படி அன்றே ஆன்லைனில் தொகை செலுத்தினோம்.
-
உடனே நேர்முக ஆய்வுக்கு வருமாறு மூன்று சென்டர்கள்
பெயரும், ஆய்வுக்கான நாள் காலியாக இருக்கும் விபரமும்
வந்தது.
-
அவற்றில் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில்
24-2-15 அன்று வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதுவுஉம்
உடனடியாக ஏற்றுக கொள்ளப்பட்டதாக தகவல் அன்றே
18-2-15ல்  பெறப்பட்டு விட்டது
-
24-2-15 அன்று குறித்த நேரத்தில் அலுவலகத்தின் உள்ளே
சென்று, 30 நிமிட இடைவெளியில், கோரிக்கை
பரிசீலிக்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் வெளியே
வந்தேன்.
-
கிண்டி மடுவங்கரையில் இருக்கும் எனது மகன் வீட்டுக்கு
சென்று தங்கினேன்...
-
25-2-15 அன்று புதிய பாஸ்போர்ட் பிரிண்டிங் நிலையில்
இருப்பதாக ஒரு மெசேஜ் வநதது.

-
ஆக விரைவாக செயல் படும் விதம் கண்டு மகிழ்ந்தேன்.

-
அடுத்த இன்ப அதிர்ச்சியாக 25-2-15 இரவில், நான்
கொடுத்திருந்த முகவரிக்கு புதிய பாஸ்போர்ட்  ஸ்பீடு
போஸ்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்
டிராக்கிங் நெம்பர் விபரமும் மெசேஜாக வந்து
விட்டது...!

-
----------------------------------------

ஆக 24 மணி நேரத்தில் ஒரு அலுவகத்தில் பணி
முடிந்து விட்டது...
-
இப்படி எல்லா அரசு அலுவலகத்திலும் பணிகள்
நடந்தால்....எப்படி இருக்கும்..
-





-

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Mar 01, 2015 12:21 pm

.

அங்கு இருப்பவர்களில் ஒரு சிலரே அரசு ஊழியர்கள், மற்ற அனைவரும் தனியார்  கான்ட்ராக்ட் ஊழியர்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 01, 2015 2:11 pm

நன்றி ayyasami ram . அன்பு மலர் அன்பு மலர்
நல்லத் தகவல் . நான் சாளிக்ரம் ஆபீசிற்கே போய் விசாரிப்பதாக இருந்தேன் .
நல்ல செய்தி .
இது போல் இன்ப அதிர்ச்சிகள் ,
தாங்கிக் கொள்ள பலமான இதயம் தாருங்கள் , இறைவனே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 2:13 pm

தாம்பரம், சாலிகிராமம், அமிஞ்சிக்கரை -
ஆகிய மூன்று இடங்களில் உள்ள கிளைகளில்
ஒன்றை தேர்வு செய்யலாம்
-
ஆன்லைனில் பதிந்தால் போதுமானது....
-
சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஏதும் எடுத்துச்
செல்ல வேண்டியதில்லை

-
பதிவாளர் அலுவகங்களில் எடுப்பது போல்
புகைப்படம் மற்றும் கைரேகைளை கணினி மூலம்
எடுத்துக் கொள்கிறார்கள்
-
10-45 க்கு எனக்கு அப்பாயின்மென்ட்
போட்டிருந்தார்கள்

நான் 9-45 க்கு அங்கு சென்றேன்.

சீனியர் சிட்டிசன் என்பதால் உடனே உள்ளே
செல்ல அனுமதித்தார்கள்
10-15 க்கு வேலை முடித்து வெளியே
வந்து விட்டேன்
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 2:28 pm

நல்ல, அவசியமான பகிர்வு ராம் அண்ணா புன்னகை..............ஐயா சொல்வதுபோல இது இன்ப அதிர்ச்சிதான் புன்னகை ............இங்கு பெங்களூரில் கூட நீங்கள் சொன்னதுபோலத்தான்..online இல் apply செய்து பணமும் online இல் pay பண்ணோம்.............. குறிப்பிட்ட நாளில் சென்று வந்தோம்.எல்லாம் சீக்கிரம் ஆச்சு ....ஆனால் எங்களுடையது மெட்ராஸ் அட்ரஸ் லிருந்து பெங்களுருக்கு மாற்றுவதால் 15 நாள் ஆகும் என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் போலீஸ் verification முடிந்து தான் பாஸ்போர்ட் வந்தது. ......என்றாலும் அதுவும் சீக்கிரம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 01, 2015 2:31 pm

நன்றி ராம் , மேலதிகச் செய்திகளுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 20, 2015 5:00 pm

கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது 
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport 


11/3/2015 -10 pm / 11 pm  -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து  பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு  appointment  . 
18 தேதி, 2 மணிக்கு வீட்டை   விட்டுக் கிளம்பி ,   பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று , 
3 மணி முதல்   4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை  கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து 
4 pm வீடு வந்து சேர்ந்தேன் . 

அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .

நேற்று இரவு ஒரு sms --speedpost  இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .  

இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட் 
கொடுத்து விட்டு சென்றது speedpost .


கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2015 11:33 pm

அஞ்சல் துறையும் பாராட்டத் தக்க அளவில் பணி புரிகிறது..!
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம் முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 6:53 pm

T.N.Balasubramanian wrote:கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது 
குறுகிய காலத்தில் கிடைக்கிறது passport 


11/3/2015 -10 pm / 11 pm  -on line இல் id பெற்று , புதுப்பிக்க அப்ளிகேசன் கொடுத்து  பணம் கட்டி ,
18/3/2015 மாலை 3-15 மணிக்கு  appointment  . 
18 தேதி, 2 மணிக்கு வீட்டை   விட்டுக் கிளம்பி ,   பாஸ்போர்ட் ஆபீசில் 2-15 இக்கு சென்று , 
3 மணி முதல்   4 வெவேறு கவுண்டர்களில் பெபர்களை  கொடுத்து , போட்டோ , கைவிரல் பதிவெடுத்து 
4 pm வீடு வந்து சேர்ந்தேன் . 

அன்று இரவே ஒரு sms -உங்கள் பாஸ்போர்ட் பிரிண்டிங்கில் இருக்கிறது என்று .

நேற்று இரவு ஒரு sms --speedpost  இல் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டுவிட்டதாக .  

இன்று மதியம் 230 மணிக்கு தூங்கிக்கொண்டு இருந்த என்னை எழுப்பி , கையில் பாஸ்போர்ட் 
கொடுத்து விட்டு சென்றது speedpost .


கனவல்ல -நிஜம் -இந்தியாவிலும் இது நடக்கிறது 
ரமணியன்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 6:54 pm

ayyasamy ram wrote:அஞ்சல் துறையும் பாராட்டத் தக்க அளவில் பணி புரிகிறது..!
-
எனக்கு வந்த (பாஸ்போர்ட்) அடங்கிய ஸ்பீடு போஸ்ட்
கவர் சிதம்பரம்  முகவரிக்கு
பிப்ரவரி 26 ந் தேதி டெலிவரிக்கு வந்து விட்டது.
-
நான் சென்னையில் இருந்தேன். எனது குடும்ப நண்பர்
நான் வர இயலாத நிலையில் இருப்பதை
சிதம்பரம் அஞ்சலக போஸ்ட்மேனிடம் விளக்கியுள்ளார்.
-
நானும் கைபேசியில் மார்ச் 5 ந்தேதி தான் நான் வர இயலும்
என்பதை போஸ்ட் மேனுக்கு தெரிவித்தேன்.
-
ஆனால் பாஸ் போர்ட் என்பதால்
அதற்கான உரியவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று
கூறி, மார்ச் 5 ந்தேதி நீங்களே வந்து
வாங்கிக் கொள்ளுங்கள், அது வரை இங்கு அலுவகத்தில்
விபரம் எழுதி நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்னார்
அந்த போஸ்ட் மேன்
-
அதே போல் மார்ச் 5-ந் தேதி
சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு சோழன் விரைவு
ரயிலில் பயணித்த போது, அது விழுப்புரம் வந்த
நேரத்தில், போஸ்ட் மேன் தொடர்பு கொண்டார்...
-
சொன்னபடி நான் வந்து கொண்டிருக்கிறேனா என்பதை
உறுதி செய்து கொண்டார்
-
அன்று அஞ்சலகத்திற்கு மதியம் 2 மணிக்கு நேரில் சென்று
ஸ்பீடு போஸ்ட் கவரைப் பெற்றுக் கொண்டேன்
--
இந்த அளவுக்கு அஞ்சல் துறை ஒத்துழைத்ததும் ஒரு
இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு...!!
-


இதுவும் இன்ப அதிர்ச்சிதான் ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக