புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
28 Posts - 53%
heezulia
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%
prajai
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
216 Posts - 43%
heezulia
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
24 Posts - 5%
i6appar
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
12 Posts - 2%
prajai
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 12:43 am

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Images?q=tbn:ANd9GcT8RIUTKLezNvQvpbCwRcoUPeL7MVuGjQwZBmvn43ZEhun2ouzaWw
பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், சமுதாய மாற்றத் துக்காகவும் உழைத்தவர்களில் முக்கியமானவர் சாவித்ரிபாய் பூலே. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலரும் தங்களின் முன்னோடியாகக் கருதுவது இவரைத்தான்.

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831-ல், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சாவித்ரிபாய். அந்தக் கால வழக்கப்படி 9-வது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. சாவித்ரிபாயைத் திருமணம் செய்தவர், பின்னாட்களில் இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாக உருவெடுத்த ஜோதிராவ் பூலே. சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை வலியுறுத்தியும் போராடிய ஜோதிராவின் கொள்கை

களால் ஈர்க்கப்பட்டார் சாவித்ரிபாய். அந்த லட்சியத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. பிராமண விதவை ஒருவரின் மகனைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். தனது கணவரிடம் கல்வி கற்றார் சாவித்ரிபாய். பிற்போக்குத்தனத்தில் ஊறித் திளைத் திருந்த உறவினர்கள் மற்றும் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஜோதிராவ் பூலேயின் பணிகளுக்குத் துணைநின்றார்.

1848-ல் புணேயில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார் சாவித்ரிபாய் பூலே. முதன்முதலாகத் திறக்கப்பட்ட பெண்கள் பள்ளி அதுதான். அந்தக் காலத்தில் பெண்கள் இளம் வயதில், வயதான ஆண்களைத் திருமணம் செய்ததால், விரைவிலேயே கணவரை இழக்க நேர்ந்தது. சமூகப் புறக்கணிப்புகளை எதிர்

கொண்ட அந்தப் பெண்களுக்கு ஆதரவளித்தார் சாவித்ரிபாய் பூலே. அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் தரித்த அபலைப் பெண்களுக்கு உதவும் வகையில், ஆதரவு இல்லம் ஒன்றையும் நடத்தினார். பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தங்கள் சொந்த வீட்டிலேயே கிணறு வெட்டினார்கள் அந்தத் தம்பதியினர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பள்ளியை 1852-ல் சாவித்ரிபாய் தொடங்கினார்.

புரட்சிகரமான அவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த உயர் சாதியினர், அவரைப் பலவகைகளிலும் அவமானப் படுத்தினார்கள். எனினும், தனது கொள்கைகளிலிருந்து அவரை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை.

அயராத போர்க்குணம் கொண்டிருந்த சாவித்ரிபாய் நல்ல கவிஞரும்கூட. மராத்தியக் கவிதைகளின் முன்னோடி என்று போற்றப்படும் இவரது கவிதைகளும் சமூகக் கருத்துக்களைத்தான் கொண்டிருந்தன. 1854-ல் இவர் வெளியிட்ட ‘காப்யா பூலே’ எனும் கவிதைத் தொகுப்பில், சாதிய அடக்குமுறைகள், கல்வியின் அவசியம், இயற்கையின் அழகு உள்ளிட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன.

தனது மாணவிகளிடமும் சமுதாய அக்கறைகுறித்த விழிப்புணர்வை ஊட்டினார் சாவித்ரிபாய். தனது கணவருடன் இணைந்தே சமூக விடுதலைக்காகப் போராடினாலும் தனது தனித் தன்மையை இழக்காமல் இருந்தவர் அவர். 1890-ல் ஜோதிராவ் பூலே மறைந்த பின்னர் அவர் நடத்திவந்த ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) எனும் அமைப்பைத் தானே முன்னெடுத்து நடத்தினார்.

1897-ல் இந்தியாவில் பரவிய கொள்ளை நோய்க்குப் பலர் பலியானார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குச் சிகிச்சை அளிக்க புணேவுக்கு அருகில் உள்ள ஹட்ஸ்பார் நகரில் தனது வளர்ப்பு மகன் யஷ்வந்த்துடன் இணைந்து மருத்துவமனையைத் தொடங்கினார் சாவித்ரிபாய். கடைசியில் அவரும் கொள்ளைநோய்த் தாக்குதலுக்கு இதே நாளில் பலியானார்.-



1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2015 8:19 am

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் 103459460 :
-
இவரது சேவைகளைப் போற்றும் வகையில் 10-3-1998 ல்
தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக