ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

2 posters

Go down

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Empty ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

Post by சிவா Tue Mar 10, 2015 9:16 pm

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை 201503101438313533_Indian-woman-saw-attacker-approach-her-begged-for-mercy_SECVPF

ஆஸ்திரேலியா நாட்டில் பெங்களூரு பெண் என்ஜினீயர் பிரபா வயது (41) வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

கத்திக்குத்து விழுந்த நிலையிலும், அவர் அங்குள்ள தனது குடும்ப உறவினருக்கு செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அவர் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்து விழுந்தார்.

அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

பிரபா படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பிரபா இறந்தது குறித்து பெங்களூரில் வசிக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது அவர் பெங்களூரில் இருந்து சிட்னி நகருக்கு விரைந்துள்ளார்.


Last edited by சிவா on Tue Mar 10, 2015 9:19 pm; edited 1 time in total


ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Empty Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

Post by சிவா Tue Mar 10, 2015 9:17 pm

'அருகே நெருங்கிய கொலைகாரனிடம், உயிருடன் விட்டுவிட இந்திய பெண் என்ஜினீயர் கெஞ்சல்'

சிட்னியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இந்திய பெண் என்ஜினீயர், செல்போனில் பேசியபோது, அருகேவந்த கொலைகாரனிடம் தன்னை உயிருடன் விட்டுவிடுமாறு கெஞ்சிய தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பிரபா, வழக்கம் போல கடந்த 7-ம் தேதி இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்தியால் குத்தப்பட்ட பிரபா, உயிரிழந்தார். இதுதொடர்பாக சிட்னி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபா பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. தற்போது அருண் குமார் சிட்னி சென்றுள்ளார். அவரிடம் சிட்னி போலீசார் நடந்ததை கேட்டு அறிந்தனர். டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில், எனது மனைவி கொலைக்காரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார், நீ சொல்வதை கேட்கிறேன் உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார். பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. என்று கூறினார். அதனையடுத்து எதுவும் செல்போனில் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து அவர் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய என்ஜினீயரின் தோழியும் போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சிட்னி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மேற்கு சிட்னியில் தொடர்ந்து நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன. சிட்னி அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரபா அப்பகுதியில் நடந்துவரும் சி.சி.டி.வி. வீடியோவையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Empty Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

Post by சிவா Tue Mar 10, 2015 9:18 pm

'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' கடைசியாக கணவரிடம் பேசிய இந்திய என்ஜினீயர்

சிட்னியில் இந்திய பெண் என்ஜினீயர் பிரபா தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தபோது, கைத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். செல்போனில் பேசிக் கொண்டு இருந்த பிரபா கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என கணவரிடம் தெரித்து உள்ளார்.

பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. கணவர் அருண்குமார். இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை

உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பிரபா, வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற போது தனது கணவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சரிந்து விழுந்த நிலையில், தனது கணவரிடம் 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என்று செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபாவை, அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரின் உடலில் இருந்து அதிகான இரத்தம் வெளியேறிவிட்டதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாமல் சென்றுவிட்டது.சம்பவம் நடந்த பூங்கா பகுதி ஆபத்தானது என்பதை பிரபாவுக்கு அவரது தோழி ஏற்கனவே கூறி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பிரபா படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வழிப்பறி கொள்ளை முயற்சியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரபா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அருண்குமார், பெங்களூருவிலிருந்து சிட்னி புறப்பட்டுச்சென்றார்.

சிட்னியில் உள்ள நமது தூதகரகத்திடம் இதுதொடர்பாக தொடர்ந்து, தொடர்பில் உள்ளேன் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Empty Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 9:39 pm

சோகம் சோகம்
-
இவர் தாக்கப்பட்ட பூங்காவில்
மலர்க்கொத்து வைக்கப்பட்டுள்ளது
-
ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை HgdighwRF6PqGQEWIJfa+b2d96ab3-efc1-4ef9-b171-9a04b526d53dwallpaper1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Empty Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்
» ஆஸ்திரேலியாவில் முதல் பெண் பிரதமர் பதவி ஏற்பு
» ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum