புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மொபைல் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை: ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு !
புதுடில்லி: கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மொபைல் போன் மூலம் அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறை, வரும் ஆக., 15ல், சில மாநிலங்களில் அமலாகிறது.உலகிலேயே, அதிக டாக்டர்கள் பற்றாக்குறை நிலவும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இங்குள்ள கிரமாப்புற பெண்களுக்கு, போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால், பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் அதிகமாக உள்ளது.
போராடி...:
அது போல, பிறந்த குழந்தைகள் இறப்பு வீதமும், இந்தியாவில் அதிகம். இப்பிரச்னையை சரி செய்ய, இந்திய அரசு கடுமையாக போராடி வருகிறது. எனினும், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. உலகிலேயே, அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை பயன்படுத்தும், இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. சாதாரண, மலிவு விலை போன்களையே, பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவதால், அந்த போன்கள் மூலம் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்து, பிரசவமாகும் வரை, ஒவ்வொரு மாதமும், எந்தெந்த நாட்களில் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்; அதற்கு எந்த விதத்தில் தயாராக செல்ல வேண்டும்; எந்தெந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பன போன்ற, தகவல்களை இலவசமாக வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
செயல் திட்டங்கள்:
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரி மனோஜ் ஜலானி என்பவர் கூறும் போது, ''முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அறிவுரை வாசகங்களை, பெண்கள் வைத்துள்ள மொபைல் போன் மூலம் வழங்க முடிவு செய்துள்ளோம்; இதற்காக, விரிவான செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன; ஆக., 15ம் தேதி முதல், இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது,'' என்றார். மத்திய தகவல் தொடர்புத் துறையுடன், மருத்துவத் துறை இணைந்து, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பில்கேட்ஸ் உதவி:
'மைக்ரோசாப்ட்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அதிபர், பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி இணைந்து நடத்தும், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து, 'கில்காரி' என்ற இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, பிரிட்டன் நாட்டின் செய்தி நிறுவனமான, பி.பி.சி.,யும் உதவி செய்கிறது.
இதுதான் நிலைமை:
* நோயாளிகளுக்கு ஏற்ற வீதத்தில் டாக்டர்கள் இல்லை.
* மருத்துவ ஆலோசனைகளுக்காக, மருத்துவமனைகளில் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம்.
* பெரும்பாலான கிராமங்களில், பெண்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.
* கடந்த 2013ல், பிரசவத்தின் போது, 50 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர்.
* குழந்தைகளுக்கு, 5 வயதாகும் முன், 13 லட்சம் குழந்தைகள், 2013ல் இறந்துள்ளன.
* இந்த பாதிப்புக்கு, 'நிமோனியா' காய்ச்சல், சத்து குறைபாடு, சுத்தமான குடிநீர் இல்லாதது, சுகாதாரமான கழிப்பறை இல்லாதது போன்ற, பல காரணங்கள் கூறப்படுகின்றன.
* இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களுக்கு, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மொபைல் போன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், சிக்கனமானதாக இருக்கும் என, கருதப்படுகிறது.
* சுகாதாரப் பணியாளர்களுக்கு, முறையாக சம்பளம் வழங்கப்படாததால், வீடு, வீடாகச் சென்று அவர்கள், பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.
குழந்தையின் சிரிப்பு:
இந்த புதிய விழிப்புணர்வு முறைக்கு, 'கில்காரி' என, பெயரிடப்பட உள்ளது; இதற்கு, குழந்தையின் சிரிப்பு என, பொருள் கொள்ளலாம். இந்த முறையில், ஒவ்வொரு பெண்ணுக்கும், அவரவருக்கு ஏற்ற தகவல்கள், மொபைல் போன்கள் மூலம், பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் வழங்கப்படும். மேலும், எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்; என்னென்ன உணவு வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் துவங்கி, குழந்தை பிறந்த பின், குழந்தையின் உடல்நலத்திற்கான தகவல்களும் வழங்கப்படும். முதற்கட்டமாக, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், அதாவது, இந்தி மொழியில் மொபைல் போன்களில் விழிப்புணர்வு செய்திகள் வழங்கப்படும் போது, அதை கேட்கும் நிலையில் உள்ள மாநிலங்களில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதுடில்லி: கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை, மொபைல் போன் மூலம் அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறை, வரும் ஆக., 15ல், சில மாநிலங்களில் அமலாகிறது.உலகிலேயே, அதிக டாக்டர்கள் பற்றாக்குறை நிலவும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இங்குள்ள கிரமாப்புற பெண்களுக்கு, போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால், பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் அதிகமாக உள்ளது.
போராடி...:
அது போல, பிறந்த குழந்தைகள் இறப்பு வீதமும், இந்தியாவில் அதிகம். இப்பிரச்னையை சரி செய்ய, இந்திய அரசு கடுமையாக போராடி வருகிறது. எனினும், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. உலகிலேயே, அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை பயன்படுத்தும், இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. சாதாரண, மலிவு விலை போன்களையே, பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவதால், அந்த போன்கள் மூலம் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்து, பிரசவமாகும் வரை, ஒவ்வொரு மாதமும், எந்தெந்த நாட்களில் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்; அதற்கு எந்த விதத்தில் தயாராக செல்ல வேண்டும்; எந்தெந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பன போன்ற, தகவல்களை இலவசமாக வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
செயல் திட்டங்கள்:
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரி மனோஜ் ஜலானி என்பவர் கூறும் போது, ''முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அறிவுரை வாசகங்களை, பெண்கள் வைத்துள்ள மொபைல் போன் மூலம் வழங்க முடிவு செய்துள்ளோம்; இதற்காக, விரிவான செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன; ஆக., 15ம் தேதி முதல், இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது,'' என்றார். மத்திய தகவல் தொடர்புத் துறையுடன், மருத்துவத் துறை இணைந்து, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பில்கேட்ஸ் உதவி:
'மைக்ரோசாப்ட்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அதிபர், பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி இணைந்து நடத்தும், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, இந்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து, 'கில்காரி' என்ற இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, பிரிட்டன் நாட்டின் செய்தி நிறுவனமான, பி.பி.சி.,யும் உதவி செய்கிறது.
இதுதான் நிலைமை:
* நோயாளிகளுக்கு ஏற்ற வீதத்தில் டாக்டர்கள் இல்லை.
* மருத்துவ ஆலோசனைகளுக்காக, மருத்துவமனைகளில் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம்.
* பெரும்பாலான கிராமங்களில், பெண்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.
* கடந்த 2013ல், பிரசவத்தின் போது, 50 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர்.
* குழந்தைகளுக்கு, 5 வயதாகும் முன், 13 லட்சம் குழந்தைகள், 2013ல் இறந்துள்ளன.
* இந்த பாதிப்புக்கு, 'நிமோனியா' காய்ச்சல், சத்து குறைபாடு, சுத்தமான குடிநீர் இல்லாதது, சுகாதாரமான கழிப்பறை இல்லாதது போன்ற, பல காரணங்கள் கூறப்படுகின்றன.
* இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களுக்கு, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மொபைல் போன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான், சிக்கனமானதாக இருக்கும் என, கருதப்படுகிறது.
* சுகாதாரப் பணியாளர்களுக்கு, முறையாக சம்பளம் வழங்கப்படாததால், வீடு, வீடாகச் சென்று அவர்கள், பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.
குழந்தையின் சிரிப்பு:
இந்த புதிய விழிப்புணர்வு முறைக்கு, 'கில்காரி' என, பெயரிடப்பட உள்ளது; இதற்கு, குழந்தையின் சிரிப்பு என, பொருள் கொள்ளலாம். இந்த முறையில், ஒவ்வொரு பெண்ணுக்கும், அவரவருக்கு ஏற்ற தகவல்கள், மொபைல் போன்கள் மூலம், பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் வழங்கப்படும். மேலும், எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்; என்னென்ன உணவு வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் துவங்கி, குழந்தை பிறந்த பின், குழந்தையின் உடல்நலத்திற்கான தகவல்களும் வழங்கப்படும். முதற்கட்டமாக, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், அதாவது, இந்தி மொழியில் மொபைல் போன்களில் விழிப்புணர்வு செய்திகள் வழங்கப்படும் போது, அதை கேட்கும் நிலையில் உள்ள மாநிலங்களில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திட்டம்..........சீக்கிரம் நாடு முழுக்க வந்தால் நல்லது...வரவேற்போம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1125995krishnaamma wrote:நல்ல திட்டம்..........சீக்கிரம் நாடு முழுக்க வந்தால் நல்லது...வரவேற்போம்
ஆமாம் அம்மா ....எல்லா இடங்களிலும் வந்தால் நல்லது..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|