Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
3 posters
Page 1 of 1
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
லக்னோ,
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள
அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க
தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆதார் அட்டை
–
இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை,
இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக
ஆதார் அட்டை பெறாதவர்கள், அவற்றை பதிவு செய்து,
பெறுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான
நேரடி மானியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை
தகவல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் அட்டையில் இணைக்க…
–
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில்
ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன்
முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்
வாக்காளர்களாக இருந்துகொண்டு, அடையாள அட்டை
பெற்றிருந்தால், அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க
முடியும் என்று தேர்தல் கமிஷன் கருதி, அதற்கான
நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கள்ள ஓட்டு இருக்காது
–
தேர்தல் கமிஷனின் இந்த திட்டப்படி, ஆதார் அட்டை எண்,
செல்போன் எண் போன்ற தகவல்கள் வாக்காளர் அடையாள
அட்டையில் இணைக்கப்படும். இதற்கான பணி, சிறப்பு
முகாம்கள் வாயிலாக நடைபெறுகிறபோது, வாக்காளர்
அடையாள அட்டையில் உள்ள பிழைகளை சரி செய்யவும்
முடியும்.
குறிப்பாக பெயரில் எழுத்துப்பிழை, பிறந்த தேதியில் தவறு
போன்றவற்றை திருத்திக்கொள்ள முடியும்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை
இணைத்து விட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில்
(2019–ம் ஆண்டு) வாக்காளர்கள் ஓட்டு போட வருகிறபோது,
அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் நடைமுறை
அமலுக்கு கொண்டு வரப்படும்.
இதன்மூலம் கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு அறவே
இல்லாமல் போய் விடும்.
ஆகஸ்டு 15 இலக்கு
–
வாக்காளர் அட்டையில் ஆதார் அட்டை தகவல்களை இணைக்கும்
பணியை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் செய்து முடிக்க தேர்தல்
கமிஷன் திட்டமிட்டு,
இது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது என
துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா, உத்தரபிரதேச
மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தெரிவித்தார்.
–
———————————————
நன்றி- தினத்தந்தி
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள
அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க
தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆதார் அட்டை
–
இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை,
இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக
ஆதார் அட்டை பெறாதவர்கள், அவற்றை பதிவு செய்து,
பெறுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான
நேரடி மானியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை
தகவல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
வாக்காளர் அட்டையில் இணைக்க…
–
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில்
ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன்
முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்
வாக்காளர்களாக இருந்துகொண்டு, அடையாள அட்டை
பெற்றிருந்தால், அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க
முடியும் என்று தேர்தல் கமிஷன் கருதி, அதற்கான
நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கள்ள ஓட்டு இருக்காது
–
தேர்தல் கமிஷனின் இந்த திட்டப்படி, ஆதார் அட்டை எண்,
செல்போன் எண் போன்ற தகவல்கள் வாக்காளர் அடையாள
அட்டையில் இணைக்கப்படும். இதற்கான பணி, சிறப்பு
முகாம்கள் வாயிலாக நடைபெறுகிறபோது, வாக்காளர்
அடையாள அட்டையில் உள்ள பிழைகளை சரி செய்யவும்
முடியும்.
குறிப்பாக பெயரில் எழுத்துப்பிழை, பிறந்த தேதியில் தவறு
போன்றவற்றை திருத்திக்கொள்ள முடியும்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை
இணைத்து விட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில்
(2019–ம் ஆண்டு) வாக்காளர்கள் ஓட்டு போட வருகிறபோது,
அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் நடைமுறை
அமலுக்கு கொண்டு வரப்படும்.
இதன்மூலம் கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு அறவே
இல்லாமல் போய் விடும்.
ஆகஸ்டு 15 இலக்கு
–
வாக்காளர் அட்டையில் ஆதார் அட்டை தகவல்களை இணைக்கும்
பணியை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் செய்து முடிக்க தேர்தல்
கமிஷன் திட்டமிட்டு,
இது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது என
துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா, உத்தரபிரதேச
மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தெரிவித்தார்.
–
———————————————
நன்றி- தினத்தந்தி
Re: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
இன்னும் எங்கள் ஏரியாவில் பாதிப்பேர் ஆதார் எடுக்கவே இல்லை.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
ஸ்மார்ட் கார்ட் எனப்படுவது, ,
வாக்காளர் , ரேஷன் , ஆதார் , பான்/ NPRவிஷயங்கள் ,
அடங்கியவை ஆக இருக்கவேண்டும் .
அவர் காலமாகும் போது கடைசி குறிப்புடன் இறந்த தேதியுடன்
அந்த கார்டு டீடைல்ஸ் ,சேமிப்பு ஆவணத்துடன் சேரவேண்டும் .
அந்த நம்பரும் delist பண்ணி விட்டால் , அந்த கார்டை வேறு எவரும் எப்போதும்
உபயோகப்படுத்த முடியாது .
இப்போதும் இறந்து போனவர்களும் அரசு ஊதிய தொகை மாதந்தோறும் வாங்குகிறார்கள் .
பெறுபவர் 75% மீதி 25% பகிரப்படுகிறது .
யார் பணம் ? நம்முடைய வரிப் பணம் .
ரமணியன்
வாக்காளர் , ரேஷன் , ஆதார் , பான்/ NPRவிஷயங்கள் ,
அடங்கியவை ஆக இருக்கவேண்டும் .
அவர் காலமாகும் போது கடைசி குறிப்புடன் இறந்த தேதியுடன்
அந்த கார்டு டீடைல்ஸ் ,சேமிப்பு ஆவணத்துடன் சேரவேண்டும் .
அந்த நம்பரும் delist பண்ணி விட்டால் , அந்த கார்டை வேறு எவரும் எப்போதும்
உபயோகப்படுத்த முடியாது .
இப்போதும் இறந்து போனவர்களும் அரசு ஊதிய தொகை மாதந்தோறும் வாங்குகிறார்கள் .
பெறுபவர் 75% மீதி 25% பகிரப்படுகிறது .
யார் பணம் ? நம்முடைய வரிப் பணம் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Mar 09, 2015 10:16 am; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தம்
» வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
» வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை
» தேவகோட்டையில் பரபரப்பு: ஊரணியில் மிதந்த வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
» வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை
» தேவகோட்டையில் பரபரப்பு: ஊரணியில் மிதந்த வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் அடையாள அட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|