புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது?
Page 1 of 1 •
ஆவணப்படத்தால் அல்ல, நம் சமூகத்தின் ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு!
கிளேட்டன் வீட் வில்லியம்ஸ் என்ற அமெரிக்கத் தொழிலதிபர் 1990-ல் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆளுநர் தேர்தலுக்கான போட்டியில் ஒரு பெண்ணை எதிர்த்து நின்றார். அவருக்கு இருந்த பணபல செல்வாக்கில் நிச்சயம் வென்றிருப்பார். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்கூட 20 புள்ளிகள் முன்னணியில் இருந்தார். ஆனால், பிரச்சார நாட்களின்போது அவரது நாக்கில் சனி வந்து அமர்ந்தான். தனது பண்ணையில் சிலருடன் பேசும்போது, மோசமான பருவநிலையைப் பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டார். “நம்மால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை என்றால், (பாலியல் பலாத்காரத்தைப் போல) சும்மா படுத்து அதை அனுபவிக்க வேண்டியதுதான்!” என்றார். பெண்ணியவாதிகளும் பொதுஜனங்களும் கண்டனக் குரல் எழுப்ப, உள்ளூர் பத்திரிகைகள் அவரை ‘சைத்தான் வில்லியம்ஸ்’ என்று கேலிச்சித்திரங்கள் வரைந்தன. ‘ஹாஸ்யம்’ என்று நினைத்த திமிர் பிடித்த வார்த்தைகளால் தேர்தலில் தோற்றார்.
கிளேட்டன் சொன்ன வாக்கியம் இன்று மீண்டும் எனக்கு நினைவுக்கு வருவதற்குக் காரணம், கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முகேஷ் சிங் என்ற குற்றவாளி (குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார். லெஸ்லீ உத்வின் என்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குநர் ‘இந்தியாவின் மகள்’ (இண்டியா’ஸ் டாட்டர்) என்ற தலைப்பில் இயக்கியிருக்கும் ஒரு ஆவணப்படத்தில்தான் முகேஷ் சிங் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
எல்லோரும்தான் செய்கிறார்கள்!
மார்ச் 8-ம் தேதி வெளியிட இருந்த அந்த ஆவணப் படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. “பாலியல் பலாத்காரத்துக்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டும். முட்டாள் பெண் சும்மா இருந்திருந்தால் (அதாவது, இணங்கியிருந்தால்) நாங்கள் கொன்றிருக்க மாட்டோம்” என்று ஆரம்பித்து, கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் பேசிக்கொண்டே போகிறார். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவர் உட்பட, குற்றம்சாட்டப்பட்டவர் எல்லோருக்குமே தாங்கள் செய்தது தவறு என்று தோன்றியதற்கான அடையாளம் கொஞ்சமும் இல்லை என்கிறார் லெஸ்லீ.
‘நாங்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்திருக்கிறோமா? எல்லோரும்தான் செய்கிறார்கள்” என்றிருக்கிறார்கள் நிர்பயா வழக்கில் தண்டிக்கப் பட்டிருக்கும் மற்றவர்கள்.
அவர்கள் பேச்சிலிருந்து ஒன்று புரிந்தது என்கிறார் லெஸ்லீ. “அவர்களின் மதிப்பீட்டில் பெண்கள் ஒரு பொருட்டே இல்லை. ஆண்கள் விதித்திருக்கும் கோட்பாடுகளைப் பெண்கள் மீறினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.” அவர்களுக்காக வாதாடும் வக்கீல் சர்மாவும், பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவே குற்றவாளி என்கிறார். “இரவு 9 மணிக்கு மேல் ஒரு பெண் ஏன் வெளியில் செல்கிறாள்? அதுவும் ஒரு சிநேகிதனுடன்? பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை?” என்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2012- டிசம்பர் 16) டெல்லியில் மிகவும் பயங்கரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நிர்பயா என்று பெயர் சூட்டப்பட்டது, ‘பயமற்றவள்’என்கிற பொருளில். அந்தப் பெயரே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படும் பெண்களுக்கான குறியீடாக ஆனது.
பாலினத் திமிர்
அமெரிக்கத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான கிளேட்டன் வீட் வில்லியம்ஸின் திமிர்ப் பேச்சுக்கும் வேலைவெட்டி இல்லாத ஏழை இளைஞன் முகேஷ் சிங்கின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருக்குள்ளும் இருப்பது பொதுவான பாலினத் திமிர்தான். இந்திய ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றோ இந்தியப் பெண்களே இலக்காகிறார்கள் என்றோ சொல்வதற்கில்லை. இந்தப் படத்தை எடுக்க நினைத்ததற்குக் காரணமே லெஸ்லீ உத்வின்னும் இதே போன்ற பாலியல் வன்முறைக்கு 18 வயதில் ஆளானதும், அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வாய்மூடி இருந்ததால் ஏற்பட்ட, இதுநாள் வரை அனுபவித்த குற்றவுணர்வுமேதான். நிர்பயா சம்பவத்தையொட்டி இந்தியத் தலைநகரில் ஏற்பட்ட பிரம்மாண்டமான எதிர்ப்பும் கோபமும் அவரை உலுக்கிவிட்டதாகச் சொல்கிறார். உடனடியாக இதைப் பற்றியும், பாலியல் வன்முறையாளர்களின் உளவியலையும் ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் அவர்களைச் சந்தித்து அதை ஆவணமாக்க வேண்டும் என்கிற ஆவேசத்துடன்தான் இந்தியா வந்ததாகச் சொல்கிறார்.
எவ்வளவு கேவலம்!
இந்த ஆவணப்படம் தயாரிக்கும்போது தனக்குள் மாபெரும் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். “விஷயம் என்னைவிட முக்கியமானது என்று உணர்ந்தேன். நான் அதுநாள் வரை அனுபவித்த அவமானம் எனக்கல்ல; நான் கவுரவமாகத் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்று புரிந்தது.” தனக்கேற்பட்ட கொடுமையான அனுபவம் காரணமாக, திஹார் சிறையில் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது கோபத்தில் வெடித்துவிடுவோமோ என்று அவர் பயந்தார். ஆனால், அவர்களுடன் உரையாடியபோது மிதமிஞ்சிய பரிதாபம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். பரிதாபம் அவர்களைக் கண்டல்ல. நாம் வாழும் சமூகத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு கேவலமாகிப்போனது என்கிற துக்கம்தான் அவரை ஆட்கொண்டது.
மார்ச் 8-ல் மட்டும்தான் கண் தெரியுமா?
மீண்டும் மீண்டும் அந்த விஷயம் விவாதப் பொருளாகிறது. மிக முக்கியமாக, மார்ச் 8-ம் தேதி நெருங்கிவிட்டால், அப்போதுதான் பெண் என்கிற ஒரு ஜீவன் கண்ணில் தென்படுவதுபோலவும் அவளுக்கு இழைக்கப்படும் மிக மோசமான வன்முறைகள் நினைவுக்கு வருவதுபோலவும் பேசப்படுகிறது. நமது கலாச்சார, தார்மிகக் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டிய , அவற்றைப் புரட்டிப்போட வேண்டிய அவசர காலகட்டத்தில் இருப்பதை சமூகம் உணரவில்லை. பள்ளிகளில் ‘பாலினம்குறித்த விழிப்புணர்வு’ என்ற விஷயத்தைத் துல்லியமாக உணர்த்தக்கூடிய பாடம் இதுவரை இணைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண், சமூகத்தின் எந்தத் தட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், குற்றத்தின் கொடூரம் ஒன்றேதான். ஆகவே, குற்றவாளி யாராக இருந்தாலும், துரிதமாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் எல்லாவற்றையும்விட முக்கியம்.
ஒருவகையில், பாலியல் வன்முறை நிகழ்வுகளுக்கு அதிக வெளிச்சம் கிடைப்பதும், அதைப் பற்றி விவாதம் நடப்பதும் நல்லதுதான். நமது சமூகம் பாசாங்குத்தனம் மிக்கது. இந்த ஆவணப்படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்திருப்பதும் அதன் வெளிப்பாடுதான். இந்தியாவுக்குச் சங்கடமாம். நமது பண்பாட்டுக்கு இழுக்காம்! நமது பண்பாடும் மானமும் கவுரவமும் காக்கப்பட வேண்டிய பொறுப்பு பெண்கள் கையில் மட்டும்தான் என்று நம்பும் ஐதீகம் இருக்கும் வரை, மாற்றம் வருவது சாத்தியமில்லை.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முற்றிலும் வித்தியாசமான பார்வையில் கட்டுரை. அருமை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|