புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
437 Posts - 56%
heezulia
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
287 Posts - 37%
mohamed nizamudeen
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
mini
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
vista
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Jul 27, 2014 10:13 am

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Jul 27, 2014 3:15 pm

*
கூழ்வார்ப்பு….!!
*
ஆடிமாதம் கூழ்வார்ப்பு திருவிழா
யாரும் குடிக்கவில்லை
கூழ் எல்லாம் பாழ் .
*
ஆடிக் காற்றில்
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.
*
கல்யாணங்கள் செய்தால்
ஆகுமா ஆகாதா ?
ஆடி மாதம்
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Aug 05, 2014 3:02 pm

*
அடையாளம்…!!
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*

என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 20, 2014 11:50 am

*
உறவுப் பாலம்…!!.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,
.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Aug 25, 2014 8:50 am

*
சிரிப்பு…அழுகை….!!
*
எதையோ தேடியபோது கிடைத்தது
தட்டுமுட்டுச் சாமான்கள் அறையில்
அக்கா விளையாடிய பொம்மைகள்.
*
வாங்கியவர் கட்டியதோ?
அடையாளம் தெரியவில்லை
குடியிருந்தப் பழையவீடு.
*
பாறை நிழலில்
வளரும் புல்லாய்
வயோதிகத் தனிமை.
*
அழவேண்டிய சமயம் சிரிப்பு
சிரிக்க வேண்டிய சமயம் அழுகை
சதா ‘ உம் ‘ என்ற முகம்.
*
ஆழ்ந்த உறக்கம்
கூர்க்காவின் விசில் சத்தங்கேட்டு
விழித்துக் கொண்டது நாய்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 29, 2014 10:19 am

*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.

*



Padmakumar
Padmakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 29/08/2014

PostPadmakumar Fri Aug 29, 2014 11:09 am

வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.

என்னை உலுக்கிய வரிகள்........

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 29, 2014 3:40 pm

மிக்க நன்றி பத்மகுமார்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Aug 31, 2014 11:34 am

*
குழப்பமாய்…!!
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Aug 31, 2014 12:34 pm

*
புரியாமல்…!!
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.
*


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக