புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
10 Posts - 6%
prajai
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_lcapதனித்து விடப்பட்டவர்கள்.... I_voting_barதனித்து விடப்பட்டவர்கள்.... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து விடப்பட்டவர்கள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 10, 2009 3:36 pm




தனித்து விடப்பட்டவர்கள்.... Helping+Handஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.


தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.


மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.


அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.

தனித்து விடப்பட்டவர்கள்.... HelpingOthers
சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.


பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.



அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.



பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.


தனித்து விடப்பட்டவர்கள்.... Helping_handsதனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Nov 10, 2009 3:51 pm

இந்த பதிவை ஏற்கனவே ஈகரையில் பார்த்திருக்கிறேனே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 3:53 pm

ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்.. தனித்து விடப்பட்டவர்கள்.... 67637
நன்றிகள் யாழவன் தனித்து விடப்பட்டவர்கள்.... 154550



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 10, 2009 3:57 pm

மீனு wrote:ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்.. தனித்து விடப்பட்டவர்கள்.... 67637
நன்றிகள் யாழவன் தனித்து விடப்பட்டவர்கள்.... 154550
தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 938222 தனித்து விடப்பட்டவர்கள்.... 938222

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:02 pm

அனாதை

தனித்து விடப்பட்டவர்கள்.... 22ter12

அம்மா என்று நான் உன்னை அழைக்கவில்லை
உன் அன்பும் எனக்கு கிடைக்கவில்லை



முதல் எழுத்து என்னவென்று தெரியவில்லை
தலையேழுத்தும் என்னவென்றே புரியவில்லை



நான் கண்ணீர் விட்டும் என்னைப்
பெற்றவள் மனம் கரையவுமில்லை



உன் முகத்தை இன்று வரை நான் பார்க்கவுமில்லை
ஆசையாய் அள்ளி என்னை நீ அணைக்கவுமில்லை



இது தான் என் வாழ்க்கை என்றால்
நான் கருவினில் கலைத்திருப்பேன்



தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது



நீ செய்த தவறுக்கு அம்மா
ஏன் எனக்கு மட்டும் தண்டனை



பத்துமாதம் கருவறையில் தாயே என்னை
பாரம் என்று தான் சுமந்தாயோ?



வீதிவழி என்னை விட்டெரிய அம்மா
உன் பிள்ளை நான் செய்த குற்றம் தான் என்ன?



குழந்தை வரம் வேண்டி பலர் தவமிருக்க
பாவி நான் உன் வயிற்றில் ஏன் வந்து பிறந்தேனோ?



நீ எனக்கு பெயர் சூட்டவிட்டாலும்
இச்சமுதாயம் எனக்கு சூட்டிய பெயர் "அனாதை"


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 4:04 pm

இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... 67637




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Nov 10, 2009 4:06 pm

தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 4:09 pm

மீனு wrote:இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

அழுவாத செல்லம் , நாங்கல்லாம் இருக்கோம்ல தனித்து விடப்பட்டவர்கள்.... 942 தனித்து விடப்பட்டவர்கள்.... 942 தனித்து விடப்பட்டவர்கள்.... 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 4:10 pm

தனித்து விடப்பட்டவர்கள்.... 938222 Thanks annaa



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:10 pm

ரூபன் wrote:தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது
இது தாய்மையை மறந்த அம்மாவிற்கே சமர்ப்பணம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக