ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

+2
வித்யாசாகர்
அபிராமிவேலூ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:32 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

இதுவும் உங்க மூளைக்கு வேலைதான் என்று நினைக்கிறேன்......
படத்தை பார்த்து கவிதை எழுதுங்களேன்......


நம் சிந்தனை எந்த அளவிற்கு இருக்கு
என்பதை நாமே சோதித்துக் கொள்வோமா????

நீங்கள் எல்லாம் நன்றாக கவிதை எழுத இது ஒரு வாய்ப்பு...

மற்றும் எனோடைய சிறு முயற்சி.....

நீங்கள் படம் போட விரும்பினால்
உங்கள் கவிதை முடித்தவுடன்
படத்தை போடுங்கள்....

இல்லையென்றால் நானே போடுகிறேன்.....

இதுல ஒரே சிரமம் தான்....சொந்தமாக எழுத வேண்டி இருக்கும்.படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XDபடத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XD

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

கவிதை ??????
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by வித்யாசாகர் Wed Nov 11, 2009 10:45 am

அம்மாவும் நானும்!

சிதறிய படிப்புகளுக்கிடையே
சின்னதும் பெரிதுமாய்
வாழ்க்கை!

ப்படி நான் வாழ்ந்தேன்
என்றும் -
ப்படி நான் வாழ்வேன்
என்றுமாய் -
நாம் பேசிக் கொள்ளும்
கதைகளுக்கிடையே தான்
நகர்கிறது நம் வாழ்க்கை!

தோ.. எழுது கோலை எடுத்து
எங்களை -
எடை போட்டுக் கொள்ளுங்கள்;

காலையை தலையில்
சுமந்துக் கொண்டு -
சாலைகளை விழுங்கி ஓடும்
வாகனங்களுக்கிடையே
பணிக்கு செல்லுகையில் -

நீங்கள் தேடிய இதயம்
இதோ இங்கும் இருக்கலாம்...
------------------------------------
வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Wed Nov 11, 2009 2:36 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by தாமு Wed Nov 11, 2009 10:50 am

வித்தியா அண்ணா சூப்பர் கவிதை... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196

ரொம்ப நல்லா இருக்கு... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

அப்பா அதில் எவ்வள்வு கருத்துக்கள்... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Icon_lol

வாழ்த்துக்கள் அண்ணா.... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 532230 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by வித்யாசாகர் Wed Nov 11, 2009 11:06 am

நன்றி நம் அபிக்கே உரியது தாமு, உங்கள் அன்பால் மற்றும் இறைவன் அருளால் மிக்க நலம் தாமு!

வணக்கம் சொல்லவே வந்தேன் சற்று அவசர இருக்கிறது தோழர்களே.. நடுவே அல்லது மாலையில் வருகிறேன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 11:07 am

நன்றி வித்தியா அண்ணா
தாமு
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by மீனு Wed Nov 11, 2009 12:51 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ,, யாராலும் முடியலை என்றாலும் நம்ம விட்யாசாகரால்..கண்டிப்பா முடியுமே.. பாராட்டுக்கள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by K.Vicky Wed Nov 11, 2009 1:32 pm

மரக்கிளையில் தொட்டில் கட்டி
மார்மீதும் தோல்மீதுமாய்
தாய்ப்பாலுடன்
தன்நிறைவுத் தாணியமும்
உண்டு வளர்ந்த
உன்னத தாய்,தந்தையரின்
பிள்ளைகள் நாம்மிப்போ
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில்....!!!!
avatar
K.Vicky
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by மீனு Wed Nov 11, 2009 1:38 pm

அருமை விக்கி ,,கவிதை அருமை படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 11, 2009 2:08 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

எங்களை பிள்ளைகள்
பராமரிப்பு இல்லத்தில்
விட்டுச் சென்றாலும் பரவாயில்லை!
உங்களின் பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில்
அனுமதிக்காதீர்!
காரணம்....
அவர்கள்தான் இந்த
இளைய தலைமுறையின்
அனுபவ அறிச்சுவடுகள்!


......கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by வித்யாசாகர் Wed Nov 11, 2009 3:05 pm

அருமை திரு. கல்யான் ஐயா அவர்களே.., மிக்க நன்றிகள்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Empty Re: படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum