Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
+2
யினியவன்
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்
பொன்னகை கேட்ட மனைவிக்கு
உந்தன் புன்னகையே பொன்னகைதானே
கை கழுவினான் கணவன் .
கடுப்படைந்த மனைவியும்,
கருவிக்கொண்டு
சிரிக்கவில்லை ரெண்டு நாளாய் .
புன்னகை காணவில்லையே ,கண்ணே
கணவன் குழைய ,
தங்கத்தை பணமாக்கும் திட்டமாம் .
"புன்னகையை அடகு வைத்துள்ளேன் .
மீட்க வேண்டுமெனில் ,
கொடுக்க வேண்டும் பணம்" என்றாள் மனைவி
ரமணியன்
ரமணியன்
பொன்னகை கேட்ட மனைவிக்கு
உந்தன் புன்னகையே பொன்னகைதானே
கை கழுவினான் கணவன் .
கடுப்படைந்த மனைவியும்,
கருவிக்கொண்டு
சிரிக்கவில்லை ரெண்டு நாளாய் .
புன்னகை காணவில்லையே ,கண்ணே
கணவன் குழைய ,
தங்கத்தை பணமாக்கும் திட்டமாம் .
"புன்னகையை அடகு வைத்துள்ளேன் .
மீட்க வேண்டுமெனில் ,
கொடுக்க வேண்டும் பணம்" என்றாள் மனைவி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
அய்யாவின் (புன்) நகை போக்கிய (பொன்) நகை திட்டம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே !
மனைவிக்காரி இப்படிப் பாடமாட்டளா? -
தங்கம்தான் எனக்குப் புடிச்ச பொருளு !
அதை அங்கே இங்கே அடகுவச்சா போட்டிடுவேன் உருளு !
மனைவிக்காரி இப்படிப் பாடமாட்டளா? -
தங்கம்தான் எனக்குப் புடிச்ச பொருளு !
அதை அங்கே இங்கே அடகுவச்சா போட்டிடுவேன் உருளு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
மிகவும் அருமை ஐயா! மனைவியின் புத்திசாலி தனமான பதில் அருமையிலும் அருமை.T.N.Balasubramanian wrote:தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்
பொன்னகை கேட்ட மனைவிக்கு
உந்தன் புன்னகையே பொன்னகைதானே
கை கழுவினான் கணவன் .
கடுப்படைந்த மனைவியும்,
கருவிக்கொண்டு
சிரிக்கவில்லை ரெண்டு நாளாய் .
புன்னகை காணவில்லையே ,கண்ணே
கணவன் குழைய ,
தங்கத்தை பணமாக்கும் திட்டமாம் .
"புன்னகையை அடகு வைத்துள்ளேன் .
மீட்க வேண்டுமெனில் ,
கொடுக்க வேண்டும் பணம்" என்றாள் மனைவி
ரமணியன்
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
Dr.S.Soundarapandian wrote:டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே !
மனைவிக்காரி இப்படிப் பாடமாட்டளா? -
தங்கம்தான் எனக்குப் புடிச்ச பொருளு !
அதை அங்கே இங்கே அடகுவச்சா போட்டிடுவேன் உருளு !
அருமை ஐயா. எசப்பாட்டு சூப்பர்.....!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1124584Dr.S.Soundarapandian wrote:டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே !
மனைவிக்காரி இப்படிப் பாடமாட்டளா? -
தங்கம்தான் எனக்குப் புடிச்ச பொருளு !
அதை அங்கே இங்கே அடகுவச்சா போட்டிடுவேன் உருளு !
நன்றி முனைவர் அவர்களே !
உங்கள் கவிதையில் உள்ளது பொருளு .
ஆமாம் மீறினால் விழும் அருவாளு ,
என்றும் வேண்டும் அவள் அருளு , என
என்றும் தலையாட்டும் பெருமாளு (நானே) .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Mar 08, 2015 8:17 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1124652விமந்தனி wrote:மிகவும் அருமை ஐயா! மனைவியின் புத்திசாலி தனமான பதில் அருமையிலும் அருமை.T.N.Balasubramanian wrote:தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்
பொன்னகை கேட்ட மனைவிக்கு
உந்தன் புன்னகையே பொன்னகைதானே
கை கழுவினான் கணவன் .
கடுப்படைந்த மனைவியும்,
கருவிக்கொண்டு
சிரிக்கவில்லை ரெண்டு நாளாய் .
புன்னகை காணவில்லையே ,கண்ணே
கணவன் குழைய ,
தங்கத்தை பணமாக்கும் திட்டமாம் .
"புன்னகையை அடகு வைத்துள்ளேன் .
மீட்க வேண்டுமெனில் ,
கொடுக்க வேண்டும் பணம்" என்றாள் மனைவி
ரமணியன்
ரமணியன்
பெண்கள் புத்திசாலிகள் ( இன்று கூட இதை சொல்லவில்லை என்றால் அடி நிச்சயமாக விழும் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தங்கத்தை பணமாக்கும் திட்டம்: கோயில் டிரஸ்டுகளிடம் பேச முடிவு
» கோயில் தங்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டம்
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» கோயில் தங்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டம்
» கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
» கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|